Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:36 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி வெறி...!
+6
M.Jagadeesan
சிவனாசான்
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
ஹிஷாலீ
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சாதி வெறி...!
First topic message reminder :
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
புது சொந்தமாக வந்த
காதலியை கௌரவப்படுத்த
மணமுடித்தேன்
பழைய சொந்தங்கள் எல்லாம்
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும்
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.
Re: சாதி வெறி...!
.
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
ரெண்டு இட்லி ,ஒரு வடை, ஒரு காபி ஆர்டர் பண்ணினால்,
செர்வர், இட்லி, வடையுடன் பித்தளை டம்பளரில் சுடச்சுட .
காப்பியை டம்பளரில் ஊற்றி , டபராவினுள் தலைகீழாக கவிழ்த்தி ,மேலும் சிறிது காப்பி டபராவினுள் விட்டு , டேபிளில் வைத்து விட்டு செல்வார் . ,டிபனை சாப்பிட்டுவிட்டு , லாவகமாக மெதுவாக ,ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டம்பளரை தூக்க , சுடச்சுட காபி உடனே எடுத்துக் குடிக்கலாம் .
திருச்சி பத்மா cafe அனுபவம் ..
டம்பளர் காபியை ,டபராவில் ,தலைகீழாக வைக்கும் /எடுக்கும் கலையை நானறிவேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: சாதி வெறி...!
Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சாதி வெறி...!
மேற்கோள் செய்த பதிவு: 1213167M.Jagadeesan wrote:Main guard Gate ல் இருந்த பத்மா கேப் தற்போது இல்லையென்று நினைக்கிறேன் . அங்கு டிபன் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு .
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: சாதி வெறி...!
ஒரு தற்காலிக குவளை பாவிப்பு இருந்தாலும் கூட, தமிழ் நாட்டில் இன்னமும் இரட்டைக்குவளை முறை சில இடங்களில் இருக்கிறது. அதுமட்டுமல்லாது காபி கடைகளில் நிலத்தில் பெஞ்சில் என பிரித்து இருக்க வைப்பது,குவளையில் கொடுக்காது கைகளில் தண்ணீர் ஊற்றுவது இப்படி இன்றும் இருக்கிறது. இது இணையச்செய்திதான்.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
இணையத்தில் வருபவை எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. பல பொய்யான செய்திகள்,முக்கியமாக சமூக இணையத்தளங்களைச் சொல்லலாம். பெலாரஸ் அதிபர் நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று சொன்னதாக படத்துடன் வந்த செய்தியை சொல்லலாம். இந்த செய்தி உண்மை போலவே இருந்ததே.
Guest- Guest
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சாதி வெறி...!
ஹிஷாலீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212826யினியவன் wrote:அடப்பாவி
கொன்னுட்டானா காதலை
கொன்னுட்டானா காதலியை
கொஞ்சம் மாற்றமா யோசிக்கலாமே என்று தான் எழுதினேன்
இருந்தும் சிலர் மனதில் இப்படியும் கூட இருந்திருக்கலாமே உண்மை தானே அண்ணா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சாதி வெறி...!
மிகவும் அருமை ஐயா.M.Jagadeesan wrote:காதலனே !
உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சாதி வெறி...!
சாதிகள் இல்லையடி பாப்பா
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
எனப் பாடிய பாரதியையே
என்ன சாதி இந்த முண்டாசு கவிஞன்
எனக் கேட்ட மானுடம்!
நான் சாதியெல்லாம்
பார்ப்பதில்லை எனக் கூவும்
ஒவ்வோர் மனிதனின்
மனதினுள்ளும் - எங்கோ
ஓர் மூலையில்
குடியிருக்கும் நாம் இன்னாரென்று!!
ஆணவக் கொலையெல்லாம்
நிற்க வேண்டுமானால்,
பூமி குலுங்க வேண்டும்,
மனிதன் என்ற சாதி
முழுதும் அழிய வேண்டும்!!
மீண்டும் முதலிலிருந்து
ஆதாமும், ஏவாளும்!!!!!
நடந்தால் சாத்தியம்
இல்லையேல் சாதி ஒழியாது சத்தியம்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சாதி வெறி...!
சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சாதி வெறி...!
P.S.T.Rajan wrote:சாதி வெறியை ஒழிக்கவே முடியாது. அரசு எப்போ சாதியை வைத்து
சலுகை இட ஒதுக்கீடு நலதிட்டம் உதவி போன்றவைகளை அளிக்கிறதோ
மேலும் அட்டவணை படுத்தி செயல்படுவதை விடுகிறதோ அன்றுவரை
முடியாது, இவைகளை அகற்றிபொருளாதாரஅடிப்படையில்செயல்பட
என்று உளமாறநினைக்கிறதோ அன்றுதான் சாதி ஒழியும். இல்லையேல்
எந்த கொம்பனாலும் ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. எதையும்
பொருளாதார அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிகச்சரி.
ரொம்ப சரி , ஆனால் செய்யமாட்டார்கள் அண்ணா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!
» எங்கும் சாதி எதிலும் சாதி
» கொலை வெறி! கொலை வெறி! டீ! - பாக்கியம் ராமசாமி
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» நன்றாக இருக்கிறது உங்களது சாதி வெறி!
» எங்கும் சாதி எதிலும் சாதி
» கொலை வெறி! கொலை வெறி! டீ! - பாக்கியம் ராமசாமி
» கல்கியின் சிவகாமியின் சபதம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|