Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு
2 posters
Page 1 of 1
12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு
திண்டுக்கல்:
இந்த ஆண்டு தமிழகத்திற்கு 12 ஐ.ஏ.எஸ்.,
பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2015ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணைய
(யு.பி.எஸ்.சி.,) தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன.
இதில் 180 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள், மாநிலங்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்திற்கு 12 இடங்கள். இவர்களில் 4 பேர்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொதுப் பிரிவில்
இருந்து 3 பேர், பிற்பட்டோர் பிரிவில் இருந்து ஒருவர்
நியமிக்கப்பட உள்ளனர்.
இதேபோல பிறமாநிலங்களைச் சேர்ந்த 8 பேரில் பொதுப்
பிரிவில் இருந்து 3 பேர், பிற்பட்டோர் பிரிவில் ஒருவர்,
ஆதிதிராவிடர் பிரிவில் 3 பேர், பழங்குடியில் ஒருவர் என
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விரைவில்
அறிவிக்கப்பட உள்ளது.
–
—————————-
இந்த ஆண்டு தமிழகத்திற்கு 12 ஐ.ஏ.எஸ்.,
பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2015ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணைய
(யு.பி.எஸ்.சி.,) தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன.
இதில் 180 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள், மாநிலங்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்திற்கு 12 இடங்கள். இவர்களில் 4 பேர்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொதுப் பிரிவில்
இருந்து 3 பேர், பிற்பட்டோர் பிரிவில் இருந்து ஒருவர்
நியமிக்கப்பட உள்ளனர்.
இதேபோல பிறமாநிலங்களைச் சேர்ந்த 8 பேரில் பொதுப்
பிரிவில் இருந்து 3 பேர், பிற்பட்டோர் பிரிவில் ஒருவர்,
ஆதிதிராவிடர் பிரிவில் 3 பேர், பழங்குடியில் ஒருவர் என
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விரைவில்
அறிவிக்கப்பட உள்ளது.
–
—————————-
Re: 12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு
திருமிகு சகாயம், அன்சுல் மிஸ்ரா போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் ஐ.ஏ.எஸ். என்பர் >>>>>>>>> அரசியல் வாதிகளுக்கும்>>>>>>>சில ஐ.ஏ.எஸ. ஸ்டாம்பு போல் செயல்படுபவர்களும் நாட்டில் உள்னரே. அப்படி பட்டவர்களை தமிழ் நாட்டிற்கு ஒதுக்காமல் இருந்தால் நல்லது
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு
அரசியல் பணிக்கும் வயது நிர்ணயம் ( ஓய்வு வயது) தேவைதான்>
இந்தியாவில் மக்கள் தொகை 30 கோடியாக இருந்தபோது உருவாக்கப்பட்டசட்டத்தையே
தற்போது சுமார் 125கோடி மக்க் தொகையாக உயர்துள்ளபோதும் அரசியலிலும் அரசிலும்
பணிஏற்க லட்சங்கணக்கில் தகுதியானவர்கள் காத்திருக்கின்றபோது..அரசுபணியாளல்களுக்கு
மட்டும் வயது நிர்ணயம் 58; 60 மற்றும் 65 உள்ளபோது அரசியல் பணிக்கு மட்டும் ஏன்வாழ்நாள்
பூரா பணியாற்ற அனுமதிப்பது எந்தவிதத்தில் ஏற்படையது.அரசியல் பணிக்கும் வயது 65
நல்லுடல் ஆரோக்கியமாக இருந்தால் 70வயது வரை அனுமதிக்கலாம்.
அரசியல்பணிக்கு வருவோர் பொதுநலன் கருதி ஓடி ஆடி சுய நலன் பாராது உழைப்பவராக
இருக்கவேண்டியது மிகமிக அவசியம். மக்கள் அவரை பார்க்க செல்லும் நிலையினை தவிர்த்து
மக்களை அவர் பார்த்து செயல்படுவதே ஆரோக்கியமான நல்அரசியலுக்கு இலக்கணமாக
இருக்கும். அரசியல் வயது மூத்தவர்கள் நிர்வாகத்திற்க்கு நல் ஆலோசகராக செயல்படலாம்.
மத்தியல் பிரதமர் எடுத்தமுடிவு வரவேற்க கூடியதே. அதை மாநிலம் முழுவதும் கடை
பிடிக்க சட்டம் கொண்டுவருதல் நல்லது. பலபயன்அற்ற சட்டங்களை தற்போது நீக்க
திட்டமிட்டிருப்பது வரவேற்க கூடியதே. அப்படியே அரசியல் பணிக்கான வயது சட்டத்திருத்தம்
கொண்டுவர ஆலோசிக்கலாம். மேலும் சுயநினைவுடன் வாக்களிக்க இயலாதவர்களை
பூத்துக்கு அழைத்து வருவதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்லாம். மேலும் அரசு
ஊழியர்களுக்கு அளவுகடந்த சங்கம் வைத்துக்கொண்டு செயல்பட அனுமதிக்காமல் கட்டுப்பாடு
கொண்டுவரனும். அவர்கள் ஓர் ஆட்சி நடத்திடும் அளவிற்கு தற்கால்ம் அரசை அச்சுறுத்தும்
செயல்பாடுகள் அதிகரித்து லஞ்ச ஊழல் பெறுக்கெடுத்து அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்க நேருவது
முடுக்குவது நல்அரசியக்கு உகந்ததல்ல. அரசியல் பணிக்கு வருபவர்களுக்கு தகுதி நிர்ணயம்
தானே சுயமாக செயல்படும் ஆற்றல் உள்வரையே அனுமதிக்கனும். இதனை நன்கு பரிசீலிக்குமா
மையஅரசும் மாநிலஅரசும் ஆலோசித்து எதிர்கால நல்நிர்வாகத்திற்கு வழி வகுக்குமா???
இந்தியாவில் மக்கள் தொகை 30 கோடியாக இருந்தபோது உருவாக்கப்பட்டசட்டத்தையே
தற்போது சுமார் 125கோடி மக்க் தொகையாக உயர்துள்ளபோதும் அரசியலிலும் அரசிலும்
பணிஏற்க லட்சங்கணக்கில் தகுதியானவர்கள் காத்திருக்கின்றபோது..அரசுபணியாளல்களுக்கு
மட்டும் வயது நிர்ணயம் 58; 60 மற்றும் 65 உள்ளபோது அரசியல் பணிக்கு மட்டும் ஏன்வாழ்நாள்
பூரா பணியாற்ற அனுமதிப்பது எந்தவிதத்தில் ஏற்படையது.அரசியல் பணிக்கும் வயது 65
நல்லுடல் ஆரோக்கியமாக இருந்தால் 70வயது வரை அனுமதிக்கலாம்.
அரசியல்பணிக்கு வருவோர் பொதுநலன் கருதி ஓடி ஆடி சுய நலன் பாராது உழைப்பவராக
இருக்கவேண்டியது மிகமிக அவசியம். மக்கள் அவரை பார்க்க செல்லும் நிலையினை தவிர்த்து
மக்களை அவர் பார்த்து செயல்படுவதே ஆரோக்கியமான நல்அரசியலுக்கு இலக்கணமாக
இருக்கும். அரசியல் வயது மூத்தவர்கள் நிர்வாகத்திற்க்கு நல் ஆலோசகராக செயல்படலாம்.
மத்தியல் பிரதமர் எடுத்தமுடிவு வரவேற்க கூடியதே. அதை மாநிலம் முழுவதும் கடை
பிடிக்க சட்டம் கொண்டுவருதல் நல்லது. பலபயன்அற்ற சட்டங்களை தற்போது நீக்க
திட்டமிட்டிருப்பது வரவேற்க கூடியதே. அப்படியே அரசியல் பணிக்கான வயது சட்டத்திருத்தம்
கொண்டுவர ஆலோசிக்கலாம். மேலும் சுயநினைவுடன் வாக்களிக்க இயலாதவர்களை
பூத்துக்கு அழைத்து வருவதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்லாம். மேலும் அரசு
ஊழியர்களுக்கு அளவுகடந்த சங்கம் வைத்துக்கொண்டு செயல்பட அனுமதிக்காமல் கட்டுப்பாடு
கொண்டுவரனும். அவர்கள் ஓர் ஆட்சி நடத்திடும் அளவிற்கு தற்கால்ம் அரசை அச்சுறுத்தும்
செயல்பாடுகள் அதிகரித்து லஞ்ச ஊழல் பெறுக்கெடுத்து அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்க நேருவது
முடுக்குவது நல்அரசியக்கு உகந்ததல்ல. அரசியல் பணிக்கு வருபவர்களுக்கு தகுதி நிர்ணயம்
தானே சுயமாக செயல்படும் ஆற்றல் உள்வரையே அனுமதிக்கனும். இதனை நன்கு பரிசீலிக்குமா
மையஅரசும் மாநிலஅரசும் ஆலோசித்து எதிர்கால நல்நிர்வாகத்திற்கு வழி வகுக்குமா???
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்
» E.S.I.., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» அக்.,12 வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு
» தமிழகத்திற்கு நற்செய்தி..!
» ஐ.டி.பி.ஐ., பாங்கில் பணியிடங்கள் அறிவிப்பு
» E.S.I.., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» அக்.,12 வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு
» தமிழகத்திற்கு நற்செய்தி..!
» ஐ.டி.பி.ஐ., பாங்கில் பணியிடங்கள் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|