புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை


   
   
avatar
kingraman
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009
http://neechalkaran.blogspot.com

Postkingraman Sat Nov 21, 2009 6:36 pm

செந்தில்:அண்ணே அண்ணே!உங்க கடைய வாங்குறதுக்கு ஆள் கூட்டிட்டுவந்திருக்கேண்ணே
கவுண்டமணி:டேய் நான் உங்கிட்ட கடைய விக்கிறேனு சொன்னேனாடா
செ:அதுயில்லணே, அவருதான் கடையவாங்கி தந்தா ஜாதகம் கத்துதாரேனாரு
க:படுவா, ஜாதகம் பார்க்க ஆளகூட்டிட்டுவானா கடையவே முட ஆளகூட்டிட்டுவந்திருக்க!
"சார் கூச்சப்படாம விலைய சொல்லுங்க"
க:டேய் இவனே பேருச்சம்பழத்துக்கு காரவிக்கிறவன் அவன நம்பிவந்திருக்கையே கடையும்கிடையாது இடமுகிடையாது ஓடிபோயிரு
செ:போங்கண்ணே வந்த கஸ்டமர விரட்டிட்டேங்க இந்த மாதிரி எஜிகேட் பேமிலியிலயிருந்து யாராச்சும் கிடைப்பாங்களா.
க:அய்யோ..எப்பா...இங்க பாருடா இவர்பெரிய பில் கேட்ஸ் நீயொரு ஜார்ஜ் பூஸ் வந்துட்டானுங்க பிஸ்னஸ்பேச. டேய் ஜாதகம் கத்துக்கனுமின்ன என்ன மாதிரி அறிவாளிககிட்ட கேட்டு கத்துகோடா
செ:அப்படியாண்ணே அப்ப மொதயிருந்து சொல்லிதாங்கண்ணே
க:இதுக்குதாண்ட்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அறிவுராஜாயிருக்கனுங்கிறது.டேய் மண்டைய்யா ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு ஜாதகம் கிடைச்சுருக்கு இத வச்சே இந்த வாரத்தயோட்டிருளாமுனுயிருக்கே.அப்படியே நீயும் கத்துக்கோ,
செ:அண்ணே நீங்கபெரிய அறிவாளிண்ணே
க:டேய் நா ஐடியா டிப்போடா, உனக்கு தெரியுது இந்த ஊர் மக்களுக்கு தெரியலயே
செ:இதெல்லாம் போய் சொல்லனும்ண்ணே
க:உன்ன எதுக்கு வச்சிருக்கே இதயெல்லாம் போய் சொல்லனும்டா
செ:சரிண்ணே! இதவச்சுயென்னா செய்யனும்
க:அதுவா! இந்த இந்தாமுஞ்சிதான் மாப்பிள்ளை, இந்தாஇதுதான் பொண்ணு இதுரெண்டுக்கும் பொருத்தம் பார்க்கணும்
செ:அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
க:என்னட..
செ:அதாவது பத்து பொருத்தம் பத்து பொருத்தம்ங்கிறாங்களே இவுங்க ரெண்டு பேருதான் இருக்காங்க மீதி எட்டு பேரு எங்கண்ணே
க:அடி நாயே! வாயிலே அடிப்பேன்! இவுங்க ரெண்டு பேருதான் அவங்களுக்கு பத்து பொருத்தம் சேருதானு பார்க்கனும்
செ:அப்படியாண்ணே! அண்ணே ஒரு இன்டலிஜெட் கேள்வி!
க:இன்டலிஜெட்டா நீ கேட்க போற.. சரி கேளு
செ:பத்து பொருத்தத்தில நாலு பொருத்தம் சேரலைனா யென்ணாணே செய்வீங்க
க:பழுக்காத பழத்தைக்கூட புகைபோட்டு பழுக்கவச்சிருவேன்டா இந்த அறிவுராஜா ஒம்போதென்ன பத்து பொருத்தம் சேரலைனாலும் சேர்த்து வைப்பேன்டா
செ:மொத பொருத்தம் என்னாண்ணே?
க:அப்படி வா வழிக்கு, மொத தினப்பொருத்தம். ரெண்டு பெயரோட பிறந்த தேதியில எல்லா கிரகங்களும் சரியாயிருக்கானு பார்க்கனும்.(செந்தில் எந்திருச்சு போக) டேய் எங்கடா போற
செ:அடயிருங்கண்ணே! பயாஸ்கோப் எடுத்துட்டுவாறேன் அப்பதான் கிரகம் கரெட்டாத் தெரியும்
க:டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு பயாஸ்கோப்பாகேட்குதா! அது பேரு டெலஸ்கோப்டா.
செ:அண்ணே அப்ப அடுத்தத சொல்லுங்க
க:அடுத்ததுக்கு பேரு கணப்பொருத்தம்
செ:அண்ணே அப்ப ரெண்டு பேரையும் தராசுல வச்சு பார்க்கணுமா?
க:அட நாயே! எட்டிகுதிச்சு ஓடிபோயிரு, உனக்கெல்லாம் ஜாதகம் கத்துதரமுடியாதுடா சாமி.
செ:அண்ணே கோச்சுகிறாதேங்கண்ணே எனக்கு வசியப் பொருத்தம் மட்டுமாவது சொல்லிதாங்கண்ணே
க:நீ எதுக்கு அடிப்போடுறனு எனக்கு தெரியுது..வேணாம்ட..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்
செ:அதில்லண்ணே நான் கத்துகிட்டு உங்களுக்கு போட்டியா வந்திருவேனு பயம்ண்ணே உங்களுக்கு
க:மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில படிச்ச எனக்கு போட்டியா நீயா வருவா போடா ஹே போடா
செ:அப்ப எப்படி ராசி பொருத்தம் பார்க்குறது தயிரியமா சொல்லிதாங்கண்ணே
க:இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத சொல்லிக்கொடுத்தா ஒரு உத்தமனுக்குத்தா சொல்லித்தருவேன்.
{கவுண்டமணி மனைவி கூப்பிட}
செ:அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே என்னனு கேட்டுவரவா!
க:டேய்... நீயிருந்து கடையபாத்துக்கோ நா போனவுடனே வந்திருறேன்.
{சற்று நேரங்கழித்து வருகிறார்}
செ:தானம் கொடுத்த கோழிக்கு பல்ல பிடிங்கிபார்க்கிறாங்கண்ணே
க:டேய் கோழிக்கு ஏதுடா பல்லு
செ:பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக் கூடாது.."
க:இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி
செ:அப்புறயென்னாண்ணே பொண்ணு வீட்டுக்காரன் வந்து ஜாதகம் பார்த்தாச்சானு கேட்டான். நான்தான் பொருத்தமெல்லாம் சரியயிருக்குனு ஜாதகத்தை எடுத்து கொடுத்தா ஒண்ணுமே புரியலைனு சண்டைக்கு வாறான்.
க:டேய் ஜாதகமே இன்னு பார்க்கலடா எதடா எடுத்து கொடுத்த?
செ:அங்க ஒரு பேப்பர்ல காலையிலயிருந்து எழுதினேங்களே அத எடுத்துக்கொடுத்தேன்
க:ஐயோ அது புது பேனாவால நான் கிரிக்கிபார்த்த பேப்பர்டா
{உடனே ஒரு போன்காலில் பொண்ணுவீட்டார் "ஜோசியரே! உங்க ஜாதகத்த படிக்கவே முடியலையே"}
க:அதுவந்துங்க, போன் வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் ஜாதகம் புரியாதுங்க (னு சொல்லி கட் செய்து செந்திலை பார்க்கிறார், செந்தில் உடனே ஓட ..)
க:நம்ம யூருக்கு நாய் பிடிக்கிற வண்டி வந்துச்சுன்னா கண்டிப்பா உன்ன அடுத்தவட்டம் பிடிச்சுகொடுக்கிறேன்

source:http://neechalkaran.blogspot.com/2009/11/blog-post_07.html

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 21, 2009 7:47 pm

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 677196



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக