Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
5 posters
Page 1 of 1
ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக
நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில்
சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
-
கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில்
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., -
எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன்
கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்
கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.
-
அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர்
சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக்
கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா
சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.
-
அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்,
விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,
மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல்,
ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர்,
தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத்தில்
சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ,
ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது
என்கின்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள்
சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார்.
தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர்
முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து,
பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'
-
இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய
மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித்
என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.
தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர்.
மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில்,
சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்.
திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர்
மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன்.
என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
- நமது நிருபர் -
தினமலர்
நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில்
சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
-
கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில்
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., -
எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன்
கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்
கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.
-
அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர்
சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக்
கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா
சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.
-
அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்,
விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,
மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல்,
ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர்,
தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத்தில்
சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ,
ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது
என்கின்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள்
சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார்.
தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர்
முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து,
பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'
-
இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய
மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித்
என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.
தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர்.
மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில்,
சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்.
திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர்
மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன்.
என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
- நமது நிருபர் -
தினமலர்
Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
ஏன்டா மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுரீங்க ...திருவள்ளுவர் என்னடா பாவம் பன்னாரு.???!!!
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
திருவள்ளுவரை " தலித் " என்று கூறும் முட்டாள்கள் அந்த நூலைப் படித்துப் பார்த்ததுண்டா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! " என்ற ஐயனின் தத்துவம் அறிவிலிகளுக்குப் புரியாது .
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை கயவர்களுக்குப் புரியாது .
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை அற்பர்களுக்குப் புரியாது .
" யாகாவாராயினும் நாகாக்க ! " என்றவனின் பெருமை எத்தர்களுக்குப் புரியாது .
" பிறன்மனை நோக்காதே ! " என்றவனின் பெருமை பித்தர்களுக்குப் புரியாது .
" ஈத்துவக்கும் இன்பம் " சொன்னவனின் பெருமை ஈனர்களுக்குப் புரியாது .
" புலாலை மறுத்தானின் பெருமை " புல்லர்களுக்குப் புரியாது .
"பொய்மையும் வாய்மையிடத்த " என்று சொன்னவனின் பெருமை போக்கிலிகளுக்குப் புரியாது .
" ஊழிற் பெருவலி யாவுள ? " என்றவனின் பெருமை ஊனர்களுக்குப் புரியாது .
" கண்ணுடையர் என்போர் கற்றோர் " என்றவனின் பெருமை கசடர்களுக்குப் புரியாது .
" கடிதோச்சி மெல்ல எறிக "
" பொறியின்மை யார்க்கும் பழியன்று "
" கற்றிலனாயினும் கேட்க "
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் "
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் "
" செய்க பொருளை "
" நகுதற் பொருட்டன்று நட்டல் "
" இளைதாக முள்மரம் கொல்க "
" உண்ணற்க கள்ளை "
" வேண்டற்க வென்றிடினும் சூதினை "
" பெருக்கத்து வேண்டும் பணிதல் "
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் "
" மக்களே போல்வர் கயவர் "
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் "
" ஊடலில் தோற்றவர் வென்றார் "
என்றெல்லாம் தத்துவங்கள் யார் சொன்னார் இவ்வுலகில் ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! " என்ற ஐயனின் தத்துவம் அறிவிலிகளுக்குப் புரியாது .
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை கயவர்களுக்குப் புரியாது .
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை அற்பர்களுக்குப் புரியாது .
" யாகாவாராயினும் நாகாக்க ! " என்றவனின் பெருமை எத்தர்களுக்குப் புரியாது .
" பிறன்மனை நோக்காதே ! " என்றவனின் பெருமை பித்தர்களுக்குப் புரியாது .
" ஈத்துவக்கும் இன்பம் " சொன்னவனின் பெருமை ஈனர்களுக்குப் புரியாது .
" புலாலை மறுத்தானின் பெருமை " புல்லர்களுக்குப் புரியாது .
"பொய்மையும் வாய்மையிடத்த " என்று சொன்னவனின் பெருமை போக்கிலிகளுக்குப் புரியாது .
" ஊழிற் பெருவலி யாவுள ? " என்றவனின் பெருமை ஊனர்களுக்குப் புரியாது .
" கண்ணுடையர் என்போர் கற்றோர் " என்றவனின் பெருமை கசடர்களுக்குப் புரியாது .
" கடிதோச்சி மெல்ல எறிக "
" பொறியின்மை யார்க்கும் பழியன்று "
" கற்றிலனாயினும் கேட்க "
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் "
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் "
" செய்க பொருளை "
" நகுதற் பொருட்டன்று நட்டல் "
" இளைதாக முள்மரம் கொல்க "
" உண்ணற்க கள்ளை "
" வேண்டற்க வென்றிடினும் சூதினை "
" பெருக்கத்து வேண்டும் பணிதல் "
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் "
" மக்களே போல்வர் கயவர் "
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் "
" ஊடலில் தோற்றவர் வென்றார் "
என்றெல்லாம் தத்துவங்கள் யார் சொன்னார் இவ்வுலகில் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
இது தான் இந்தியா...
ஆனால் என்னவோ தமிழ்நாட்டில் மட்டுமே சாதிப்பிரச்சினை தலைவிரித்துஆடுவது போல சில ஓட்டுப்பொறுக்கிகளால் ஊதிப்பெரிதாக்கப்படுகிறது.
ஆனால் என்னவோ தமிழ்நாட்டில் மட்டுமே சாதிப்பிரச்சினை தலைவிரித்துஆடுவது போல சில ஓட்டுப்பொறுக்கிகளால் ஊதிப்பெரிதாக்கப்படுகிறது.
Re: ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
ஓட்டு அரசியலில் எங்குங்க இடம் இருக்கும். அதானே??????????????
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» பிரச்னையில் சிக்கிய நடிகைகள்
» தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்
» பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்
» கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: தருண்விஜய் எம்.பி. தகவல்
» பெங்களூர்: இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு
» தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்
» பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்
» கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: தருண்விஜய் எம்.பி. தகவல்
» பெங்களூர்: இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|