Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
3 posters
Page 1 of 1
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)
அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.
பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)
மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.
அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.
பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)
மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.
Guest- Guest
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1212505krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம் " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.
Guest- Guest
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1212501மூர்த்தி wrote:கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)
அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.
பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)
மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1212509M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212505krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம் " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .
மிக்க நன்றி ஐயா !..............
.
.
.
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் இந்த பின்னூட்டத்தை பார்க்கும்போது !
வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1212534மூர்த்தி wrote:கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.
அப்படிப்பட்ட சமையல் குறிப்புகளுக்கு பஞ்சம் இல்லை மூர்த்தி.............அதை நீங்கள் என்னுடைய forum இல் கேட்டிருக்கலாமே ?........இங்கு வந்து கலாச்சாரத்துடன் போட்டதால் தான் நான் கேள்வியே கேட்டேன் !
.
.
.
...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பண்பாடு , கலாச்சாரம் என்றால் என்ன?
» இணைய கலாட்டா
» என்ன வேறுபாடு ?
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு?
» இணைய கலாட்டா
» என்ன வேறுபாடு ?
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?''
» அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|