Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி – கவிதை
+4
M.M.SENTHIL
விமந்தனி
யினியவன்
ayyasamy ram
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சாதி – கவிதை
–
”சாதிகள் இல்லையடி – பாப்பா
குலம் தாழ்ச்சி உயர்த்தி
சொல்லல் பாவம்”
-
பாரதி உன் மீது
எனக்குக் கோபம்!
–
பாப்பாவுக்கு மட்டும்
இதைச் சொன்னதால்
இன்னும் பல
பெரியவா…
மன்னிக்கவும்
பெரியவர்கள் – இதைக்
கேட்பதே இல்லை.
–
சாதி! சாதி! சாதி!
சாதிப்பது என்ன?
நாம்?
யோசிப்பது அத்தியாவசியம்!
–
————————–
-ஞா.சிவகாமி
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது –
கவிதை தொகுப்பிலிருந்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாதி – கவிதை
பாரதி உன் மீது
எனக்குக் கோபம்!
–
பாப்பாவுக்கு மட்டும்
இதைச் சொன்னதால்
இன்னும் பல
பெரியவா…
மன்னிக்கவும்
பெரியவர்கள் – இதைக்
கேட்பதே இல்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாதி – கவிதை
என் அவா-வும் அதே.யினியவன் wrote:இவா அவா
எனப் பேசிடாதே
இவர் அவர் எனப் பேசிடும்
பொதுத் தமிழ் பேசிட எனக்கு பெரிய அவா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சாதி – கவிதை
அவாவோ அல்வாவோ
இந்த சுவாதி பொண்ணு
மரணத்துக்குப் பின்
சாதிய கவிகளே
அதிகம் தென்படுகிறது கண்களில்
இந்த சுவாதி பொண்ணு
மரணத்துக்குப் பின்
சாதிய கவிகளே
அதிகம் தென்படுகிறது கண்களில்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சாதி – கவிதை
M.M.SENTHIL wrote:அவாவோ அல்வாவோ
இந்த சுவாதி பொண்ணு
மரணத்துக்குப் பின்
சாதிய கவிகளே
அதிகம் தென்படுகிறது கண்களில்
தருமபுரி ஆணவக்கொலையின் போது வரைந்த கவிதையினை மறுமுறை இங்கு பதிவிட முடியுமா செந்தில்? இவ்வளவு நேரமாய் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சாதி – கவிதை
சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாதி பிறந்தால் நாடு கொள்ளாது
இங்கே பிறப்பது குழந்தையா? சாதியா?
சாதி பிறந்தால் நாடு கொள்ளாது
இங்கே பிறப்பது குழந்தையா? சாதியா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாதி – கவிதை
விமந்தனி wrote:
தருமபுரி ஆணவக்கொலையின் போது வரைந்த கவிதையினை மறுமுறை இங்கு பதிவிட முடியுமா செந்தில்? இவ்வளவு நேரமாய் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை.
சாதியை தேடினேன் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்?
சாதியபுரியில் தர்மபுரியை புரியாமல் தேடுகிறோம் இன்று!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சாதி – கவிதை
நான் கவிதையை மட்டுமே தேடினேன். அதில் செந்திலின் சாட்டையடி வரிகளை மறக்கமுடியவில்லை. தொலைக்கமுடியாததை(சாதியை) தேடவேண்டிய அவசியம் என்ன?யினியவன் wrote:விமந்தனி wrote:
தருமபுரி ஆணவக்கொலையின் போது வரைந்த கவிதையினை மறுமுறை இங்கு பதிவிட முடியுமா செந்தில்? இவ்வளவு நேரமாய் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை.
சாதியை தேடினேன் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்?
சாதியபுரியில் தர்மபுரியை புரியாமல் தேடுகிறோம் இன்று!!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|