புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி வெறி...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
.
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213167M.Jagadeesan wrote:Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தற்காலிக குவளை பாவிப்பு இருந்தாலும் கூட, தமிழ் நாட்டில் இன்னமும் இரட்டைக்குவளை முறை சில இடங்களில் இருக்கிறது. அதுமட்டுமல்லாது காபி கடைகளில் நிலத்தில் பெஞ்சில் என பிரித்து இருக்க வைப்பது,குவளையில் கொடுக்காது கைகளில் தண்ணீர் ஊற்றுவது இப்படி இன்றும் இருக்கிறது. இது இணையச்செய்திதான்.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
'சாதி வெறி' கவிதை அருமை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கும்.ஹிஷாலீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212826யினியவன் wrote:அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை
கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமை ஐயா.M.Jagadeesan wrote:காதலனே !
உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சாதிகள் இல்லையடி பாப்பா
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
ரொம்ப சரி , ஆனால் செய்யமாட்டார்கள் அண்ணா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|