புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_m10கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 22, 2016 12:34 am

இந்த உலகில் எத்தனையோ பிரபல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்கள் என வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த உலகுக்கு தந்த பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் கூட, அந்த உத்தமர்கள், அறிஞர்களை நாம் மறந்து விடுகிறோம்.
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடிய, பாலன் தேவராசன் பற்றி சிறிது காணலாம்.

தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில், 1837 இல் பிறந்த இவரது சொந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூராகும். இவரது தந்தையார் பெயர் வீராச்சாமிப் பிள்ளை. தாயார் பெயர் தெரியவில்லை. நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்து பிறந்தவர் தேவராயன்.
வல்லூரிலேயே தமிழும் கணக்கும் பயின்றார். பிறப்பு ஓரிடம். செல்வம் தேடுவது ஓரிடம் என்னும் பொதுமொழிக்குத் தேவராயனும் விலக்காகவில்லை.இருபது வயதிலேயே பெங்களூர் சென்று கணக்குப்பிள்ளை தொழிலில் நல்ல செல்லவமும் சேர்த்திருந்தார் தேவராயர்.

பெங்களூரின் தட்பவெட்பநிலை. அருகில் பெற்றோர் இல்லாத நிலை. கணக்குத் தொழிலில் கொழிக்கும் செல்வம். இருபது வயது. இவையனைத்தும் ஒருவர் கெட்டுப்போவதற்குப் பலவிதங்களில் காரணமாக இருக்கும். ஆனால் தேவராயனிடம் இவையனைத்தும் தமிழார்வத்தைத்மட்டுமே தூண்டின.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் வாசிப்பில் செலவழித்தார்.(என்னைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

இவ்வாறாக இயல்பாக இருந்த தமிழார்வம் ஒரு மாமேதையின் பெங்களூர் வரவால் மிகவும் தூண்டப்பட்டது. தூண்டிய விளக்கிற்கும் தூண்டப்பட்ட விளக்கிற்கும் பேரொளி கொடுத்த நல்ல வரவு அது.அந்த மாமேதை தமிழ் தாத்தா என தமிழுலகம் அழைக்கும் உவேசா இன் ஆசிரியரும் பிற்காலக் கம்பர் என அழைக்கப்பட்டவருமான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (சித்திரை 6, 1815 - தை 2, 1876) அவர்களாவர்.பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை (தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்) உ.வே.சுவாமிநாத ஐயர்,பூவாளூர் தியாகராசச் செட்டியார்,சவுரிராயுலு பிள்ளை,வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் பெயர் சொல்லக்கூடிய பலரில் சிலராவர்.பிள்ளை அவர்களின் வழிகாட்டலே உவேசா வை ஓலைச்சுவடிகளை தேட வைத்தது என்றால் மிகையாகாது.

இருபதாவது வயதில் வியாபாரம் செய்து பணமீட்ட பெங்களுர் சென்ற தேவராசன்,தமிழ் இலக்கியத்தை எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருந்த பிள்ளை அவர்கள் பெங்களூருக்கு வந்த போது, அவரை தேடிச் சென்று தமிழ் இலக்கியம் கற்றார்.

அவரிடம் தமிழ் படித்ததோடு மட்டுமன்றி இலக்கியம்,பாடல் எழுதுவதிலும் தன்னை வளர்த்துக் கொண்ட தேவராசனாரிடம், செய்யுள் பாடல்கள் எழுதும் ஆர்வத்தை கண்ட பிள்ளை அவர்கள், அடுத்து பாடல் மற்றும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றை பிள்ளை அவர்கள் சரிபார்த்து திருத்திக் கொடுத்தார்.

பிள்ளை அவர்கள் பெங்களூரில் இருந்த குறுகிய காலத்தில் குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் சிலவற்றை  எழுதியதுடன் பிள்ளை அவர்களைக் கொண்டு திருத்தமும் செய்து கொண்டார்.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.பெங்களூர் மருத்துவ மனைகள் அவரைக் கைவிடவே, வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது!

அப்போது அவருக்கு, திருநாவுக்கரசர் அதே போல் சூலை நோயால்(வயிற்றுவலி) தவித்ததையும், இறைவன் அருளால் குணமானது நினைவுக்கும் வரவே,தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு விரதம் இருந்து கவசம் பாட ஆரம்பித்தார்.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இறைவனை வேண்டி பால தேவராசனால் பாடப்பட்ட கவசங்கள் - சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் , சத்தி கவசம், விநாயகர் அகவல் , நாராயண கவசம் என்ற ஆறாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2016 1:14 am

அருமையான தகவல் பகிர்வு மூர்த்தி ........... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
இந்தப் பதிவை 'இந்து' வுக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Wed Jun 22, 2016 7:31 am

ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 11:47 am

siva.c.r wrote:ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.
நானும் இப்படி தான் கேள்விப்பட்டுள்ளேன் ,



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:20 am

@மூர்த்தி ............... இதற்கு உங்களின்  பதில் வேண்டுமே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Thu Jun 23, 2016 3:20 pm

கந்தர் சஷ்டி கவசம், ஷண்முக கவசம் போலல்லாது

சிவ கவசம் என்பது சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டது.

சிவ கவசத்தின் ஆரம்ப ஸ்லோகம் கீழுள்ளது.

॥ श्रीशिवकवचम् ॥

अस्य श्री शिवकवच स्तोत्रमहामन्त्रस्य
ऋषभयोगीश्वर ऋषिः ।
अनुष्टुप् छन्दः । श्रीसाम्बसदाशिवो देवता ।
ॐ बीजम् ।
नमः शक्तिः ।
शिवायेति कीलकम् ।
मम साम्बसदाशिवप्रीत्यर्थे जपे विनियोगः ।

இந்த கவசத்தை இயற்றியவர் ரிஷபயோகீஸ்வர முனிவர்

என்று சைவ நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

பாலதேவராய ஸ்வாமிகள் அதைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறாரா

என்றறியேன்.

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Thu Jun 23, 2016 3:38 pm

பாகவத புராணம் ஆறாவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தின்

ஒரு பகுதியே நாராயண கவசம்.

விநாயகர் அகவல் அவ்வையாரால் இயற்றப்பட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 7:03 pm

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? XCsLuL9PRRirfzxWq408+images   கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? 9Vijtxs8SgyFFDF0FW3q+worried-face-18552718

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2016 9:30 pm

எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய் மேலே இருக்கிறார்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:05 pm

siva.c.r wrote:ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.

siva.c.r wrote:பாகவத புராணம் ஆறாவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தின்

ஒரு பகுதியே நாராயண கவசம்.

விநாயகர் அகவல் அவ்வையாரால் இயற்றப்பட்டது.  

என்ன ஆச்சு உங்களுக்கு?...........சந்தேகம் கேட்கரீங்களா ?............விவரம் சொல்கிறீர்களா ..........புரியலை .......பாருங்க ஐயா சோகத்தில் ஆழ்ந்து விட்டார் சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக