புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
437 Posts - 56%
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
284 Posts - 36%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
25 Posts - 3%
prajai
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
5 Posts - 1%
mini
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 0%
vista
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளக்குடிலில் நீ!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:42 am

நான் நானாக இல்லை
என்னோடு நீ இல்லாத போது! -நீ
என்னவளாய் மாறுவது
என்வாழ்வில் எப்போது!!

சன்னலோர தென்றலாய்
உன் ஞாபகங்கள் தினமும்
சத்தமின்றி தீண்டியுமாய்-என் மீது
சந்தோச மலரை தூவியுமாய் என்னோடு
சரசம் செய்து போகுதடி!!!!

உள்மனதின் உண்மைநிலை -என்
உயிரே உன்னை சுற்றியே
உயிர் கொண்ட ஜடமாய் மட்டுமே -நான்
உலவுகின்றேன் இப்புவியில்!!

நிம்மதியாய் நானுறங்கி
நெடுநாளானதடி -என்
நெஞ்சத்தில் உனை பிறந்த வேதனை என்னை
நித்தம் நித்தம் கொள்ளுதடி!!

அறைநொடி மின்னலை போல் -கனவில்
அவ்வபோது வந்து போறவளே -உன்
அன்பிற்காக  ங்கும் -இந்த
லையின் நிலையறியாயோ!!

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டணைத்து செல்லுதடி!!

என்னுள் இருந்து
என்னை இயக்குபவளே
உன்னுள் நான் மட்டுமே என்பதை
உணர்ந்துகொண்டேன் அப்பொழுதே!

உணர்ந்த கொண்ட அந்நொடியே  
உனக்காக என் உள்ளத்தில்
உயர்ந்த்தொரு குடில் அமைத்து
உன்னை ஒய்யாரமாய் அமர்த்திவிட்டேன்!!!

க.சரவணன்.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:00 am

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டனைத்து செல்லுதடி!!

அருமையாக இருக்கிறது .ரசித்தேன் .
"தொட்டணைத்து" என்று இருக்கவேண்டுமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 11:15 am

வணக்கம் ஐயா :
பிழையினை திருத்தி விடுங்கள் . நன்றி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 1:31 pm

பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 3:35 pm

உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 4:45 pm

ய் ,ர் ழ்  ஆகிய எழுத்துக்களை அடுத்து ஒற்றெழுத்து வரலாம் . இதுதான் எளிமையான விதி . பிற எழுத்துக்களோடு ஒற்று இரட்டிக்காது .

காய்ந்த
மாடு

பார்த்த ஞாபகம் இல்லையோ ?

வாழ்க்கை வாழ்வதற்கே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 4:59 pm

ayyasamy ram wrote:உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1211462

நன்றி a ram ., திருத்தம் செய்யப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 1:08 am

ஒரே கவிதை மழையாய் இருக்கு சரவணன்.....சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக