ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்மம் நிறைந்த இரவு..

5 posters

Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty மர்மம் நிறைந்த இரவு..

Post by சசி Thu Jun 16, 2016 10:55 pm

மர்மம் நிறைந்த இரவில்
மனதில் பட்டதையெல்லாம்
வார்த்தைகளில் வடித்தால்?!

ஆறடி குழியில்
அடுக்கடுக்காய் அடுக்கிய
விறகில் ஓர் தீச்சுவாலை!

ஆட்டம் பாட்டம்
ஆடிய மனிதன்
அரைவேக்காடாக
வெந்து நொந்து
போயிருந்தான்!

லில் தகித்த
அவன் உடல்
அவன் எண்ணங்களை
எரித்ததா?

அவன் ஆடிய
ஆட்டத்திற்கு
அழகான பரிசு தான்
மரணமா?

ஊளையிடும் நரிகள்
நாய்கள் இடையே
ஒருவன் தனியாக உடலை
எரித்து கொண்டிருந்தான்?!

வேகுவதும் வேகாமல்
இருப்பதும் அவன் "கையில் "?

மயானம் சொல்வது என்ன?
உறவுகள் தொலைத்து
சொந்தங்கள் தொலைத்து
ஓர் நீண்ட நெடிய
பயணமா?

எதுவாக இருந்தாலும்
மரணத்தில் சாம்பல் தான்!
மனித வாழ்க்கை நிச்சயமற்றது!
சாம்பலில் ஓர் சம்பவம்
சம்பவிக்கிறது?!

மரணம் வலியை
ஏற்படுத்தினாலும்
ஓர் உண்மையை
உணர்த்துகிறது!?
மர்மம் நிறைந்த
இரவின் முடிச்சிகளை
மயானம் அவிழ்க்கிறது?!
ஆம்
" மரணித்தால் மனிதன் நிர்மூலம் "
தான்?!
ஆக ஒன்றும் இல்லை
வெறும் சாம்பல் தான்!

இதை உணராதவர்கள் தான்
"கோடிகோடியாய்
கொள்ளை அடிப்பதும் "
ஆணவ கொலை செய்வதையும் "
"ஜாதி மத துவேசம் செய்வதையும் "
அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்!?


சசி..

(நாம் உணர்ந்தவர்களா
உணராதவர்களா
என்பதை நாம் தான்
முடிவு செய்ய வேண்டும்)


Last edited by T.N.Balasubramanian on Fri Jun 17, 2016 10:53 am; edited 1 time in total (Reason for editing : spelling correction)


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by யினியவன் Thu Jun 16, 2016 11:00 pm

நன்று சசி

உணர்ந்தும் உணராதவர்
மர்ம மற்ற ரோகி
உணர்ந்தவர்
மர்ம யோகி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by T.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:49 am

அருமை சசி ,

ஆடிய ஆட்டம் என்ன .....
ஆடுகின்ற ஆட்டம் என்ன ....
அறிந்து திருந்தினால் தேவன் அவன்
திருந்தாவிட்டால் அமரன் அவன் .

ரமணியன்

(தனலில்  ;;;;;;;;;தணலில் )  திருத்தப்பட்டது .

ர...ன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by சசி Fri Jun 17, 2016 9:40 pm

யினியவன் wrote:நன்று சசி

உணர்ந்தும் உணராதவர்
மர்ம மற்ற ரோகி
உணர்ந்தவர்
மர்ம யோகி
மேற்கோள் செய்த பதிவு: 1211413

இதுவும் சரியே. அண்ணா ஞானியே..
நன்றி .


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by சசி Fri Jun 17, 2016 9:43 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,

ஆடிய ஆட்டம் என்ன .....
ஆடுகின்ற ஆட்டம் என்ன ....
அறிந்து திருந்தினால் தேவன் அவன்
திருந்தாவிட்டால் அமரன் அவன் .

ரமணியன்

(தனலில்  ;;;;;;;;;தணலில் )  திருத்தப்பட்டது .

ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1211440

நன்றி ஐயா.
எப்படியாவது கொட்டு வாங்கிடறேன். மோதிர கையால் தானே.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:17 am

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by யினியவன் Sun Jun 19, 2016 1:20 am

சசி wrote:
இதுவும் சரியே. அண்ணா ஞானியே..
நன்றி .

அண்ணா ஆனியே புடுங்க வேண்டான்னு சொல்றாப்லையே கேக்குதே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by சிவனாசான் Tue Jun 21, 2016 6:29 am

மர்மங்கள் நடக்கத்தானே இரவை படைத்தான் இறைவன் ...................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by krishnaamma Tue Jun 21, 2016 9:57 am

P.S.T.Rajan wrote:மர்மங்கள் நடக்கத்தானே இரவை படைத்தான் இறைவன் ...................
மேற்கோள் செய்த பதிவு: 1211901

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மர்மம் நிறைந்த இரவு..  Empty Re: மர்மம் நிறைந்த இரவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum