Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
+4
T.N.Balasubramanian
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
![என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Pp2zK5wgQ1OXG5iVmP62+5](https://www.filepicker.io/api/file/pp2zK5wgQ1OXG5iVmP62+5.jpg)
--
திருச்சி:
எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல்
தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள்
கூட்டத்தில் வைகோ பேசினார்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள்
கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர்
மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை,
அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசும்போது, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என க
ருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ
தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட
தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.
இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை
இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து
போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கL இருக்கிறீர்கள், உங்களுக்காக நான்
இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு.
நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்
தேர்தலில் வெற்றி தோல்விகள் வரலாம், போகலாம். ஆனால், ஆட்சி அதிகாரம்
பதவிகள் எதுவும் இல்லாத போதும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம்
ம.தி.மு.க. மட்டும்தான். முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்னை,
மது ஒழிப்பு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் நாம் தான் உறுதியாக போராடி
வருகின்றோம். இதை கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறிதிகளாகவும்
கூறியிருந்தோம்.
தமிழக மக்கள் எங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, ஆட்சி அதிகாரம், பதவிகளை
வழங்கினால், இதைவிட 100 மடங்கு மக்களுக்காக பாடுபடுவோம். தேர்தல்
அரசியலில் மட்டுமல்லாமல் மக்கள் போராட்டங்கள் என பலவற்றில் இதுவரை
விலைபோகாது இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அது ம.தி.மு.க. மட்டும்தான்.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம்.
வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள்
பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள்
தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக்கூட்டணி
தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என
முடிவு செய்யப்படும்" என்றார்.
-
----------------------------
சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
விகடன் காம்
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
![என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ 5bilJSTROvgAMs8ULegw+10351678_692643497521986_3768142568697542012_n](https://www.filepicker.io/api/file/5bilJSTROvgAMs8ULegw+10351678_692643497521986_3768142568697542012_n.jpg)
![என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ 5ixX1U3Q363mfjBHwJSl+1794685_1486018781671719_8324810950180742234_n](https://www.filepicker.io/api/file/5ixX1U3Q363mfjBHwJSl+1794685_1486018781671719_8324810950180742234_n.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
இப்போதுதான் ஒவ்வொன்றாக வருகிறது .
தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதுதான் கூட்டணி தர்மம் . தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் தோற்றாலும் பரவாயில்லை ; அடுத்தவன் வெற்றிபெறக் கூடாது என்று நினைப்பது ராஜதந்திரமா ?
தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதுதான் கூட்டணி தர்மம் . தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் தோற்றாலும் பரவாயில்லை ; அடுத்தவன் வெற்றிபெறக் கூடாது என்று நினைப்பது ராஜதந்திரமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
ஓஹோ பழி தீர்த்தல் படலமோ ?
கருணாநிதி பரம்பரையை வம்புக்கு இழுத்து ,மன்னிப்புக் கேட்டு , ..........
தான் அன்று பெற்றதை , கலைஞருக்கு அவரது கடைசி காலத்தில் ,திருப்பித் தருகிறாரோ ?
இந்த இருவருடைய கணக்கு தீர்த்தலில் ,
இவர் கூட்டணி தலைகள் காணாமல் போய் விட்டனவே .
பாருங்கள் ,அரசியல் ஒரு சாக்கடை என்பது வெட்ட வெளிச்சமாகிறது .
ரமணியன்
கருணாநிதி பரம்பரையை வம்புக்கு இழுத்து ,மன்னிப்புக் கேட்டு , ..........
தான் அன்று பெற்றதை , கலைஞருக்கு அவரது கடைசி காலத்தில் ,திருப்பித் தருகிறாரோ ?
இந்த இருவருடைய கணக்கு தீர்த்தலில் ,
இவர் கூட்டணி தலைகள் காணாமல் போய் விட்டனவே .
பாருங்கள் ,அரசியல் ஒரு சாக்கடை என்பது வெட்ட வெளிச்சமாகிறது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
இவரை நம்பி அழிஞ்ச தொண்டர்களை நெனச்சா தான் பாவமா இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
நெமப்ர் ஒன் கிறுக்கனய்யா நீ!!
வைகோ: ஓ, நான் நெம்பர் ஒன்னா
( போங்கடா நீங்களும் உங்க தந்திரமும்)
வைகோ: ஓ, நான் நெம்பர் ஒன்னா
( போங்கடா நீங்களும் உங்க தந்திரமும்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
நாட்டில் யாரும் தான் முட்டாள் என்று யாராவது கூறுவார்களா? குற்றவழக்கில் சிக்கி இருந்தாலும் நான் நிரபராதி என்று தானே கூறுகிறார்கள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
வேலூர் ஆண்கள் மத்தியசிறையில் 10 நாள்லீவுக்கு ரூ .2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வம் கைதிகளுடன் சிறையில் உள்ளார். கோர்ட் வாயற்படியும் லஞ்சம் கேட்கும் என்று பெரியோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன், சிறைச்சாலை கேட்டும் லஞ்சம் கேட்கும் என அறிய முடிகிறது. நாட்டில் எந்த வேலையும் சேவையையும் லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை என்பதிலும்
உண்மை இல்லாமல் இல்லை. இதுதான் மக்கள் ஆட்சிங்க>>>>>>>>>>>
உண்மை இல்லாமல் இல்லை. இதுதான் மக்கள் ஆட்சிங்க>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
பள்ளிகளில் கல்வித்தரம் உயருதோ இல்லையோ>>>> காலைஉணவு , மதிய உணவு, முட்டை ,பால் ,ரொட்டி ,பிஸ்கட் என உணவுக்கூடமாக ஆகப்போகிறதுங்க போங்க>>>>>>>>>>>>>கல்வி கற்கவேண்டும் என்று மனம், குணம் ,உள்ளம் உள்ளவனுக்கு உணவு முக்கியமில்லைங்க கல்வியும் ,கற்கும் சூழலுமே முக்கியமுங்க அதைவிட்டு விட்டு ----------------.?
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ
மேற்கோள் செய்த பதிவு: 1213516P.S.T.Rajan wrote:வேலூர் ஆண்கள் மத்தியசிறையில் 10 நாள்லீவுக்கு ரூ .2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வம் கைதிகளுடன் சிறையில் உள்ளார். கோர்ட் வாயற்படியும் லஞ்சம் கேட்கும் என்று பெரியோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன், சிறைச்சாலை கேட்டும் லஞ்சம் கேட்கும் என அறிய முடிகிறது. நாட்டில் எந்த வேலையும் சேவையையும் லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை என்பதிலும்
உண்மை இல்லாமல் இல்லை. இதுதான் மக்கள் ஆட்சிங்க>>>>>>>>>>>
லஞ்சம் என்பது ஒரு வேலை யை விரைவாக செய்ய ஒரு வழி..
இவன் கொடுத்து பழகிவிட்டான்
அவன் வாங்கி பழகிவிட்டான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
» மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
» நான் டைவ் அடிச்சுருக்கணும்: மனம் திறந்த தோனி
» ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
» மலேசிய பிரதமர் அவர்களுக்கு ஓர் மனம் திறந்த கடிதம்!
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
» நான் டைவ் அடிச்சுருக்கணும்: மனம் திறந்த தோனி
» ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|