புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொழி பிரச்சினை - சில கேள்விகள்?
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மொழி பிரச்சினை. சில கேள்விகள்?
1.
சமஸ்கிருதம் உலக மொழி என்றால், அதை இந்தியாவிலே எத்தனை பேர் படிக்கிறார்கள்.. படிச்சியிருக்கிறார்கள்.. எத்தனைப் பேர் பேசுகிறார்கள்? உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள்? பேசுகிறார்கள்?
2.
சும்மாயிருக்கிற சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டி என்கிற மாதிரி, இந்தி ஆட்சி மொழியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்துத்துவச் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது மத்திய அரசு.
3
இந்திய அரசால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள, செம்மை மொழி அந்தஸ்து பெற்றுள்ள மாநில மொழிகளுக்கு சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்காமல், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு .மட்டும் அதிக முக்கியம் தருவதற்கான தக்க சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா? இச் செயல் மற்ற மொழிகளை அவமானப்படுத்தும் காரியமாக அல்லவா கருத வேண்டியிருக்கிறது.
4.
இந்தி மொழியை மக்கள் விரும்பி படித்து வருகிறார்கள் அல்லவா. அதே போலவே சமஸ்கிருத மொழியை மக்கள் விரும்பி படித்து தான் வருகிறார்கள். அப்பணி தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து, அதை மாநில மக்களின் மீது திணிப்பது என்பது ஆத்திரமூட்டும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
5.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்கிருத மொழி பற்றிய பிரச்சினைகள் அதிகம் எழுந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிர்ச்சினையை கையில் எடுக்கிறதென்றால், அரசின் நோக்கம் சாதாரண மக்களுக்கும் புரியாமல் போய்விடுமா என்ன?
6.
ஒரு பிரச்சியை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருக்குவது அரசின் ராஜதந்திரம். அப்பொழுது தான் மக்கள் ஒன்றை மறந்து இன்னொன்றை பேசுவார்கள். அதைப் பறறின மக்கள் கருத்தினை அறியலாம் என்ற நோக்கில் சமஸ்கிருத மொழி பிரச்சினையை உலவி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
7.
மொழி பிரச்சினை என்பது உலக அளவில் சர்வதேசிய சிக்கல்களாக இன்னும் நீடிக்கின்றன. அப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ந.க.துறைவன்
*
1.
சமஸ்கிருதம் உலக மொழி என்றால், அதை இந்தியாவிலே எத்தனை பேர் படிக்கிறார்கள்.. படிச்சியிருக்கிறார்கள்.. எத்தனைப் பேர் பேசுகிறார்கள்? உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள்? பேசுகிறார்கள்?
2.
சும்மாயிருக்கிற சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டி என்கிற மாதிரி, இந்தி ஆட்சி மொழியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்துத்துவச் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது மத்திய அரசு.
3
இந்திய அரசால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள, செம்மை மொழி அந்தஸ்து பெற்றுள்ள மாநில மொழிகளுக்கு சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்காமல், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு .மட்டும் அதிக முக்கியம் தருவதற்கான தக்க சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா? இச் செயல் மற்ற மொழிகளை அவமானப்படுத்தும் காரியமாக அல்லவா கருத வேண்டியிருக்கிறது.
4.
இந்தி மொழியை மக்கள் விரும்பி படித்து வருகிறார்கள் அல்லவா. அதே போலவே சமஸ்கிருத மொழியை மக்கள் விரும்பி படித்து தான் வருகிறார்கள். அப்பணி தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து, அதை மாநில மக்களின் மீது திணிப்பது என்பது ஆத்திரமூட்டும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
5.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்கிருத மொழி பற்றிய பிரச்சினைகள் அதிகம் எழுந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிர்ச்சினையை கையில் எடுக்கிறதென்றால், அரசின் நோக்கம் சாதாரண மக்களுக்கும் புரியாமல் போய்விடுமா என்ன?
6.
ஒரு பிரச்சியை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருக்குவது அரசின் ராஜதந்திரம். அப்பொழுது தான் மக்கள் ஒன்றை மறந்து இன்னொன்றை பேசுவார்கள். அதைப் பறறின மக்கள் கருத்தினை அறியலாம் என்ற நோக்கில் சமஸ்கிருத மொழி பிரச்சினையை உலவி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
7.
மொழி பிரச்சினை என்பது உலக அளவில் சர்வதேசிய சிக்கல்களாக இன்னும் நீடிக்கின்றன. அப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ந.க.துறைவன்
*
- GuestGuest
ஐயா,நீங்கள் சொல்லித்தான் சமஸ்கிருதம் உலக மொழி என தெரிகிறது. உலக மொழி என்றால் என்ன? அதிகம் பேசப்படும் மொழியா அல்லது அதிக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மொழியா? இவை எதிலும் சமஸ்கிருதம் சேரவில்லை.
இந்திய அரசின் உத்தியோக கணக்கெடுப்பின்படி பதினைந்து ஆயிரம் பேர் பயன்படுத்துகிறார்கள்.பேச்சு மொழியாக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த மொழி தொடக்க மொழி என்பதற்கும் ஆதாரம் கிடையாது.Proto-Indo-European மொழியில் இருந்து உருவான இந்தோ-ஐரோப்பியன்,இந்தோ ஆரியன்,இந்தோ ஈரானியன் என கிளை மொழிக் குடும்பம் பிரிகிறது.Indo-Iranian (Avestan) மொழியுடன் நெருங்கிய தொடர்பு Epic Sanskrit ற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அசோகர் காலம் வரை எழுத்துருக் கிடையாத மொழி சமஸ்கிருதம். அத்துடன் தமிழுக்குப் பிந்தையது சமஸ்கிருதம் என லண்டனில் நடந்த வரலாற்று,மொழி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதை அமெரிக்க ஆய்வாளர் Alex Collier உம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய மொழியாக சொல்வதற்கும் இடம் இல்லை. ஏனெனில் இதன் இலக்கணம் சேர்மானிய குடும்ப மொழிகளுடன் தான் ஒத்துப் போகிறது. மேலும் இந்தோ என்பது இந்தியாவைக் குறிக்காது. பாகிஸ்தான்-ஆப்கான் இடையில் உள்ள மலைத்தொடரைக் குறிக்கிறது.
முழு வரலாற்றையும் Michael Wood ஆவணப்படமாகவும்BBC அதனை ஆறு தொகுதிகளாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பியது.
இந்தத் தகவல்கள் Michael Wood -BBC ,Alex Collier அவர்களிடம் இருந்து படித்தவை.
பேச்சு வழக்கற்ற ஒரு மொழியை,மிகப் பழைய நூல்கள் சில சமஸ்கிருதத்தில் இருப்பதால் அவற்றைப் படிக்க மட்டும் பயன்படுத்தும் நிலையில் ஏன் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தி திணிப்பு என்றால் பலர் பேசும் மொழி அரச மொழி எனக் காரணம் சொல்லலாம்.
இந்திய அரசின் உத்தியோக கணக்கெடுப்பின்படி பதினைந்து ஆயிரம் பேர் பயன்படுத்துகிறார்கள்.பேச்சு மொழியாக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த மொழி தொடக்க மொழி என்பதற்கும் ஆதாரம் கிடையாது.Proto-Indo-European மொழியில் இருந்து உருவான இந்தோ-ஐரோப்பியன்,இந்தோ ஆரியன்,இந்தோ ஈரானியன் என கிளை மொழிக் குடும்பம் பிரிகிறது.Indo-Iranian (Avestan) மொழியுடன் நெருங்கிய தொடர்பு Epic Sanskrit ற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அசோகர் காலம் வரை எழுத்துருக் கிடையாத மொழி சமஸ்கிருதம். அத்துடன் தமிழுக்குப் பிந்தையது சமஸ்கிருதம் என லண்டனில் நடந்த வரலாற்று,மொழி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதை அமெரிக்க ஆய்வாளர் Alex Collier உம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய மொழியாக சொல்வதற்கும் இடம் இல்லை. ஏனெனில் இதன் இலக்கணம் சேர்மானிய குடும்ப மொழிகளுடன் தான் ஒத்துப் போகிறது. மேலும் இந்தோ என்பது இந்தியாவைக் குறிக்காது. பாகிஸ்தான்-ஆப்கான் இடையில் உள்ள மலைத்தொடரைக் குறிக்கிறது.
முழு வரலாற்றையும் Michael Wood ஆவணப்படமாகவும்BBC அதனை ஆறு தொகுதிகளாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பியது.
இந்தத் தகவல்கள் Michael Wood -BBC ,Alex Collier அவர்களிடம் இருந்து படித்தவை.
பேச்சு வழக்கற்ற ஒரு மொழியை,மிகப் பழைய நூல்கள் சில சமஸ்கிருதத்தில் இருப்பதால் அவற்றைப் படிக்க மட்டும் பயன்படுத்தும் நிலையில் ஏன் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தி திணிப்பு என்றால் பலர் பேசும் மொழி அரச மொழி எனக் காரணம் சொல்லலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான பதிவு
அவசியமான சந்தேகங்கள் ,
சிறப்பான விளக்கங்கள்
ந க துறைவன் , முர்த்தி .
ரமணியன்
அவசியமான சந்தேகங்கள் ,
சிறப்பான விளக்கங்கள்
ந க துறைவன் , முர்த்தி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு !...நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|