புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சாதி வெறி...! - Page 4 I_vote_lcapசாதி வெறி...! - Page 4 I_voting_barசாதி வெறி...! - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வெறி...!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 1:46 pm

First topic message reminder :

புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது

அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று

சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக 
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 30, 2016 11:42 am

விமந்தனி wrote:'சாதி வெறி' கவிதை அருமை. சாதி வெறி...! - Page 4 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1213219


சாதி வெறி...! - Page 4 1571444738 சாதி வெறி...! - Page 4 1571444738 சாதி வெறி...! - Page 4 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 1:44 pm

ஆணவக்கொலையை செய்கிறவனும் , கொல்லப்படுபவனும் மட்டும் தான் சாதிவெறி கொண்டு அலைவது போல எல்லோரும் நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனால் அதுக்கும் மேல நிறைய விஷயங்கள் இருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 1:48 pm

அன்றாட பழக்க வழக்கங்களில் நான் உயர் சாதி கீழ் சாதி எங்க வீட்ல இப்படித்தான் உங்க வீட்ல அப்படியா என இளக்காரமாக பேசி சாதி வளர்ப்போர் இங்கு மிக மிக அதிகம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 2:23 pm

யினியவன் wrote:அன்றாட பழக்க வழக்கங்களில் நான் உயர் சாதி கீழ் சாதி எங்க வீட்ல இப்படித்தான் உங்க வீட்ல அப்படியா என இளக்காரமாக பேசி சாதி வளர்ப்போர் இங்கு மிக மிக அதிகம்.


வருத்தத்திற்குரிய உண்மை அண்ணா இது , இதனாலேயே படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள் வட்டாரத்தில் சிலரை பிடிக்காது , மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் . சில நேரம் அவர்கள் பேசும் முறை தவறாக இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 2:29 pm

ராஜா wrote:
வருத்தத்திற்குரிய உண்மை அண்ணா இது , இதனாலேயே படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள் வட்டாரத்தில் சிலரை பிடிக்காது , மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் . சில நேரம் அவர்கள் பேசும் முறை தவறாக இருக்கும்

எனக்கும் அனுபவம் இருக்கு ராஜா.

சிலர் வீடுகளில் வரும் விருந்தினருக்கு என்றே மாற்றி வைக்கப்பட்ட பாத்திரங்களும் உண்டு. ஆரம்பத்தில் தெரியாது, தெரிந்த பின் போவதே இல்லை அங்கு.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 01, 2016 4:03 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
வருத்தத்திற்குரிய உண்மை அண்ணா இது , இதனாலேயே படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள் வட்டாரத்தில் சிலரை பிடிக்காது , மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் . சில நேரம் அவர்கள் பேசும் முறை தவறாக இருக்கும்

எனக்கும் அனுபவம் இருக்கு ராஜா.

சிலர் வீடுகளில் வரும் விருந்தினருக்கு என்றே மாற்றி வைக்கப்பட்ட பாத்திரங்களும் உண்டு. ஆரம்பத்தில் தெரியாது, தெரிந்த பின் போவதே இல்லை அங்கு.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



சாதி வெறி...! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாதி வெறி...! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாதி வெறி...! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 01, 2016 6:21 pm

yiniyavan wrote:சிலர் வீடுகளில் வரும் விருந்தினருக்கு என்றே மாற்றி வைக்கப்பட்ட பாத்திரங்களும் உண்டு. ஆரம்பத்தில் தெரியாது, தெரிந்த பின் போவதே இல்லை அங்கு.

ஆண்டவா , வீடு வரும் விருந்தினருக்கேவா ? விருந்தினர்களின் , அவர் சாதியினரே இருப்பார்களே !
சாதியினர் விஷயத்தில் கடைபிடிக்கும் நடைமுறைக்கு சமாதி கட்டவேண்டியது அவசியம் ..
இவர்கள் ,பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, இவர்கள் உபயோகபடுத்தும் /உபயோகப்படுத்திய தட்டுகள் , பலராலும் ,பலத்தட்டு மக்களாலும் உபயோகப் படுத்திய தட்டுகள் என அறிவார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 01, 2016 6:28 pm

T.N.Balasubramanian wrote:
ஆண்டவா , வீடு வரும் விருந்தினருக்கேவா ? விருந்தினர்களின் , அவர் சாதியினரே இருப்பார்களே !
சாதியினர் விஷயத்தில் கடைபிடிக்கும் நடைமுறைக்கு சமாதி கட்டவேண்டியது அவசியம் ..
இவர்கள் ,பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, இவர்கள் உபயோகபடுத்தும் /உபயோகப்படுத்திய தட்டுகள் , பலராலும் ,பலத்தட்டு மக்களாலும் உபயோகப் படுத்திய தட்டுகள் என அறிவார்களா ?

ரமணியன்

என்ன செய்வது அய்யா, தெரிந்தும் தான் இருக்கிறார்கள் இப்படி - திருந்தினால் தான் உண்டு தானாக




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:47 pm

T.N.Balasubramanian wrote:
yiniyavan wrote:சிலர் வீடுகளில் வரும் விருந்தினருக்கு என்றே மாற்றி வைக்கப்பட்ட பாத்திரங்களும் உண்டு. ஆரம்பத்தில் தெரியாது, தெரிந்த பின் போவதே இல்லை அங்கு.

ஆண்டவா , வீடு வரும் விருந்தினருக்கேவா ? விருந்தினர்களின் , அவர் சாதியினரே   இருப்பார்களே !
சாதியினர் விஷயத்தில் கடைபிடிக்கும் நடைமுறைக்கு சமாதி கட்டவேண்டியது அவசியம் ..
இவர்கள் ,பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, இவர்கள்  உபயோகபடுத்தும் /உபயோகப்படுத்திய தட்டுகள் , பலராலும் ,பலத்தட்டு மக்களாலும் உபயோகப் படுத்திய தட்டுகள் என அறிவார்களா ?  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213684

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதுதானே?.......விருந்தினர்களுக்கு அப்படியா?...........'அதிதி தேவோ பவ' என்று சொல்வார்கள், யார் விருந்தாளியாக வந்தாலும் அவர்களை ஸ்வாமி போலத்தான் பார்க்கணும், நடத்தணும்........ஐயா , நீங்கள் சொல்வது போல வெளி இடங்களில் அப்போ எப்படி சாப்பிடுவார்கள்?........ அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக