ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிப் புன்னகை..

+4
ஹிஷாலீ
M.Jagadeesan
யினியவன்
சசி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty போலிப் புன்னகை..

Post by சசி Mon Jun 27, 2016 1:12 pm

First topic message reminder :

எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!

சசி..


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by krishnaamma Tue Jun 28, 2016 2:10 am

M.Jagadeesan wrote:போலிப் புன்னகை உதிர்க்காதே !
...போடா என்று சொல்லிவிடு !
காலிகள் நிறைந்த உலகத்தில்
...கவனம் வேண்டும் பெண்களுக்கு !
வாலிகள் என்றும் வாழ்ந்ததில்லை !
...வஞ்சனை என்றும் வென்றதில்லை !
ஆலிலைக் கண்ணனை மதிக்காதே !
...அயோத்தியின் இராமனை மதித்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1212810

கடைசி இருவரிகள் எனக்கு புரியலை ஐயா...........ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று விளக்குங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by M.Jagadeesan Tue Jun 28, 2016 6:38 am

சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by krishnaamma Tue Jun 28, 2016 11:48 am

M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by M.Jagadeesan Tue Jun 28, 2016 12:06 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:55 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சசியின் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அவ்விரு வரிகளையும் பார்க்க வேண்டுகிறேன் .

அயோத்தியின் இராமன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் .
கண்ணனோ கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தவன் ; பாரதப் போரில் வஞ்சனைகள் ,பொய் என்று பல குற்றங்களை செய்தவன் . ( வஞ்சகன் கண்ணனடா ! - என்ற கண்ணதாசன் வரிகளை நோக்குக )

இங்கு அவதாரங்களை அவமதிக்கும் நோக்கமல்ல ! வஞ்சப்புகழ்ச்சியாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1212946

நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனம் சமாதானப் படலை ஐயா..........பரவாயில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1212999

பாரதியின்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
...தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை !

என்ற பாடல் முழுவதையும் படித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன் . கண்ணன் செய்யும் குறும்புகளை
பாரதி பட்டியலிட்டுக் காட்டும் அழகே அழகு ! இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி !
மேற்கோள் செய்த பதிவு: 1213008

அது மஹா அருமை ஐயா !...............இகழ்வதுபோல புகழ்வது கவிதையில் ஒரு யுத்தி என்பதை நான் மறுக்கலை .....'மதிக்காதே' என்கிற வார்த்தையைத்தான் ஜெரிக்க முடியவில்லை ஐயா சோகம்



இதோ  அந்தப்பாடல் மற்றும் ஆடல் புன்னகை


Last edited by krishnaamma on Wed Jun 29, 2016 11:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by விமந்தனி Wed Jun 29, 2016 5:36 pm

கவிதை அருமை சசி.


போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோலிப் புன்னகை..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போலிப் புன்னகை..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by T.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:12 pm

விமந்தனி wrote:கவிதை அருமை சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1213227

யாரது புதியவர் போலுள்ளதே ! நலம்தானே ????
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

போலிப் புன்னகை..  - Page 2 Empty Re: போலிப் புன்னகை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum