புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி
Page 1 of 1 •
* ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக் காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு 'வார்த்தையைச்' சேர்த்துப் பெருமையாகச் சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான்.
* அந்த மேட்ச்சை லைவ்வாக பார்க்க முடியாததில் அவ்வளவு வருத்தம். ஆனால் துயர் துடைக்க வந்தார் மீட்பர் தோனி. அதே ஆண்டின் அக்டோபர் மாதம். இலங்கை, ஆடித் தள்ளுபடி போல 299 only/- என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. சேஸிங்கில் 300 ரன்கள் எல்லாம் நம்மூர் எம்.எல்.ஏக்கள் போல, எப்போதாவதுதான் பார்வையில்படும். அதே மாதிரி ஒன் டவுனில் இறங்கி வெளுத்தார் தோனி. 183 நாட் அவுட். 10 சிக்ஸர்கள். அதுமாதிரியான அடியை அப்போதுவரை பார்த்ததில்லை. மறுநாள் ஸ்கூலில் 'டார்கெட் கம்மியா போச்சு . இல்லனா நம்ம பய 200 போட்டுருப்பான்' என்றார் ஆறுமுகம் சார். 300 எல்லாம் சாதாரணம் என அசால்ட் சேதுவானார் தோனி.
* 2007. பங்காளதேஷ், இந்திய அணியின் உலகக் கோப்பை கனவை கானல் நீராக்கி இருந்த நேரம். போதாக்குறைக்கு சேப்பலின் குடைச்சல் வேறு. எங்களின் ஆதர்சம் டிராவிட், கலங்கியபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் குழப்பத்திலும் சோகத்திலும் இருந்த நேரம். தம்மாத்துண்டு இளைஞர்களோடு உலகக் கோப்பைக்கு சென்றது இந்தியா. கேப்டன் தோனி! முதல் போட்டியின் Bowl out-ன் போது, தனக்கு கூலான பக்கம் இருப்பதை உலகிற்குக் காட்டினார் தோனி. இறுதிப் போட்டி. மிஸ்பா பிரம்மாண்ட வில்லனாய் அவதரித்த நேரத்தில், ஜோகிந்தரை அழைத்து வந்தார். அப்போது திட்டியவர்களுள் நானும் ஒருவன். மிஸ்பா ஸ்கூப் அடிக்க, அதிசயமாய் ஶ்ரீசாந்த் சொதப்பாமல் பிடிக்க, மொத்த தேசமும் குதித்து எழுந்தது. அதுநாள் வரை நாங்கள் கண்டிருந்த அதிகபட்ச மகிழ்ச்சியே நாட்வெஸ்டில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றியபோதுதான். இப்போது உலகக் கோப்பை. அதுவு பரம வைரி பாகிஸ்தானோடு. தோனி சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் எங்கள் இதயங்களில்.
* ஐ.பி.எல் தொடங்கியது அடுத்த ஆண்டில். தோனிதான் அதிக விலைக்கு வாங்கப்பட்டார். அதுவும் சென்னை அணிக்கு. ஆவலாய் சென்னை மேட்ச்சை பார்க்கத் தொடங்கிய எங்களின் முதல் ரியாக்ஷன் 'ச்சை!'. காரணம், மஞ்சள் கலர் ஜெர்ஸி. மஞ்சள் நிறம் திருவிழா கலர் என தமிழர் ரத்தங்களில் ஊறி ஊறுகாய் ஆயிருந்தது. 'அட சட்டையை விடு, சேட்டையை பாரு' என பிரித்து பொங்கல் வைத்தார் தோனி. அந்த சீசனில் ஜஸ்ட் மிஸ்ஸானாலும் 2010, 2011-ல் சென்னை அணி சாம்பியனானது. சாம்பியன்ஸ் லீக் வழியே வெளிநாடுகளின் சாமான்யர்களையும் சென்னை பெயரை முணுமுணுக்க வைத்தார். தோனி 'தல' ஆனார். மஞ்சளும் பிடித்த கலர் ஆனது எங்களுக்கு.
* அதிக வரவேற்பு பெறாத டெஸ்ட் போட்டிகளும் கவனம் பந்த் தொடங்கியது 2009-க்கு பின்னர்தான். காரணம் 'தல' தோனி. தொடர்ந்து 18 மாதங்கள் நம்பர் 1 இடத்தில் இந்தியாவைப் பொத்தி பாதுகாத்தார். 'கங்காருவை குதிச்சு குதிச்சு வெளியே போகச் சொல்லு. அந்த இடத்திற்கு புலி ஸ்டைலா நடந்து வருது பாரு!' - தோனி தன் கேப்டன்சி மூலம் உலகிற்கு விடுத்த ஸ்டைல் ஸ்டேட்மென்ட் இது.
* 2011 உலகக்கோப்பை. சொந்த மண்ணில் சூப்பர் வாய்ப்பு. செமஸ்டர் இறுதியில் நடந்தன போட்டிகள். ஹாஸ்டலில் போராடி அனுமதி வாங்கி, ஸ்க்ரீன் கட்டி போட்டிகளைப் பார்த்தோம். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை அவுட்டாக்கி, செமியில் பாகிஸ்தானை பார்சல் கட்டிவிட்டு, இலங்கையை ஃபைனலில் சந்தித்தது இந்தியா. ஸ்டடி லீவில் ஊரில் இருந்த நேரம். 275 என்பது டி20 யுகத்தில் சுமாரான டார்கெட் என்பதால், 'வா மாப்ள... நம்ம பேட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள வெடி வாங்கிட்டு வந்துடுவோம்' என்றான் வைரமுத்து. (பள்ளியின் ஆஸ்தான பேட்ஸ்மேன் அவன்தான்).
'நல்ல நேரத்துக்கு வெடி வாங்க வந்தீங்கடா, சேவாக் டக் அவுட்' என காதில் அணுகுண்டை பற்ற வைத்தார் கடைக்கார அண்ணன். 'நீ வாங்குடா, நாம ஜெயிச்சுருவோம்' என்றான் நண்பன். இறுதிக்கட்டம். மொத்த ஸ்டேடியமும் தோனி, தோனி, என புல்லரிக்க பாடிக் கொண்டிருந்தது. நாங்களும்தான். வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. குலசேகரா வீசிய பந்து பிட்ச்சான நொடியில் கத்தினான் வைரமுத்து. '........ சிக்ஸுடா!' (பேட்ஸ்மேன்ஸ் இன்ஸ்டிங்ட்). வெற்றிக் களிப்பையும்தாண்டி அவன் உற்சாகத்தில் உதிர்த்த அந்த 'வார்த்தைக்காக' அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன். அதே வார்த்தையை அவர் மனதிற்குள் சொல்லிக் கொண்டாடுகிறார் என்பது அவர் கண்களில் தெரிந்தது. 28 ஆண்டுகால ஏக்கம். ஊரெல்லாம் வெடி போட்டுக் கொளுத்தினோம் அன்று. வழியில் மடக்கிய போலீஸ்காரர் ஒருவர், எங்களிடம் வெடி வாங்கி, 'இது தோனிக்கு' என பற்ற வைத்தார்.
* 2013. சாம்பியன்ஸ் டிராபி. சொந்த ஊர் பலத்தில் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்திற்கு நாம் வைத்த டார்கெட் 130. டி20 யுகத்தில் இது கொசு மாதிரி. ஆனால் பாவம் இங்கிலாந்திற்கு அது ஸிகா பரப்பும் வைரஸானது. 2007-ல் ஜோகிந்தர் போல இப்போது இஷாந்த். எவ்வளவு குறைந்த ஸ்கோரையும் தற்காத்து வெல்லலாம் என தோனி காட்டியது வருங்கால கேப்டன்களுக்கான பாலபாடம்.
* அதன்பின் நிறைய நடந்தது. ஃபார்ம் அவுட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு. குத்திக் கிழிக்கும் விமர்சனங்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி பங்காளதேஷுடனான போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தை வென்று, 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என லவுட் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டார். ஆயிரம் குறைகள் இருந்தாலும் தோனியின் காலம் இந்திய கிரிக்கெட்டின் வேற லெவல் காலம். 35 வயதாயிற்று. சீக்கிரமே ஓய்வும் பெறக்கூடும். ஆனாலும் கவலை இல்லை.
எந்த நிலையிலும் தோனி யானை மாதிரி!
- நித்திஷ்
நன்றி - விகடன்
என் மனதில் உள்ளதை இந்த கட்டுரையாளர் அப்படியே சொல்லியுள்ளார்.
என்றுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் "தல" என்றால் அது தோனி தான்.
தல தோனிக்கு விசில் போடு ...
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு அதே சென்னை அணி வந்து ஒரு சீசனாவது ஆடி கலக்கிட்டு அதுக்கு பிறகு தான் தோனி ஓய்வு பெறணும் என்பது எனது ஆசை
என்றுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் "தல" என்றால் அது தோனி தான்.
தல தோனிக்கு விசில் போடு ...
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு அதே சென்னை அணி வந்து ஒரு சீசனாவது ஆடி கலக்கிட்டு அதுக்கு பிறகு தான் தோனி ஓய்வு பெறணும் என்பது எனது ஆசை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேப்டன்னா தோனி தான் இந்தியாவுக்கு - இவரை மிஞ்ச இதுவரை ஆள் இல்லை. கோலி இவரை விட நன்றாக ஆடலாம் ஆனால் இவரைப் போன்று அடக்கி வாசித்து காம் அன்ட் கூலாக வெற்றிகளை ஈட்ட இயலாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
நேற்று தோனி பிறந்த நாள்- 35 வயது
மேற்கோள் செய்த பதிவு: 1214575ராஜா wrote:என் மனதில் உள்ளதை இந்த கட்டுரையாளர் அப்படியே சொல்லியுள்ளார்.
என்றுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் "தல" என்றால் அது தோனி தான்.
தல தோனிக்கு விசில் போடு ...
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு அதே சென்னை அணி வந்து ஒரு சீசனாவது ஆடி கலக்கிட்டு அதுக்கு பிறகு தான் தோனி ஓய்வு பெறணும் என்பது எனது ஆசை
@ ராஜா அண்ணா இந்த பதிவு தோனிக்கு பிறந்தநாள் பரிசு
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நதியை கடக்க உதவும் தோணி போல் ,
தோல்வி நிழலை வெற்றி அசலாக்கும் தோனி.
ரமணியன்
தோல்வி நிழலை வெற்றி அசலாக்கும் தோனி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நம்ம தல தோனிக்கு பெரிய விஸிலு போடுங்க ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|