புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் .
இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன
அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள்
இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது
இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது
எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை அமைத்து இவர்களை சென்னையை விட்டு துரத்தி விட வேண்டும் அதற்கு அரசு பணம் செலவானாலும் பரவாயில்லை
தர்ம மிகு சென்னை இங்கு வந்துகுவியும் கூத்தாடிகளால் கழிசடை சென்னையாக மாறிவிட்டது
சென்னையை விட்டு சினிமாக்காரர்களை வெளியேற்ற நாம் பிரார்த்திப்பது அவசியம்
தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் .
இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன
அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள்
இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது
இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது
எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை அமைத்து இவர்களை சென்னையை விட்டு துரத்தி விட வேண்டும் அதற்கு அரசு பணம் செலவானாலும் பரவாயில்லை
தர்ம மிகு சென்னை இங்கு வந்துகுவியும் கூத்தாடிகளால் கழிசடை சென்னையாக மாறிவிட்டது
சென்னையை விட்டு சினிமாக்காரர்களை வெளியேற்ற நாம் பிரார்த்திப்பது அவசியம்
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
இதில் இப்போது விளம்பரங்கள் கூட சேரும். அவ்வளவு ஆபாசமாக விளம்பரங்கள் வருகிறது. இதை எல்லாம் யார் தடுப்பது? நடவடிக்கை எடுப்பது?
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
http://ezhumalaimfm.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1213592தமிழ்நேயன் ஏழுமலை wrote:இதில் இப்போது விளம்பரங்கள் கூட சேரும். அவ்வளவு ஆபாசமாக விளம்பரங்கள் வருகிறது. இதை எல்லாம் யார் தடுப்பது? நடவடிக்கை எடுப்பது?
சமுதாய சீரழிவு மிக்க விளம்பர ங்கள்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அரசு தொலைக்காட்சி மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் தடை செய்யவேண்டும் . அப்போதுதான் நாடு உருப்படுவதற்கு வழி பிறக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.
ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
இணையத்தில் "சாட்டிங்" ல் 60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
"Paid News " எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.
நன்றி தமிழ் உ
ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
இணையத்தில் "சாட்டிங்" ல் 60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
"Paid News " எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.
நன்றி தமிழ் உ
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213595கார்த்திக் செயராம் wrote:ஊடகத்தின் அபரிதமான வளர்ச்சியில் நிறைகள் பல இருபினும் சில குறைகளும் உள்ளன. அவைகளை கீழே பட்டியலில் பார்ப்போம்.
ஊடகங்களில் "நடுநிலைமை" என்பது அறவே அற்று போய்விட்டது.
சார்புத்தன்மை செய்திகள் உருவாக்கபடுகின்றன.
இணையத்தில் "சாட்டிங்" ல் 60 % பாலியல் தொடர்பான விவாதங்களே நடை பெறுகின்றன.
இணைய குற்றங்கள் - "சைபர் க்ரைம்" நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகவோர்களாக மாற்றிவிட்டன.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற "ஆண்களின் நோயாக" அடையாளம் காண பட்டவை ஊடக தாக்குதலால் பெண்களுக்கும் உரிய நோய்க் காரணியாகி விட்டது.
விளம்பரம் மற்றும் வியாபார நோக்கமானது அறம், நேர்மை, துணிவு, போன்ற தனிமனித உயர்குணங்களை ஊடக துடைத்து எறிந்து வருகிறது.
"Paid News " எனப்படும் விளம்பரத்தையே செய்தியாக போடும் செயல் ஒரு புதிய சீரழிவாக ஊடகத்துறையை ஆட்கொள்ள துவங்கி இருக்கிறது.
நன்றி தமிழ் உ
நிஜம் கார்த்தி, அருமையான பதிவு உங்களுடையது.............
.
.
.
வி.பொ.பா.
மேற்கோள் செய்த பதிவு: 1213594M.Jagadeesan wrote:அரசு தொலைக்காட்சி மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை எல்லாம் தடை செய்யவேண்டும் . அப்போதுதான் நாடு உருப்படுவதற்கு வழி பிறக்கும் .
-
அம்மா விளம்பரமா வருமே...!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அந்த அரசு இல்லை அய்யா .
தூர்தர்ஷனை சொல்லுகிறார் .
வயலும் வாழ்வும் , சித்ரஹார் போன்றவை வரும் .
ஆபாசம் இருக்காது , மக்கள் விரும்பமாட்டார்கள் .
ரமணியன்
தூர்தர்ஷனை சொல்லுகிறார் .
வயலும் வாழ்வும் , சித்ரஹார் போன்றவை வரும் .
ஆபாசம் இருக்காது , மக்கள் விரும்பமாட்டார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உலக நடப்புகளும் மக்கள் பண்பாடுகளும் பின்ன எப்படி எதனால் சீரழியுதுன்னு சொல்லரது>>>>>>>>>>>!!!
- singarajanபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 11/02/2016
நல்ல சினிமாக்கள் ஏன் எடுக்க படுவதில்லை ? அவை பாராட்டபடாததாலா ? அல்ல நல்ல சினிமாக்களை நல்ல விதமாக எடுக்கப்பட்ட சினிமாக்களை பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் தற்போது சினிமா படித்த புத்திசாலிகளை குறி வைத்து எடுக்க படுவதில்லை ஏனெனில் அவர்கல்லால் தவறுகள் சுட்டிக்காடப்பட்டுவிடும் தற்போதைய இயக்குனர்களின் குறி படிக்காத அல்லது படித்த வேலையில்லா வாலிபர்களை குறி வைப்பதாக உள்ளது அதனால்தான் அப்படிப்பட்டவர்களை நாயகர்களாக சித்தரிக்கிறார்கள் யதார்த்தத்தை சொல்லுகிறோம் என்று கூறிக்கொள்ளும் இயக்குனர்களை இனி ஆதரிக்கவேண்டாம் ஏனெனில் தற்போது தீமை யதார்த்தமாகவும் நன்மை கற்பனை பொருளாகவும் ஆகிவிட்டது நம்ப முடியாவிடினும் அந்த கற்பனையையே எடுப்பது நல்லது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விவாதங்கள் அனைத்தும் அருமை.
தற்போது தீமை யதார்த்தமாகவும் நன்மை கற்பனை பொருளாகவும் ஆகிவிட்டது
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|