புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம்  I_vote_lcapசட்டம்  I_voting_barசட்டம்  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
சட்டம்  I_vote_lcapசட்டம்  I_voting_barசட்டம்  I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம்  I_vote_lcapசட்டம்  I_voting_barசட்டம்  I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
சட்டம்  I_vote_lcapசட்டம்  I_voting_barசட்டம்  I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:02 am

சட்டம் என்றால் என்ன?

ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று  நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய  எழுத்து மூலமான  வரையரையே சட்டம்.  
ஆம்  மரச்சட்டத்தால் ஆன சதுரம்  என்பது  ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும்  எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும்  தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,

நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்  
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம்.  சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.

   நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால்  என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:48 pm

அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கை;
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.

நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.

இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 9:18 pm

நாம் செய்யும் ஒரு செயல் சட்டப்படி குற்றம் என்னும் போது,
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 30, 2016 7:42 pm

போராட்டம் என்பது முதலில் கடமையாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய உரிமைக்காக இருக்கக்கூடாது
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.

யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.

சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக