புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
21 Posts - 84%
heezulia
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
1 Post - 4%
viyasan
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
213 Posts - 42%
heezulia
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
21 Posts - 4%
prajai
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா.


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:58 pm

சினிமா வசனம் தான். அதன் விளக்கம் என்ன?

1930 – 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருவதுதான் இந்த இருட்டுக்கடை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ள இக்கடை தொடக்கத்தில் ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் வைத்து ஆரம்பிக்கப்பட்டதாம்.
மாலை ஐந்து மணியளவில் தொடங்கி சில மணி நேரம் திறந்திருக்கும் போது காண்டா விளக்கு காரணமாக இருட்டாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

அருவாள் என்றதும் சினிமாவில் சொல்லப்படும் திருப்பாச்சி அருவாள் தான் நினைவுக்கும் வரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள கிராமம் திருப்பாச்சேத்தி.சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன. திருப்பாச்சேத்தி என்ற இடத்தில் செய்யப்பட்டதால் திருப்பாச்சேத்தி அருவாள் எனப்படுகிறது.

ஆனால் திருப்பாச்சேத்தி என்று பெயர் வரக் காரணம் என்ன? தேவார காலத்தில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் வாதம் நடைபெறுகிறது.சைவர்களும் சமணர்களும் போட்டியாக ஏடுகளை ஆற்றில் போடுகிறார்கள்.சமணர்களின் ஏடுகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடமே திருப்பாச்சேத்தி ஆகும். திருப்பா சேர்ந்த இடம் திருப்பாச்சேத்தி நாளடைவில் திருப்பாச்சி ஆக மருவியது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:27 am

நல்ல பகிர்வு மூர்த்தி புன்னகை............... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி..மிக்க நன்றி !..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 6:18 am

நாடு கெட்டதும் பண்பு கெட்டதும் கற்பனை கதை @ திரைக்கதைகளால் தானே என்றால் மிகையாகாது>>சினிமா!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 6:41 am

சுவையான விளக்கம் ! மிக்க நன்றி !!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக