புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
61 Posts - 43%
heezulia
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
9 Posts - 6%
prajai
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
21 Posts - 5%
prajai
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
5 Posts - 1%
mruthun
தவிர்ப்போம் Poll_c10தவிர்ப்போம் Poll_m10தவிர்ப்போம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிர்ப்போம்


   
   

Page 1 of 2 1, 2  Next

raman123
raman123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/11/2009

Postraman123 Sun Nov 22, 2009 3:51 pm

[You must be registered and logged in to see this image.]


வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !

சுயமரியாதையை காப்போம் ! ! !

[You must be registered and logged in to see this image.]



ஒன்றே குலம் !!!
ஒருவனே தேவன் !!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 22, 2009 5:06 pm

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 6:28 pm

raman123 wrote:[You must be registered and logged in to see this image.]


வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !

சுயமரியாதையை காப்போம் ! ! !

[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்பது மிக நல்ல வார்த்தை நண்பரே,
எதுக்கு தவிர்க்கணும்,கொஞ்சம் புரிய வைக்க முடியுமா,
சுய மரியாதை என்றால் என்ன என்று நமக்கு தெரியும்,அதுக்கும் வணக்கம் சொல்லுவதுக்கும் என்ன தப்பா இருக்கு ,
வணக்கம் என்பது மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை,சிநேகிதமான ஒரு வார்த்தை,



[You must be registered and logged in to see this link.]
raman123
raman123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/11/2009

Postraman123 Mon Nov 23, 2009 2:03 pm

தோழி மீனு அவர்களுக்கு

வணக்கம் : பொருள் "நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.

ஆகையால் வணக்கம் என்பதை பயன்படுத்துவோம் யாருக்காக அனைத்தும் அறிந்த அனைத்தும் தெரிந்த அந்த ஒரு இறைவனுக்கு மட்டும்.

வணக்கத்தை தவிற்ப்போம் சுயமறியாததை காப்போம் [You must be registered and logged in to see this image.]

இப்படிக்கு உங்கள் நன்பன்


மீனு wrote:
raman123 wrote:[You must be registered and logged in to see this image.]


வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !

சுயமரியாதையை காப்போம் ! ! !

[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்பது மிக நல்ல வார்த்தை நண்பரே,
எதுக்கு தவிர்க்கணும்,கொஞ்சம் புரிய வைக்க முடியுமா,
சுய மரியாதை என்றால் என்ன என்று நமக்கு தெரியும்,அதுக்கும் வணக்கம் சொல்லுவதுக்கும் என்ன தப்பா இருக்கு ,
வணக்கம் என்பது மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை,சிநேகிதமான ஒரு வார்த்தை,




ஒன்றே குலம் !!!
ஒருவனே தேவன் !!!
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 2:07 pm

ராமன் ,நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டாலும் , அப்போ நாம் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் போது.ஹலோ
என்ற ஆங்கில வார்த்தை சொல்வது தமிழருக்கு அழகா ,சரி தமிழில் வணக்கம் என்பதை தவிர வேறு நல்ல அழகு வார்த்தை எது,காலை வணக்கம் என்றாலும் அதிலும் வணக்கம் வருகிறதே ,அப்போ எப்படி ,,கொஞ்சம் சொல்ல முடியுமா ?



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 2:16 pm

வாழ்க வளமுடன் சொல்லலாம் மீனு....

இந்த வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா!!!!!!!!!!
நாம் அதை மற்றவருக்கு சொல்லும் போது அது அவர்கலுக்கு இனிக்கும் ( சந்தோஷத்தை தரும் )

நமக்கு பல முறை நம்மலை வாழ்த்தி அது வெளி வருகிரது...

புரியலையா?

நாம் சொல்லும் வார்த்தை நம் நாடி, நரம்பு, இரத்தம் என எல்லாம் கடந்து வருவதாக சொல்ல ப்டுகிரது... அதனால் தான் முக்த்தில் வாட்டம் சந்தோஷம், வெக்கம் வந்தால் இரத்த ஓட்டம் அதிகம் ஏற்படுகிரது...

அது போல் இந்த வாழ்க வளமுடன் அப்படி சொல்லும் போது நம் உடலில் இருக்கும் ஒவ்வரு சொல்லும் அதனை சொல்லி அப்பரம் தான் வெளி வருகிரது...

அதுக்குதான் பிரருக்கு நன்மை செய்தால் நாம் நல்லா இருக்கலம்...

கொடுதல் செய்தால் நாம் கஷ்டப்படுவேம் என்று சொல்லுராங்க....

வாழ்க வளமுடன் அப்படி சொன்னா நாம் நம்மை வாழ்த்துவதி பிரரையும் வாழ்த்துவது எனறு அர்த்தம் அதான்...

இவை நான் கோள்வி பட்டது தான்.... ஓக்கேயா!!!!!!!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 2:17 pm

தாமு நீங்க சொல்வது சரி என்றாலும்,ஒருத்தங்களை கண்டதும் வாழ்க வளமுடன் என்று சொல்ல்வது சரியா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 2:23 pm

எல்லர் கிட்டையும் சொல்ல முடியாட்டி பரவாயில்லை.... இது உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்க கிட்ட சொல்லாம்...

இல்லை வாழ்க வளமுடன் (அதனுடைய அர்த்தம் அதன் மகிமை ) அப்படி தெரிந்தவங்க கிட்ட சொல்லாம்....
நீங்க ஏன் அப்படி கேக்குரிங்க?
பணி இடத்தில் அது கஷ்டம்... ஈகரையில், உங்க வீட்டில், உங்க உட்பி ( கணவன் வீட்டில் ), பிள்ளைகள் அபப்டி சொன்னால் நாம் சொன்ன உடன் அவர் முக்த்தில் ( புத்திதாக கேட்பவர் ) குழப்பம் அப்பரம் ஒரு திருப்தி வரும்....

இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 2:28 pm

சரீங்க ,முதலில் கல்யாணம் பண்ணிட்டு கணவருக்கு சொல்றேன்,அப்பறம் பிள்ளை வந்தவுடன் பிள்ளைக்கு சொல்றேன்,தாமு,
சும்மா யாருக்கும் சொன்னால்,ஒரு மாதிரியா பார்ப்பார்கள் தாமு

இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 2:30 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக