புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
435 Posts - 47%
heezulia
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
30 Posts - 3%
prajai
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_m10சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 12:39 pm

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .

மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .

சிந்தையில் எழுந்த
விந்தையான கேள்வி
நிந்தனை என்றே நினைக்கவேண்டா
வந்தனையுடன் கேட்கிறேன் .
விளக்கம் எதுவாயினும்
விரும்பியே ஏற்றுக்கொள்வேன் .

உலக தந்தையர் தின வாழ்த்துப்பா ,
பார்த்தவர்கள் நானூறுக்கு மேல் ,
பார்த்ததை பதிவு செய்தவர்  இருவரே ,
பாரினில் ,பார் இனி , தந்தையர்  நிலையை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 20, 2016 12:58 pm

வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 3:19 pm

ஐயா! வேலை செய்து கொண்டு படிப்பதால்,இணையத்தில்10-15 நிமிடங்களுக்கு மேல் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. பதிவுகளை படிப்பதுடன் நிறுத்தி மனத்தில் பட்டதை பதிவிட்டு சென்று விடுகிறேன்.

உலக தந்தையர் தின வாழ்த்துப்பாவும் சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி-கவிதையும் நன்றாகவே இருந்தன. ஆனாலும் சில சந்தேகங்கள்.

வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,
இன்றைய சமூக அமைப்பில் வாழ்த்துக் கூறுவதில் சிக்கலா, வாழ்த்தைப் பெறுவதில் சிக்கலா அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கலா தெரியவில்லை.

வாழ்த்துப் பெறுவது வேறு, ஏற்றுக் கொள்வது வேறு. வாழ்த்துக் கூறுவதில் சங்கடமா? வாழ்த்தை பெறுவதில் சங்கடமா? அல்லது ஏற்றுக்கொள்ளல்-ஏற்பது இகழ்ச்சி என ஒதுங்குகிறார்களா? இன்றைய சிக்கலான சமூக அமைப்பில் ,விடை தெரியாத கேள்விகள்.

ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்.
சுதந்திரம் என்பது தமிழ் சொல் அல்ல.சுவதந்த்ரா (சுதந்திரம்) - விடுதலை, மரபுரிமை.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 4:15 pm

யினியவன் wrote:வாழ்த்துவது மரபு ஆணுக்கு
வாழ்த்து பெறுவது அல்லவே
பெறுவது அன்னை ஆயிற்றே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211791

ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:14 pm

நன்றி முர்த்தி , மறுமொழிக்கு .

10 15 நிமிடங்களே , இணைய நேரம் ஒதுக்கிக்கொண்டு, (perhaps for relaxing ), மீதி நேரத்தை
படிப்பதிற்கு செலவிடும்  உங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது ,முர்த்தி .

"சிந்தையில் எழுந்த ............" சீரியசாக  எடுத்துக் கொள்ளவேண்டாம் . சிந்தையில் எழுந்த சிறிய லைட்  பதிவு .
மேலும் ,

"வாழ்க்கையும்வாழ்த்துக் கூறுதலும் இன்று சடங்காகி விட்ட நிலையில்,............" ஆம் எல்லாமே சடங்காகி விட்டது . எல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கைதான் . அதைத்தான் இன்றைய சராசரி மக்கள் விரும்புகின்றனர் . இதுமாதிரி  விருப்பங்களை தவிர்த்து , எதிலும் விருப்பு வெறுப்பின்றி , இருக்க  ஒரு சில ஆன்மீகவாதிகளால் மட்டுமே முடியும்  .

"ஆண்கள்(தந்தையர்) பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது,நாம் ஏன் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்கிறார்களா(ஒரு சிலர்), அல்லது விடுதலை வேண்டும் மங்கையர், நாம் ஏன் வாழ்த்துக் கூற வேண்டும் அல்லது வாழ்த்தை ஏற்றுக் கொள்ளணும் என்று கருதுகிறார்களா?
ஒரு சமயம் தந்தை இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், நமக்கு ஏன் தந்தையர் என்ற இயற்கைக்கு மாறான சிந்தனையா? தெரியாத விடை . புரியாத புதிர்."


பெண்கள் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு . பல கஷ்டங்கள் , சம்பிரதாயங்களை கடந்து ,சிலர் கூறப்படுகிற அளவில் தெரியப்படுகிறார்கள் . அதற்கு முற்றிலும் மாறான பெண்களையும் அவர்கள் அகம்பாவத்தையும் கண்டுள்ளேன் .  அவர்கள் வந்த வழி ,அப்பிடி .பொருட்படுத்தக் கூடாத ஜீவன்கள் .
முர்த்தி,
உங்கள் பொன்னான நேரத்தை எந்தன் பதிவு களவாடி விட்டதோ ? எப்பிடி இருப்பினும் ,உங்கள்
அலசல் ,மிகவும் விரும்பக் கூடியதாக ரசிக்கக்  இருந்தது.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 20, 2016 5:49 pm

T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:56 pm

DNA விஷயம் புரிய மாட்டேன் என்கிறது .நம்ம ஜீன்ஸ் அப்பிடி .
இப்போது புரிந்து கொண்டேன்
புரிய வைத்ததற்கு நன்றி .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:43 am

புன்னகை புன்னகை  விந்தைகள் நிறைந்தது தானே ஐயா சிந்தை. அதில் இப்படி தோன்றாவிட்டால் தான் விந்தை. உங்களது விந்தையான சிந்தனை நியாயமானது தான். மறுக்கவில்லை. ஆனால், இவை வேண்டுமென்று நிகழ்வதில்லை என்பதையும் நீங்கள் சற்று கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல். நான் எவ்வளவு பிஸி(!) என்று உங்களுக்கே தெரியும். என்ன செய்வது ஐயா? sorry!  அய்யோ, நான் இல்லை

என்னைப்பொறுத்தவரை மதிப்பு மிக்க அவர்களை, லேட்டானாலும் வாழ்த்திவிட்டேன்.
.
.
.
.
.
.

ஆனாலும், கேட்டதினால் வாழ்த்தவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.  




சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:47 am

T.N.Balasubramanian wrote:
மங்கையர் தினமென்றால்
தந்தையர் பலரும்
வரிசையில் நின்றே
வாழ்த்திடுகிறார்கள் .

தந்தையர் தினமென்றால்
தந்தையரும் வாழ்த்துதல் இல்லை
மங்கையரும் வாழ்த்துதல் இல்லை :
மன்னிக்க, ஓரிருவரைத் தவிர .
ரமணியன்
நிஜம் தான். ஏன்?



சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:49 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஓஹோ அதுதான் மரபா 1
தந்தையார் தினத்தில் ,தந்தையர்கள் ,பரஸ்பரம் தந்தையர்களை வாழ்த்துவது மரபில் வருமா வராதா ?

ரமணியன்  

மரபணு ஆணின் மரபு அய்யா புன்னகை

நமை நாமே வாழ்த்துவது, போற்றுவது,
நமை நாமே தூற்றிகொள்வதாகுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1211812

ம்ம்.. வருத்தமாதான் இருக்கு இனியவன் சோகம்..............என்றாலும் நான் ஆசை ஆசையாய் ஆரம்பித்த வாழ்த்து திரி இல் ஒரு வாழ்த்தாவது நீங்க யாராவது போட்டிருக்கலாம்...........நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லக் கூடாதா என்ன ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக