புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம்
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் என்றால் என்ன?
ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய எழுத்து மூலமான வரையரையே சட்டம்.
ஆம் மரச்சட்டத்தால் ஆன சதுரம் என்பது ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும் எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும் தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம். சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.
நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால் என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.
ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய எழுத்து மூலமான வரையரையே சட்டம்.
ஆம் மரச்சட்டத்தால் ஆன சதுரம் என்பது ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும் எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும் தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம். சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.
நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால் என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கை;
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.
நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.
இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.
நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.
இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாம் செய்யும் ஒரு செயல் சட்டப்படி குற்றம் என்னும் போது,
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
போராட்டம் என்பது முதலில் கடமையாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய உரிமைக்காக இருக்கக்கூடாது
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.
சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.
சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|