புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
62 Posts - 41%
heezulia
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_m10மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:45 am

மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்! 24bOJR0Q6qygUukTaiFS+waterlife1
-
கன்னியாகுமரி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம்.
பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம்,
விவோகானந்தர் பாறை, 133 அடி திருவள்ளுவர் சிலை,
இவ்வளவு தானே கன்னியாகுமரி என்று சுருக்கமாக
கன்னியாகுமரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்து
விடாதீர்கள்.

குமரியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை கேள்விப்பட்டால்
இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி
மாவட்டத்தில்தான் உள்ளது தெரியுமா? குமரி மாவட்டத்தின்
குடிநீர் தேவையையும் விவசாயத்தையும் பூர்த்தி செய்யும் இந்த
தொட்டிப்பாலம் காணக் காண ஆச்சர்யம்.

இரண்டு மலைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டிப்
பாலத்திற்குக் கீழே பரளியாறு ஓடுவதுதான் அந்த ஆச்சரியக் காட்சி.

இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்தப் பாலம் 1240 அடி நீளம்,
தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்
பட்டுள்ளது. 28 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும்
16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும்
சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் ‘தொட்டிப் பாலம்’ என்று
பெயராம்.

தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி
உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்குக் கீழே
பரளியாறு ஓடிக் கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு
பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பழங்கால கட்டடக்
கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இங்குள்ள எழில் சிற்பங்கள் பார்த்து
ரசிக்கத்தகுந்தவை. இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சிதறால் மலைக்கோயிலை அடைந்து மலைமீது ஏறிச்சென்றால்
குமரியின் பச்சைப்பசேல் அழகைப் பார்த்து ரசிக்கலாம்.

இங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லலாம். வருடத்தின் அனைத்து
நாட்களிலும் தண்ணீர் பாயும் திற்பரப்பு அருவி கோதையாற்றின்
குறுக்கே உள்ளது. திக்கெல்லாம் தண்ணீர் பரந்து விரிந்து பாய்வதால்
திற்பரப்பு என பெயர் பெற்ற அருவியில் குளிக்க தலைமை நீட்டினால்
வெளியே வர மனம் வராது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:45 am

பழங்கால அரண்மனைக்குப் பெயர்போன பிரமாண்டமான பத்மனாபபுரம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.

கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.

கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.

கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.

திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.

————————————

– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:28 am

அருமையான பகிர்வு அண்ணா புன்னகை...........கன்யாகுமரியும் பார்க்கணும் போலிருக்கே ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக