புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊனம்...  Poll_c10ஊனம்...  Poll_m10ஊனம்...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம்...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 7:12 pm

சரக்கடித்து விட்டு
சரக்குந்து ஓட்டி
என் வாழ்வையே
சாரம் இல்லாமல்
செய்து விட்ட
முகம் தெரியா
சகோதரனே!!

நான் உன்னை
சாடுவதா?
இல்லை
சாராய கடையை
திறந்து வைத்திருக்கும்
அரசை சாடுவதா?

ஓய்வறியா
ஓடிக்கொண்டே
உழைத்த என்னை
ஒன்றுமில்லாமல்
செய்து விட்டாயே?

தத்தித்தவழும்
மழலையைப்போல்
என் கால்கள்
தவழ்ந்தாலும்
மனம் என்னவோ
முழு மனிதன் தானே!

உடலின் வலி
என்னவோ
மாத்திரைகளால்
மாயமாய் போய்விடும்!

மனதின் வலியை
வார்த்தைகளால் அல்ல
கண்ணீரால்
கடக்கின்றேன்?!

கடக்கும் ஒவ்வொரு
நொடியும்
விபத்தில் கால்களை
இழந்த என்னைப்போல்
எவரும் இழந்து
விடக்கூடாது
என்ற எண்ணம்
என் சிந்தனையை
நிதானமாய்
கடக்கச்செய்கிறது!

விளையாட்டாய்
துவங்கும்
மதுவின்  
சிநேகிதம்
சகோதரனின்
உயிரையும்
குடிக்கும்!

சகோதரனே
மதுவின்
கோரப்பிடியிலிருந்து
வெளியில்
வந்து விடு!

இப்படிக்கு
உன்னால்
கால்களை
இழந்து வாடும்
முகம் தெரியா
உன் சகோதரன்!!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 13, 2016 8:25 pm

மனம் கனக்கும் கவிதை
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 13, 2016 10:48 pm

நன்றி தோழரே...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 12:41 am

மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 4:23 pm

krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
krishnaamma wrote:மிக அருமை சசி புன்னகை ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834 ஊனம்...  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1211103
மிக்க நன்றி மா..
உண்மையாகவே எனக்கு தெரிந்த நபர் இரு கால்களையும் விபத்தில் இழந்து வருத்தப்படுகிறார். அவரின் வலி தான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 14, 2016 4:38 pm

வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 4:39 pm

இதைத்தான் விதி என்பார்கள்...!
-
நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,

ஊத்திக்கிறேன் கொஞ்சம்!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 14, 2016 9:10 pm

யினியவன் wrote:வழி வழியே வாழ்க்கை வழி தேடி போகையில்
வழி மாறி திரிபவர்களால் வாழ்க்கையில்
வலி மிஞ்சுவது கொடுமையே

வலி வலிக்கிறது சசி
மேற்கோள் செய்த பதிவு: 1211212
ஆமாம் அண்ணா.. தவறான சிநேகிதம்
தன்னிலை மறக்கச் செய்து தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவனையும் பலி கடா ஆக்கிவிடுகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 15, 2016 10:44 pm

மனதில் வலி ஏற்படுத்தும் கவிதை. நன்று சசி.



ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊனம்...  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊனம்...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 16, 2016 5:42 am

குடித்தால் ஊன மனம் வந்துடுது. ஊத்திக்கிட்டவனுக்கு ஒன்னுமே இல்லை>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக