Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”இருசொல் அலங்காரம்” !
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
”இருசொல் அலங்காரம்” !
First topic message reminder :
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”இருசொல் அலங்காரம்” !
மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?
<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)
எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது
Re: ”இருசொல் அலங்காரம்” !
T.N.Balasubramanian wrote:அப்பிடியா !
ஆலிலை படுக்கை கிருஷ்ணருக்கு பிரளய காலத்தில் மட்டுமேவா அல்லது தினசரியேவா ?
ரமணியன்
கேட்டுத்தான் சொல்லணும் ஐயா ...............சும்மா கலாட்டாக்கு சொன்னேன்...........பிரளய காலத்தில் மட்டும் என்று தான் சொல்வார்கள் ஐயா, தினசரிக்கு அவருக்கு சூப்பர் வாட்டர் பெட் இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”இருசொல் அலங்காரம்” !
ayyasamy ram wrote:
மானிடர் அவையத்தில் சிறந்தது என்ன?
மாரிக்காலத்தில் தோன்றுவது என்ன?
மகராசர் சவுக்கியத்திற்கு விரும்பு கருவி என்ன?
<அம்பகம்> அம்பகம் என்றால் கண் ;
அம்பகம் என்றால் காளான் ;
அம்பு கூட்டல் அகம் - அம்புறாத்துணி)
எனக்கு இந்த இரண்டு அலங்காரங்களும் பிடிச்சிருக்கு...
இது மாதிரி 403 அலங்காரங்கள் அந்த சிறிய புத்தகத்தில்
இருக்கிறது.
-
----------------------
படித்ததில் பிடித்தது
நீங்க போட்ட இரண்டுமே சூப்பர் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”இருசொல் அலங்காரம்” !
மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
Re: ”இருசொல் அலங்காரம்” !
இணையத்தில் ஏன் தேடவேண்டும் ? நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ”இருசொல் அலங்காரம்” !
மேற்கோள் செய்த பதிவு: 1213193prajai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
நன்றி பிரஜை !
விடையவன் --இலக்கண /இலக்கிய சந்தேக விளக்கங்களோ ? ஒரு வேளை வேறொரு தலைப்பில் ,
அவரது சமய சந்தர்ப்ப சிலேடைகள் பதிவாக வந்து இருக்கலாம் .அதை படித்து இருப்பேன் . நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் . இளம் வயதில் படித்து ரசித்தது . இப்போது தவறாக மேற்கோள் காட்டி இருக்கலாம் .
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
மீண்டும் நன்றி .
ரமணியன்
@prajai
Last edited by T.N.Balasubramanian on Wed Jun 29, 2016 3:26 pm; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ”இருசொல் அலங்காரம்” !
மேற்கோள் செய்த பதிவு: 1213197T.N.Balasubramanian wrote:
எப்பிடி இருப்பினும் , விடையவன் பதில்கள் ,ஆர்வத்தை தூண்டுவதாக .அறிவை வளர்ப்பதாகவே இருக்கும் .
சரியா ?
@prajai
உண்மைதான் ஐயா. இவ்வளவு விசாலமான புலமை இருந்தாலும், அவரது எளிமையான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. எடுத்துக்காட்டாக --- நீங்கள் “தமிழ் அறிவோம்” திரியில் பங்குகொண்டு வருவதால் ---
“156. தொடங்கும், துவங்கும் -- இவற்றில் எது சரி?
தொடங்கும் என்பதே இலக்கியத்தில் வருகிறது. உலக வழக்கில் துவங்கும் என்ற சொல்லும் வந்துவிட்டது. ஆதலின் இரண்டும் சரியே.”
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
Re: ”இருசொல் அலங்காரம்” !
prajai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212571T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
இணையத்தில் தேடியதில், விடையவன் விடைகள் என்ற புத்தகம் கிடைத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்த்ததில் சிலேடை பதில்கள் தென்படவில்ல. மின்னூல்கள் தரவிறக்கம் பகுதியில் போட்டிருக்கிறேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
நன்றி பிரஜை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”இருசொல் அலங்காரம்” !
M.Jagadeesan wrote:இணையத்தில் ஏன் தேடவேண்டும் ? நாமே கொஞ்சம் யோசித்தால் , புதிய இருசொல் அலங்காரங்களை உருவாக்கலாமே !
உண்மைதான் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|