புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
63 Posts - 40%
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
314 Posts - 50%
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது செய்யாவிட்டாலும் ....


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 01, 2016 10:00 pm

ஒரு ஊரில் கருத்து கந்தசாமி என்ற பெயர் கொண்டவன் ஒருவன் இருந்தான் . அவன் பெரிய மேதாவி . எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்வான் . இருவர் பேசிக்கொண்டு இருந்தால் இடையிலே மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்வான் . எனவே எல்லோரும் அவனைக் கருத்து கந்தசாமி என்று அழைத்தனர் .

ஒரு சமயம் ஒரு வேலை நிமித்தமாகக் கருத்துக் கந்தசாமி வெளியூருக்குப் போயிருந்தான் . அப்போது முதியவர் ஒருவர்  அங்குவந்து ,

" தம்பி ! அண்ணாசாமி தெரு எங்குள்ளது ? " என்று கேட்டான் .

கருத்துக் கந்தசாமிக்கு அந்த ஊரைப்பற்றி எதுவும் தெரியாது ; அவன் கேட்ட அண்ணாசாமித் தெரு எங்குள்ளது என்பதும் கருத்துக் கந்தசாமிக்குத் தெரியாது .ஆனாலும் தெரியாது என்று சொல்ல கருத்து கந்தசாமியின் மனம் இடம் கொடுக்கவில்லை .

எனவே அவன்முதியவரை  நோக்கி , "ஐயா ! இப்படியே ஒரு  கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் ; அதற்கு எதிர்ப்புறமாக உள்ளதுதான் அண்ணாசாமித் தெரு " என்று சொன்னான்

இதையெல்லாம் பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்காரன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவன் முதியவரை நோக்கி ," ஐயா ! பெரியவரே ! நீங்கள் நின்றுகொண்டிருப்பதுதான் அண்ணாசாமித் தெரு ! அந்தத் தம்பி தப்பாகச் சொல்லுகிறார் ! ஒரு கிலோ மீட்டர் போகவேண்டிய அவசியம் இல்லை ! " என்று சொன்னான் .

இதைக்கேட்ட முதியவர் அதிர்ச்ச்சியடைந்தார் . அவர் கருத்து கந்தசாமியை நோக்கி ," ஏன் தம்பி ! இப்படிச் செய்யலாமா ?விலாசம்  உனக்குத் தெரியவில்லை என்றால் , தெரியாது என்று சொல்லவேண்டியதுதானே ;
வீணாக என்னை அலைக்கழிக்கப் பார்த்தாயே ! இந்தத் தள்ளாத வயதில் என்னை நடக்க விடலாமா ?
நம்மால் ஒருவருக்கு நல்லது செய்யமுடியவில்லை என்றாலும் தப்பில்லை ; ஆனால் தீமை செய்யக்கூடாது ,
தெரிந்துகொள் ! " என்று சொன்னார் .

கருத்து கந்தசாமி வெட்கத்தால் தலைகுனிந்தான் .


பல்சான் றீரே ! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.

 நற்றிணை  -நரிவெரூஉத்தலை யார் பாடியது.

சுருக்கமான உரை :
=================
நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 10:04 pm

நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.


இதை யாவரும் பின்பற்றினால் , எல்லாம் இன்ப மயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 9:38 pm

நல்லது செய்யமுடியா விட்டாலும் ஒருபோதும் தீமைசெய்ய நினையாமலிருப்பதே நல்லது அதுவே தர்மம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக