புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2016 5:11 pm

41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Hsbc_2747036f

இந்தியாவில் 41 சதவீத பெற்றோர் கள் தங்களின் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிட குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிப்பதை முக்கியமாக கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

எதிர்கால கல்வி குறித்து ``வேல்யூ ஆப் எஜூகேஷன் பவுண்டேஷன்’’ என்கிற ஆய்வை ஹெச்எஸ்பிசி நிறுவனம் சமீபத்தில் நடத்தியுள்ளது. இதில் 71 சதவீத இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்லூரி, பல்கலைக்கழக கல்வி செலவுகளுக்காக கடன் வாங்க தயாராக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்களின் சதவீதம் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்த ஆய்வில் இந்திய பெற்றோர்கள் தங்களது ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிடவும் முக்கியமாக குழந்தைகளில் கல்விக்காக செலவு செய்வதை கருதுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட பெற்றோர்களில் சுமார் 41 சதவீத இந்திய பெற்றோர்கள் இப்படி கருதுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 65 சதவீத பெற்றோர் கள் இதர நிதித்தேவைகளை விடவும் பிள்ளைகளில் கல்வி செலவுகளை சமாளிப்பது மிகுந்த கடினமாக உள்ளதாக கூறியுள்ளனர். இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்காக, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆண் டுக்கு சராசரியாக 2,05,000 ரூபாய் செலவிடுகின்றனர்.

இந்திய பெற்றோர்களின் நிதித் பொறுப்புகளில் மிகப் பெரிய சுமையாக பிள்ளைகளின் கல்விச் செலவுகள் அழுத்துவதாக ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 70% பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்கான தினசரி சேமிப்பதையும், கடன் வாங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு தொடர்பாக பேசிய ஹெச்எஸ்பிசி இந்தியா நிறுவனத்தின் சில்லரை வர்த்தக வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியபோது,

இந்தியப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி இலட்சியங்களுக்காகவும், இலக்குகளுக்காகவும் கடன் வாங்கவும், எந்த கேள்விகளும் இல்லாமல் உதவவும் தயாராக உள்ளனர். நிதித் தியாகங்களை செய்கின்றனர் என்று குறிப்பிட்டார். எனினும் பெற்றோர்கள் நிதி சார்ந்த முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இது தங்களது ஓய்வு காலத்துக்காக இல்லையென்றாலும், தங்களது சொந்த எதிர்காலத்துக்கு அவசியமாகும் என்றும் கூறினார். குடும்பத்தின் மொத்த நன்மைக்காக தங்களது நிதித் திட்டங்களை தொடர்ச்சியாக மீளாய்வு செய்ய வேண்டும். தங்களது பிள்ளைகள் நல்ல இடத்துக்கு வளர்வதற்கு உதவும் அதே வேளையில் தங்களது நீண்ட கால நிதி இலக்குகளிலும் சமரசம் செய்து கொள்ள கூடாது என்றும் குறிப்பிட்டார்.
--தி இந்து



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:36 am

நல்ல பகிர்வு பாலாஜி ...............காலத்தால் அழியாத கல்வி செல்வத்துக்காக நிதி சேர்ப்பது ரொம்ப நல்லது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 8:45 pm

வரிமான வரிக்கு கணக்கு காட்டக்கூட சிலர் இருக்கலாம் போல. அரசு ஒரு வழி கண்டால் மக்கள் பல குறுக்கு வழியைத்தானே கையாள நினைக்கின்றனர். பொது நலன் என்உற எண்ணம் மக்கிடம் என்று வருகிறதோ அன்று தான் சுதந்திரத்தின் இலக்கணம் சரி. தனிமனிதனுக்கு சட்டம் உதவாத போது ஜனநாயகமா> ?சுதந்திரமா>? ஏதுமில்லை. பண பல நாயகமே எனலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக