புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_m10நல்லது செய்யாவிட்டாலும் .... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது செய்யாவிட்டாலும் ....


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 01, 2016 10:00 pm

ஒரு ஊரில் கருத்து கந்தசாமி என்ற பெயர் கொண்டவன் ஒருவன் இருந்தான் . அவன் பெரிய மேதாவி . எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்வான் . இருவர் பேசிக்கொண்டு இருந்தால் இடையிலே மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்வான் . எனவே எல்லோரும் அவனைக் கருத்து கந்தசாமி என்று அழைத்தனர் .

ஒரு சமயம் ஒரு வேலை நிமித்தமாகக் கருத்துக் கந்தசாமி வெளியூருக்குப் போயிருந்தான் . அப்போது முதியவர் ஒருவர்  அங்குவந்து ,

" தம்பி ! அண்ணாசாமி தெரு எங்குள்ளது ? " என்று கேட்டான் .

கருத்துக் கந்தசாமிக்கு அந்த ஊரைப்பற்றி எதுவும் தெரியாது ; அவன் கேட்ட அண்ணாசாமித் தெரு எங்குள்ளது என்பதும் கருத்துக் கந்தசாமிக்குத் தெரியாது .ஆனாலும் தெரியாது என்று சொல்ல கருத்து கந்தசாமியின் மனம் இடம் கொடுக்கவில்லை .

எனவே அவன்முதியவரை  நோக்கி , "ஐயா ! இப்படியே ஒரு  கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் ; அதற்கு எதிர்ப்புறமாக உள்ளதுதான் அண்ணாசாமித் தெரு " என்று சொன்னான்

இதையெல்லாம் பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்காரன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவன் முதியவரை நோக்கி ," ஐயா ! பெரியவரே ! நீங்கள் நின்றுகொண்டிருப்பதுதான் அண்ணாசாமித் தெரு ! அந்தத் தம்பி தப்பாகச் சொல்லுகிறார் ! ஒரு கிலோ மீட்டர் போகவேண்டிய அவசியம் இல்லை ! " என்று சொன்னான் .

இதைக்கேட்ட முதியவர் அதிர்ச்ச்சியடைந்தார் . அவர் கருத்து கந்தசாமியை நோக்கி ," ஏன் தம்பி ! இப்படிச் செய்யலாமா ?விலாசம்  உனக்குத் தெரியவில்லை என்றால் , தெரியாது என்று சொல்லவேண்டியதுதானே ;
வீணாக என்னை அலைக்கழிக்கப் பார்த்தாயே ! இந்தத் தள்ளாத வயதில் என்னை நடக்க விடலாமா ?
நம்மால் ஒருவருக்கு நல்லது செய்யமுடியவில்லை என்றாலும் தப்பில்லை ; ஆனால் தீமை செய்யக்கூடாது ,
தெரிந்துகொள் ! " என்று சொன்னார் .

கருத்து கந்தசாமி வெட்கத்தால் தலைகுனிந்தான் .


பல்சான் றீரே ! பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.

 நற்றிணை  -நரிவெரூஉத்தலை யார் பாடியது.

சுருக்கமான உரை :
=================
நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 10:04 pm

நம்மால் மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் , தீமை செய்யக்கூடாது . இதுதான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமன்றி , எல்லோரும் விரும்பக்கூடிய நெறியுமாகும்.


இதை யாவரும் பின்பற்றினால் , எல்லாம் இன்ப மயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 9:38 pm

நல்லது செய்யமுடியா விட்டாலும் ஒருபோதும் தீமைசெய்ய நினையாமலிருப்பதே நல்லது அதுவே தர்மம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக