புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சாதி வெறி...! - Page 2 I_vote_lcapசாதி வெறி...! - Page 2 I_voting_barசாதி வெறி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வெறி...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jun 27, 2016 1:46 pm

First topic message reminder :

புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது

அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று

சவலப்பட்டேன்
அவளே ளோடு சேர்ந்து சாக 
தடுத்து நிரு றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த
சாதி வெறி.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 28, 2016 11:41 am

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

வாவ் இதல்லவோ கவிதை ....
படித்தும் மெய் சிலிர்த்துப் போனேன்
சூப்பர் அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:49 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா...........அருமை அருமை ! புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:11 pm

M.Jagadeesan wrote:காதலனே !

உடலாசை தணிந்தபின் உள்ளே கனன்றிருந்த
...உன்னுடைய ஜாதிவெறி விழித்துக் கொண்டதோ !
அடலேறே ! உன்னுடைய ஆண்மைக்கு இழுக்கன்றோ
...ஆணவக் கொலையினால் அவள்மாண்டு மடிந்தது !
கடல்போன்ற உள்ளம் பெண்ணுக்கு இருந்தாலும்
...கடைப்பட்ட ஜாதியெனில் காதலுக்கு மதிப்பில்லை !
அடிபட்ட நாகம்போல் பெண்கள் வெகுண்டெழுந்தால்
...ஆணவக் கொலைகாரர் தலைதெறிக்க ஓடிடுவார் !
மேற்கோள் செய்த பதிவு: 1212978

அருமை ,ரசித்தேன், Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 28, 2016 3:35 pm

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 12:42 am

மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:23 am

எதற்கு இரட்டை குவளை முறை கடைபிடிக்க வேண்டும் ? இப்போதுதான் Use and Throw பிளாஸ்டிக் டம்ளர்கள் வந்துவிட்டதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:37 am

krishnaamma wrote:
மூர்த்தி wrote:காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்கிறார்களே.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில், இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர்,எங்களை ஜாதியை கூறி பேசுகின்றனர் ................
எனப் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதை மட்டும் மாற்ற காலம் ஏன் பின்வாங்குகிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1213057

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இன்னுமா இருக்கு இந்த முறை? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1213111

இருக்கே ,
ஜாதி வித்தியாசம் மிகவும் பார்த்துக் கொண்டு இருந்த பிராம்மணர்கள் ,இப்போது இதை கண்டுகொள்வதில்லை . அவர்கள் எல்லோருடன் சகஜமாக பழகி வருகின்றனர் .
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் , ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் ,இவைகளை வளர்க்கின்றனர் . ஆணவக் கொலைகள் நடக்கும் ஜாதிகளை கவனியுங்கள் . வட மாவட்டங்களிலும் இது தலை விரித்தாடுகின்றதே
உத்தர பிரதேசம் , பீஹார் போன்ற இடத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:58 am

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 8:14 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் " இரட்டை டம்ளர் " முறை இருப்பதாகத் தெரியவில்லை . டம்ளரைச் சங்கிலியால் கட்டிப்போடும் வழக்கமும் இப்போது இல்லை . Use and Throw டம்ளர்கள் வந்துவிட்டபின் , தண்ணீர் குடிப்பதற்கு கூட அதையே பயன்படுத்துகிறார்கள் .

ஹோட்டல்களிலும் காபி குடிப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்துகிறார்கள் . ஆனாலும் அந்தக் காலத்தில் , பித்தளை டபரா செட்டில் சூடு பறக்கும் பீபரி காப்பியைக் குடிக்கும் இன்பம் , பிளாஸ்டிக் டம்ளரில் காபி குடிக்கும்போது வருவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1213129

கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனில் , 3 ஆண்டுகளுக்கு முன் , பித்தளை டபரா டம்பளரில் , சுடச்ச்சுட
புகழ்பெற்ற கும்பகோணம் டிக்ரீ காப்பி , 2X 2, அருந்தினோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:23 am

கடலூரில் பீம விலாஸ் என்ற ஓட்டலில் டிகிரி காபி
பிரமாதமாக இருக்கும்...
-
பித்தளை டம்பளரில் காபி, ஆற்றுவதற்கு அதன் கீழேயே
ஒரு பித்தளை டம்பளர்...
-
இரண்டையும் பிரிக்க லாவகம் வேண்டும், கை சூடு
தாங்க முடியாது....
-
சர்வரிடமே சொல்லி பிரித்து வைக்க சொல்வோம்...!
-
அது ஒரு கனா காலம்...!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக