ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 12:39 pm

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .

மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
விளக்கம் எதுவாயினும்
விரும்பியே ஏற்றுக்கொள்வேன் .

உலக தந்தையர் தின வாழ்த்துப்பா ,
பார்த்தவர்கள் நானூறுக்கு மேல் ,
பார்த்ததை பதிவு செய்தவர்  இருவரே ,
பாரினில் ,பார் இனி , தந்தையர்  நிலையை !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by யினியவன் Mon Jun 20, 2016 12:58 pm

வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by Guest Mon Jun 20, 2016 3:19 pm

ஐயா! வேலை செய்து கொண்டு படிப்பதால்,இணையத்தில்10-15 நிமிடங்களுக்கு மேல் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தி மனத்தில் பட்டதை பதிவிட்டு சென்று விடுகிறேன்.

உலக தந்தையர் தின வாழ்த்துப்பாவும் சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி-கவிதையும் நன்றாகவே இருந்தன. ஆனாலும் சில சந்தேகங்கள்.

வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,
இன்றைய சமூக அமைப்பில் வாழ்த்துக் கூறுவதில் சிக்கலா, வாழ்த்தைப் பெறுவதில் சிக்கலா அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கலா தெரியவில்லை.

வாழ்த்துப் பெறுவது வேறு, ஏற்றுக் கொள்வது வேறு. வாழ்த்துக் கூறுவதில் சங்கடமா? வாழ்த்தை பெறுவதில் சங்கடமா? அல்லது ஏற்றுக்கொள்ளல்-ஏற்பது இகழ்ச்சி என ஒதுங்குகிறார்களா? இன்றைய சிக்கலான சமூக அமைப்பில் ,விடை தெரியாத கேள்விகள்.

ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்.
சுதந்திரம் என்பது தமிழ் சொல் அல்ல.சுவதந்த்ரா (சுதந்திரம்) - விடுதலை, மரபுரிமை.

avatar
Guest
Guest


Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 4:15 pm

யினியவன் wrote:வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211791

ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:14 pm

நன்றி முர்த்தி , மறுமொழிக்கு .

10 15 நிமிடங்களே , இணைய நேரம் ஒதுக்கிக்கொண்டு, (perhaps for relaxing ), மீதி நேரத்தை
படிப்பதிற்கு செலவிடும்  உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது ,முர்த்தி .

"சிந்தையில் எழுந்த ............" சீரியசாக  எடுத்துக் கொள்ளவேண்டாம் . சிந்தையில் எழுந்த சிறிய லைட்  பதிவு .
மேலும் ,

"வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,............" ஆம் எல்லாமே சடங்காகி விட்டது . எல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கைதான் . அதைத்தான் இன்றைய சராசரி மக்கள் விரும்புகின்றனர் . இதுமாதிரி  விருப்பங்களை தவிர்த்து , எதிலும் விருப்பு வெறுப்பின்றி , இருக்க  ஒரு சில ஆன்மீகவாதிகளால் மட்டுமே முடியும்  .

"ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்."


பெண்கள் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு . பல கஷ்டங்கள் , சம்பிரதாயங்களை கடந்து ,சிலர் கூறப்படுகிற அளவில் தெரியப்படுகிறார்கள் . அதற்கு முற்றிலும் மாறான பெண்களையும் அவர்கள் அகம்பாவத்தையும் கண்டுள்ளேன் .  அவர்கள் வந்த வழி ,அப்பிடி .பொருட்படுத்தக் கூடாத ஜீவன்கள் .
முர்த்தி,
உங்கள் பொன்னான நேரத்தை எந்தன் பதிவு களவாடி விட்டதோ ? எப்பிடி இருப்பினும் ,உங்கள்
அலசல் ,மிகவும் விரும்பக் கூடியதாக ரசிக்கக்  இருந்தது.  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by யினியவன் Mon Jun 20, 2016 5:49 pm

T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:56 pm

DNA விஷயம் புரிய மாட்டேன் என்கிறது .நம்ம ஜீன்ஸ் அப்பிடி .
இப்போது புரிந்து கொண்டேன்
புரிய வைத்ததற்கு நன்றி .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by விமந்தனி Tue Jun 21, 2016 1:43 am

புன்னகை புன்னகை  விந்தைகள் நிறைந்தது தானே ஐயா சிந்தை. அதில் இப்படி தோன்றாவிட்டால் தான் விந்தை. உங்களது விந்தையான சிந்தனை நியாயமானது தான். மறுக்கவில்லை. ஆனால், இவை வேண்டுமென்று நிகழ்வதில்லை என்பதையும் நீங்கள் சற்று கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல். நான் எவ்வளவு பிஸி(!) என்று உங்களுக்கே தெரியும். என்ன செய்வது ஐயா? sorry!  அய்யோ, நான் இல்லை

என்னைப்பொறுத்தவரை மதிப்பு மிக்க அவர்களை, லேட்டானாலும் வாழ்த்திவிட்டேன்.
.
.
.
.
.
.

ஆனாலும், கேட்டதினால் வாழ்த்தவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.  


சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by விமந்தனி Tue Jun 21, 2016 1:47 am

T.N.Balasubramanian wrote:
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
ரமணியன்
நிஜம் தான். ஏன்?


சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by krishnaamma Tue Jun 21, 2016 1:49 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்  

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1211812

ம்ம்.. வருத்தமாதான் இருக்கு இனியவன் சோகம்..............என்றாலும் நான் ஆசை ஆசையாய் ஆரம்பித்த வாழ்த்து திரி இல் ஒரு வாழ்த்தாவது நீங்க யாராவது போட்டிருக்கலாம்...........நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லக் கூடாதா என்ன ? சோகம்


Last edited by krishnaamma on Tue Jun 21, 2016 1:54 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Empty Re: சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum