ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி – கவிதை

+4
M.M.SENTHIL
விமந்தனி
யினியவன்
ayyasamy ram
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சாதி – கவிதை - Page 2 Empty சாதி – கவிதை

Post by ayyasamy ram Fri Jul 01, 2016 3:12 pm

First topic message reminder :




”சாதிகள் இல்லையடி – பாப்பா
குலம் தாழ்ச்சி உயர்த்தி
சொல்லல் பாவம்”
-
பாரதி உன் மீது
எனக்குக் கோபம்!

பாப்பாவுக்கு மட்டும்
இதைச் சொன்னதால்
இன்னும் பல
பெரியவா…
மன்னிக்கவும்
பெரியவர்கள் – இதைக்
கேட்பதே இல்லை.

சாதி! சாதி! சாதி!
சாதிப்பது என்ன?
நாம்?
யோசிப்பது அத்தியாவசியம்!

————————–
-ஞா.சிவகாமி
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது –
கவிதை தொகுப்பிலிருந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by விமந்தனி Fri Jul 01, 2016 4:28 pm

யினியவன் wrote:சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாதி பிறந்தால் நாடு கொள்ளாது

இங்கே பிறப்பது குழந்தையா? சாதியா?
பிறப்பு சான்றிதழில் முதலில் மேற்கோளிடுவது அதைத்தானே.


சாதி – கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாதி – கவிதை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாதி – கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by யினியவன் Fri Jul 01, 2016 4:33 pm

விமந்தனி wrote:
நான் கவிதையை மட்டுமே தேடினேன். அதில் செந்திலின் சாட்டையடி வரிகளை மறக்கமுடியவில்லை. தொலைக்கமுடியாததை(சாதியை) தேடவேண்டிய அவசியம் என்ன?

அட உங்களயா சொன்னேன் புன்னகை

கருத்த கருத்தா சொன்னதா நெனச்சேன் புன்னகை ஆப்பு வச்சிட்டீங்களே இப்படி புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by krishnaamma Fri Jul 01, 2016 6:56 pm




கவிதை அருமை அண்ணா புன்னகை....நல்ல பகிர்வு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by krishnaamma Fri Jul 01, 2016 6:57 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாதி பிறந்தால் நாடு கொள்ளாது

இங்கே பிறப்பது குழந்தையா? சாதியா?
பிறப்பு சான்றிதழில் முதலில் மேற்கோளிடுவது அதைத்தானே.

ம்ம்... எங்குபோனாலும்.....'பிறந்தது முதல் இறக்கும் வரை' துரத்திக்கொண்டு வருகிறதே..........எப்படித் தொலைப்பது?....................... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by சசி Fri Jul 01, 2016 8:42 pm

சாதிக்க சாதியும் தேவை படும் சமுதாயம்.
பிறப்பில் தொலைத்தால் இறப்பில் தேவையிருக்காது. நாம் தான் அதற்கு தயாராக இல்லை.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by ராஜா Sat Jul 02, 2016 5:32 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:இவா அவா
எனப் பேசிடாதே
இவர் அவர் எனப் பேசிடும்
பொதுத் தமிழ் பேசிட எனக்கு பெரிய அவா புன்னகை
என் அவா-வும் அதே. புன்னகை புன்னகை
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by சிவனாசான் Sat Jul 02, 2016 8:26 pm

இதெற்கெல்லாம் ஆதி காரணம் அரசாங்கமும் ஊடகங்களுமே என்றால் மிகையாகாது>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சாதி – கவிதை - Page 2 Empty Re: சாதி – கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum