Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
5 posters
Page 1 of 1
ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு !
![ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி.... US2JMrPKT26lVSNHGq27+Tamil_News_large_1548664_318_219](https://www.filepicker.io/api/file/US2JMrPKT26lVSNHGq27+Tamil_News_large_1548664_318_219.jpg)
திருச்சி: 'நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்' என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினி, 'நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என, அறிவித்தார்.
அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர்.
எனவே, ரஜினி அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
![ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி.... US2JMrPKT26lVSNHGq27+Tamil_News_large_1548664_318_219](https://www.filepicker.io/api/file/US2JMrPKT26lVSNHGq27+Tamil_News_large_1548664_318_219.jpg)
திருச்சி: 'நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்' என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினி, 'நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என, அறிவித்தார்.
அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர்.
எனவே, ரஜினி அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
சரியாக சொன்னிங்க ..
அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
யினியவன் wrote:பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்
ஹா...ஹா...ஹா... அதுசரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதைப் பார்த்தியங்களா இனியவன்?
![ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி.... LtPbGXFGTGCKi1Tbpl2K+IMG-20160616-WA0025](https://www.filepicker.io/api/file/LtPbGXFGTGCKi1Tbpl2K+IMG-20160616-WA0025.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
எதானாலும் ஒரு எட்டணா கூட அந்த ஆள் தான் பாக்கெட்டில் இருந்து தமிழ்நாட்டுக்காக செலவு செய்தது இல்லை, செய்யப்போவதும் இல்லை...மக்கள் தான் சும்மாவே தலை இல் வைத்துக்கொண்டு ஆடறாங்க ...........
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
மேற்கோள் செய்த பதிவு: 1212460பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
சரியாக சொன்னிங்க ..
அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?
ஹா...ஹா...ஹா... பாலாஜி, இவர் எப்போதிலிருந்து அரசியல் வாதியானார்?............அரசியலுக்கு வந்தால் முதலில் 'தன் கைப்பணத்தை' செலவு செய்யணும்................அதுக்கு அவர் ரெடி கிடையாது............."ஊரான் விட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே" என்பது போல , யாராவது பணம் போட்டு படம் எடுத்தால்........... இவர் நடிப்பார் அவ்வளவுதான்............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தா ….
15.12.2015 அன்று filmibeat என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த்.
வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.
இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்."
ரஜினிகாந்த்,.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்த செய்தி 16.12.2015 அன்று the hindu பத்திரிக்கையில் Rajinikanth provides shelter to conservancy workers என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. தமிழில் போடுவதற்காகத் தேடியபோது கிடைத்த கூடுதல் தகவல், நடிகர் விஜய்யும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்து விட்டுள்ளார் என்பது.. 02.12.2015 அன்று oneindia என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னை: கோடம்பாக்கத்திலுள்ள நடிகர், ரஜினிகாந்த்தின் திருமண மண்டபம், சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய் திருமண மண்டபம் போன்றவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்பெறலாம்.
ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம், கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. விஜய்க்கு சொந்தமான, சோபா கல்யாண மண்டபம், சாலிகிராமம் பகுதியிலுள்ள அருணாச்சலம் சாலையிலுள்ளது.
இந்த திருமண மண்டபங்கள் மதியம் முதலே திறந்துவிடப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."
15.12.2015 அன்று filmibeat என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த்.
வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.
இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்."
ரஜினிகாந்த்,.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்த செய்தி 16.12.2015 அன்று the hindu பத்திரிக்கையில் Rajinikanth provides shelter to conservancy workers என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. தமிழில் போடுவதற்காகத் தேடியபோது கிடைத்த கூடுதல் தகவல், நடிகர் விஜய்யும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்து விட்டுள்ளார் என்பது.. 02.12.2015 அன்று oneindia என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னை: கோடம்பாக்கத்திலுள்ள நடிகர், ரஜினிகாந்த்தின் திருமண மண்டபம், சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய் திருமண மண்டபம் போன்றவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்பெறலாம்.
ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம், கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. விஜய்க்கு சொந்தமான, சோபா கல்யாண மண்டபம், சாலிகிராமம் பகுதியிலுள்ள அருணாச்சலம் சாலையிலுள்ளது.
இந்த திருமண மண்டபங்கள் மதியம் முதலே திறந்துவிடப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016
Re: ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
M.Jagadeesan wrote:ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .
என் கருத்தும் அதே அதே ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.2 கோடி எப்ப தருவீங்க? அரசுக்கு வீராங்கனை கேள்வி
» கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்
» மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்
» மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|