Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பருக்கையும் நாமும் !!!
+3
M.Jagadeesan
யினியவன்
Devi Vennimalai
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சில பருக்கையும் நாமும் !!!
First topic message reminder :
மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும் அதிகம் ... தமிழ் எழுத்துகள் அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ... எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...
ஈகரை போலவே அந்த மாதம், அந்த வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...
முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ... 5000 க்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது ...
இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும் அதிகம் ... தமிழ் எழுத்துகள் அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ... எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...
ஈகரை போலவே அந்த மாதம், அந்த வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...
முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ... 5000 க்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது ...
இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...
சில பருக்கையும் நாமும் !!!
உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !
நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!
கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !
சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !
நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !
இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !
அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !
உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !
போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !
நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !
ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !
காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !
வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !
பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !
குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !
கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !
தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
Devi Vennimalai- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
Re: சில பருக்கையும் நாமும் !!!
Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1212836Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
கவிதை எழுதுவதை நிறுத்தாதே தேவியே !
...கவிதை உனக்கு நன்றாக வருகிறது !
கவிதையை நாலுபேர் புகழ்ந்து பேசுவார்கள் !
...கவிதையை நாலுபேர் இகழ்ந்து பேசுவார்கள் !
கவியரசு கண்ண தாசனின் கவிதைக்கும்
...களங்கம் கற்பித்தோர் நாட்டிலே பலருண்டு !
புவியிலே வெற்றிபெற வேண்டுமெனில் தங்கையே !
...புகழையும் இகலையும் சமமாக பாவிப்பாய் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1212926krishnaamma wrote:Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...
போங்க காமெடி பண்ணிக்கிட்டு ...
Devi Vennimalai- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1212971M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212836Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
கவிதை எழுதுவதை நிறுத்தாதே தேவியே !
...கவிதை உனக்கு நன்றாக வருகிறது !
கவிதையை நாலுபேர் புகழ்ந்து பேசுவார்கள் !
...கவிதையை நாலுபேர் இகழ்ந்து பேசுவார்கள் !
கவியரசு கண்ண தாசனின் கவிதைக்கும்
...களங்கம் கற்பித்தோர் நாட்டிலே பலருண்டு !
புவியிலே வெற்றிபெற வேண்டுமெனில் தங்கையே !
...புகழையும் இகலையும் சமமாக பாவிப்பாய் !
கவிதை எழுதுறதை நிறுத்த மாட்டேங்க ...பதிவு செய்ய மாட்டேன் தான் சொன்னேன் ...
என்னோட பல கவிதைகளுக்கு நிறைய விதமான கேலி , கிண்டல்,எதிப்பு வரும் அதையெல்லாம் ஊதி தள்ளி கிட்டு தான் எழுதிக்கிட்டு இருக்கிறேன் ..
காமத்தை பெண்கள் எப்படி எழுதலாம் என்றல்லாம் கூட பெரிய சண்டையே வந்திருக்கு ... அப்ப சங்க காலத்தில எப்படி பெண்கள் எழுதினாக.இப்ப பெண்கள் எழுத கூடாதுனு யாரு வரைமுறை போடுறதுனு ...
இப்படி நிறைய எதிப்பு, சண்டை தாண்டியே நான் வந்துள்ளேன்..
Devi Vennimalai- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
Re: சில பருக்கையும் நாமும் !!!
Devi Vennimalai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212926krishnaamma wrote:Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...
போங்க காமெடி பண்ணிக்கிட்டு ...
பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1213027krishnaamma wrote:Devi Vennimalai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212926krishnaamma wrote:Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...
போங்க காமெடி பண்ணிக்கிட்டு ...
பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி !
தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1213038M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1213027krishnaamma wrote:Devi Vennimalai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212926krishnaamma wrote:Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...
போங்க காமெடி பண்ணிக்கிட்டு ...
பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி !
தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .
ம்ம்..ஆமாம் ஐயா ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில பருக்கையும் நாமும் !!!
மேற்கோள் செய்த பதிவு: 1213038M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1213027krishnaamma wrote:Devi Vennimalai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212926krishnaamma wrote:Devi Vennimalai wrote: .... இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. .
ஹா...ஹா...ஹா....இதுக்கே பயந்தா எப்படி?
என்ன பத்த உங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு க்ரிஷ்ணாம்மா ...
போங்க காமெடி பண்ணிக்கிட்டு ...
பெரிய கும்பிடேல்லாம் போட்டு , இனி கவிதைகள் பதிவு செய்ய மாட்டேன் ... விட்டுடுங்க.. . என்று பதிவு போட்டதும், பயந்துட்டீங்களோ என்று நினைத்தேன் ...............இல்லையா?.......அப்போசரி !
தேவி, தான் ஒரு பனங்காட்டு நரி என்பதை நிரூபித்து விட்டார் .
ஆமாம் ஐயா பனங்காட்டு நரியே தான் எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் ...
Devi Vennimalai- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
Re: சில பருக்கையும் நாமும் !!!
Devi Vennimalai wrote:
ஆமாம் ஐயா பனங்காட்டு நரியே தான் எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் ...
பனங்காட்டு நரியே
பா (காட்டு) பரியே
பா நடை படை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நாமும் வாழலாம் ...!
» நாடும் வளர நாமும் பாடுபடுவோம் !
» உறவுகளும்..நாமும்...
» ஈகரையும் நாமும்...
» நாமும் கூத்தர்கள்
» நாடும் வளர நாமும் பாடுபடுவோம் !
» உறவுகளும்..நாமும்...
» ஈகரையும் நாமும்...
» நாமும் கூத்தர்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|