புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆளில்லா நூலகம்  Poll_c10ஆளில்லா நூலகம்  Poll_m10ஆளில்லா நூலகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லா நூலகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:31 pm



கே.ஆர்.மகேந்திர குமார், அம்பத்தூர் திருமுல்லைவாயிலைச்
சேர்ந்தவர். டெலி கம்யூனிகேஷன்ஸ் துறையில் அஸிஸ்டென்ட்
ஒயர்லெஸ் அட்வைஸராக இருந்த இவருக்கு ஓயாமல் ஒரு
சிந்தனை இருந்தது.

"வெளிநாடுகளில் கடைகளில் ஆளில்லாமல் வியாபாரம் நடக்கிறது.
மக்கள் வந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அதற்குரிய
பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கே நாமும் ஏன் ஏதாவது
செய்யக்கூடாது என்ற சிந்தனை.

"நம் வீட்டின் முன்பாக தெருவில் பூட்டாத ஒரு பீரோவில் புத்தகங்களை
அடுக்கி வைப்போம். படிக்க விரும்புகிறவர்கள் வந்து பீரோவைத் திறந்து
தேவைப்படுகிற புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகலாம். எப்போது
முடிகிறதோ அப்போது அந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து திரும்பவும்
பீரோவில் வைத்து விடலாம்.

பதிவேடு, உறுப்பினர் அட்டை இல்லை. மகேந்திர குமார் தனது
சிந்தனையைச் செயலாக்க விரும்பினார். மேலும் தொடர்கிறார்:

""ரீட் அண்ட் ரிட்டர்ன் லைப்ரரி' என்று சும்மா கையால் எழுதி அந்தப்
பீரோவின் அருகே ஒட்டி வைத்தேன். முதலில் யாரும் வரவில்லை. காரணம்
என் வீடு இருப்பது முட்டுச் சந்தில். சில நாட்கள் கழித்து ஒருவர் வந்தார்.
விவரம் சொன்னேன். பாராட்டிவிட்டு புத்தகம் எடுத்துச் சென்றார்.
பின்னர், கொண்டு வந்து வைத்தார். அவர் இன்னொருவருக்குச் சொல்ல
இப்படி வாய்வழி விளம்பரம்தான்.

புத்தகங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?
-
எழுத்தாளர்களை நானே சென்று சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
லைப்ரரி பற்றி சொல்கிறேன். தாங்கள் எழுதிய அல்லது தங்களிடம் இருக்கிற
புத்தகங்களைத் தருகிறார்கள்.

ஜோதிர்லதா கிரிஜா, இந்துமதி, லேனா தமிழ்வாணன், பட்டுக்கோட்டை பிரபாகர்,
சு.சமுத்திரம் குடும்பத்தினர் போன்று பலரும் புத்தகங்கள் தந்திருக்கிறார்கள்.
தந்து வருகிறார்கள்.

நாற்பது புத்தகங்களோடு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் இன்று இரண்டாயிரம்
புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு பீரோவுக்குத் துணையாக மேலும் இரண்டு பீரோக்கள்
இப்போது சேர்ந்திருக்கின்றன.
பதிவேடு போன்ற எதுவும் இல்லை. கண்காணிக்க ஆளும் கிடையாது.
-
புத்தகம் கொண்டு போகிறவர்கள் திரும்பக் கொண்டு வரவில்லை என்றால்?
-
ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் யார் எந்த நூலை எடுத்துக் கொண்டு
போகிறார்கள் என்ற விவரம் ஏதும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னென்ன
புத்தகங்கள் இருக்கின்றன என்ற பட்டியல் இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள்
பீரோவைத் திறந்து பார்ப்பேன். பட்டியலை வைத்துப் பார்க்கும்போது ஒரு சில
புத்தகங்கள் பீரோவில் இருக்காது.
எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அப்புறம் மீண்டும் என்றைக்காவது திறந்து பார்த்தால் அன்று இல்லாத புத்தகங்கள்
கண்ணில் படும். திரும்பக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
-
-------------------------------
ராணி மைந்தன்
நன்றி- தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:19 am

அருமையாக இருக்கே!.............நம் நாட்டிலா?..............ரொம்ப சந்தோஷமாய் இருக்கு புன்னகை........மனமார்ந்த வாழ்த்துகள் அவருக்கு !.............புத்தகம் கொண்டு சென்று படிப்பவர்களுக்கும் தான் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக