ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !

2 posters

Go down

request வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !

Post by seltoday Sat Jun 25, 2016 9:10 pm

விஞ்ஞானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களே, இயற்கையோடு இணைந்து எந்த ஆய்வையும் மேற்கொள்ளுங்கள்.நாங்கள் சம்மதிக்கிறோம். இயற்கையை சிதைத்து செய்யப்படும் எந்த ஆராய்ச்சியும் உங்களுக்கு வெற்றியைத் தராது. ஏற்கனவே கல்பாக்கம் அணுமின்நிலையத்தால் பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், பெரிய அளவிளான எதிர்ப்பு இருந்தும் கூடங்குளம் அணுமின்நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆளும் அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கும் , போராட்டத்திற்கும் மதிப்பளிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக மற்ற இடங்களில் அமைய இருந்து துரத்தியடிக்கப்பட்ட திட்டமான ' நியூட்ரினோ ஆய்வு மையம் ' தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப்பகுதியில் அமைய இருக்கிறது. மக்களின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆய்வகப்பணி நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் இருப்பதால் நாங்களும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கிறோம் என்று சொல்கிறார்கள். சரிங்க. நீங்கள் சொல்லும் மற்ற நாடுகள் , பாதுகாப்பான குடிநீர் , தரமான மருத்துவ வசதி , தரமான படைப்பூக்க கல்வி , தரமான சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை எல்லோருக்கும் உறுதி செய்த பிறகே மற்ற விசயங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவின் நிலைமை அப்படியா ? இன்னும் எல்லோருக்குமான குடிநீர் வசதி , கழிப்பிட வசதியே உறுதி செய்யப்படாத நிலையில் 1500 கோடி செலவில் இயற்கையை சிதைக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம் தேவையா ?
ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரயிலும் தேவையா ? முதலில் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யுங்கள் .சிறிய முதலீட்டில் இயற்கையை பாதிக்காத ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்படியே இந்திய நியூட்ரினோ ஆய்வு விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை இருந்தால் அவர்களை அரசு செலவில் கூட ஏற்கனவே வேறு நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைய்யுங்கள் .அதைவிட்டுவிட்டு புதிதாக ஆய்வுமையம் அமைப்பது தேவையில்லாதது.

முதலில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இந்தியாவில் தயாரிக்க முயற்சி செய்யுங்கள். ஒரு நகவெட்டியைக் கூட பல தசாப்தங்களாக இறக்குமதி செய்து கொண்டுதானிருக்கிறோம். ஒரு வருடத்தில் பல இலட்சம் இன்ஜினியர்கள் கல்லூரிகளிலிருந்து படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இன்ஜினியரிங் துறை சார்ந்த பொருட்களின் இறக்குமதி குறையவில்லை. 1990 கு பிறகு பெரிய பொதுத்துறை நிறுவனம் எதுவும் உருவாக்கப்படவில்லை . எல்லாம் தனியாரிடத்தில். மக்களுக்கு வழங்கும் மானியங்களை குறைக்கும் அதே நேரத்தில் வருமானம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க முன்வர வேண்டும். அதைவிட்டுவிட்டு நியூட்ரினோ ஆய்விலும் , புல்லட் ரயிலிலும் கவனம் செலுத்துவது தேவையில்லாதது.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய இருப்பதில் இருக்கும் பெரிய அளவிலான வணிக ஆதாயங்கள் தான் மக்களின் மனங்களை திசை திருப்பும் ஆதரவு கூட்டங்களை கூட்டுகிறது. அணுசக்தி கழகத்திற்கு அணுக்கழிவைக் கொட்ட இடம் கிடைக்கிறது. ஆய்வு மையத்தை அமைக்கப்போகும் பன்னாட்டு வணிக நிறுவனத்திற்கு பெரிய லாபம் கிடைக்கப் போகிறது. இங்கு பணியாற்றப் போகும் விஞ்ஞானிகளுக்கு பெரிய சம்பளம் கிடைக்கப் போகிறது. இப்படி இருக்கையில் இயற்கையாவது , மக்கள்நலனாவது என்று தான் நினைக்கிறார்கள். ஆதாயத்திற்காக எதையும் செய்யத் தயராக இருக்கிறார்கள். மிகத்தீவிரமான ஒட்டுமொத்த மக்கள் போராட்டதால் மட்டுமே இத்திட்டத்தை தடுத்து நிறுத்த முடியும்.

வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !
வேண்டாம் புல்லட் ரயில் !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

request Re: வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !

Post by krishnaamma Mon Jun 27, 2016 1:18 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தேனியில் ரூ.1350 கோடியில் நியூட்ரினோ ஆய்வு மையம்
» மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum