ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது செய்யாவிட்டாலும் ....

3 posters

Go down

நல்லது செய்யாவிட்டாலும் .... Empty நல்லது செய்யாவிட்டாலும் ....

Post by M.Jagadeesan Fri Jul 01, 2016 10:00 pm

ஒரு ஊரில் கருத்து கந்தசாமி என்ற பெயர் கொண்டவன் ஒருவன் இருந்தான் . அவன் பெரிய மேதாவி . எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்வான் . இருவர் பேசிக்கொண்டு இருந்தால் இடையிலே மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்வான் . எனவே எல்லோரும் அவனைக் கருத்து கந்தசாமி என்று அழைத்தனர் .

ஒரு சமயம் ஒரு வேலை நிமித்தமாகக் கருத்துக் கந்தசாமி வெளியூருக்குப் போயிருந்தான் . அப்போது முதியவர் ஒருவர்  அங்குவந்து ,

" தம்பி ! அண்ணாசாமி தெரு எங்குள்ளது ? " என்று கேட்டான் .

கருத்துக் கந்தசாமிக்கு அந்த ஊரைப்பற்றி எதுவும் தெரியாது ; அவன் கேட்ட அண்ணாசாமித் தெரு எங்குள்ளது என்பதும் கருத்துக் கந்தசாமிக்குத் தெரியாது .ஆனாலும் தெரியாது என்று சொல்ல கருத்து கந்தசாமியின் மனம் இடம் கொடுக்கவில்லை .

எனவே அவன்முதியவரை  நோக்கி , "ஐயா ! இப்படியே ஒரு  கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் ; அதற்கு எதிர்ப்புறமாக உள்ளதுதான் அண்ணாசாமித் தெரு " என்று சொன்னான்

இதையெல்லாம் பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்காரன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவன் முதியவரை நோக்கி ," ஐயா ! பெரியவரே ! நீங்கள் நின்றுகொண்டிருப்பதுதான் அண்ணாசாமித் தெரு ! அந்தத் தம்பி தப்பாகச் சொல்லுகிறார் ! ஒரு கிலோ மீட்டர் போகவேண்டிய அவசியம் இல்லை ! " என்று சொன்னான் .

இதைக்கேட்ட முதியவர் அதிர்ச்ச்சியடைந்தார் . அவர் கருத்து கந்தசாமியை நோக்கி ," ஏன் தம்பி ! இப்படிச் செய்யலாமா ?விலாசம்  உனக்குத் தெரியவில்லை என்றால் , தெரியாது என்று சொல்லவேண்டியதுதானே ;
வீணாக என்னை அலைக்கழிக்கப் பார்த்தாயே ! இந்தத் தள்ளாத வயதில் என்னை நடக்க விடலாமா ?
நம்மால் ஒருவருக்கு நல்லது செய்யமுடியவில்லை என்றாலும் தப்பில்லை ; ஆனால் தீமை செய்யக்கூடாது ,
தெரிந்துகொள் ! " என்று சொன்னார் .

கருத்து கந்தசாமி வெட்கத்தால் தலைகுனிந்தான் .


பல்சான் றீரே ! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.

 நற்றிணை  -நரிவெரூஉத்தலை யார் பாடியது.

சுருக்கமான உரை :
=================
நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நல்லது செய்யாவிட்டாலும் .... Empty Re: நல்லது செய்யாவிட்டாலும் ....

Post by T.N.Balasubramanian Fri Jul 01, 2016 10:04 pm

நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.


இதை யாவரும் பின்பற்றினால் , எல்லாம் இன்ப மயம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நல்லது செய்யாவிட்டாலும் .... Empty Re: நல்லது செய்யாவிட்டாலும் ....

Post by சிவனாசான் Sat Jul 02, 2016 9:38 pm

நல்லது செய்யமுடியா விட்டாலும் ஒருபோதும் தீமைசெய்ய நினையாமலிருப்பதே நல்லது அதுவே தர்மம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நல்லது செய்யாவிட்டாலும் .... Empty Re: நல்லது செய்யாவிட்டாலும் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum