ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

+5
பாலாஜி
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Empty கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Post by krishnaamma Tue Jun 14, 2016 1:45 am

First topic message reminder :

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398


ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Post by யினியவன் Sun Jun 19, 2016 12:49 am

T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்  

நெகடிவ் எண்ணங்கள் நெகடிவ் எனர்ஜியாக வெளிப்படும். நாலைந்து நண்பர்கள் வம்பு பேசும் பொழுது யாரையாவது மட்டப்படுத்தி பேசும் பொழுது இதை உணரலாம். நல்ல பாசிடிவ் விஷயங்களை பேசும் பொழுதும் உற்சாகம் ஏற்படுவதை காணலாம்.

அந்தக் காலத்தில் பொறாமையால் அக்கம் பக்கத்தினர் நெகடிவ்வாக பேசுவது நம் மனதை பாதிக்கும், அதை மன ரீதியாக எதிர்கொள்ளும் திடம் அனைவரிடமும் இல்லாததால், திருஷ்டி சுற்றி அதை நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

சிறு வயது ஞாபகம் - எங்கம்மா எனக்கும், அக்கா, மற்றும் அப்பாவுக்கு இதே போல் திருஷ்டி சுற்றுவார்கள் - உப்பு, மிளகாய் அப்புறம் வேறு எதுவோ - இவற்றை வைத்து நெருப்பிட்டு சுற்றி பின்னர் தெரு வாசலில் போடுவார்கள் - பட படவென நன்றாக பொறியும், பொரிந்தால் நிறைய கண்ணேறு இருப்பதாக சொல்லி, அனைத்தும் கழிந்தது என மகிழ்வார்கள். நமக்கும் ஒரு ஆசுவாசம் பிறக்கும்.

சைகலாஜிகலி நமக்கு வேண்டிய பாசிடிவ் எண்ணங்களை நிச்சயம் அது தந்தது. இதுவே காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:34 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்  

நெகடிவ் எண்ணங்கள் நெகடிவ் எனர்ஜியாக வெளிப்படும். நாலைந்து நண்பர்கள் வம்பு பேசும் பொழுது யாரையாவது மட்டப்படுத்தி பேசும் பொழுது இதை உணரலாம். நல்ல பாசிடிவ் விஷயங்களை பேசும் பொழுதும் உற்சாகம் ஏற்படுவதை காணலாம்.

அந்தக் காலத்தில் பொறாமையால் அக்கம் பக்கத்தினர் நெகடிவ்வாக பேசுவது நம் மனதை பாதிக்கும், அதை மன ரீதியாக எதிர்கொள்ளும் திடம் அனைவரிடமும் இல்லாததால், திருஷ்டி சுற்றி அதை நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

சிறு வயது ஞாபகம் - எங்கம்மா எனக்கும், அக்கா, மற்றும் அப்பாவுக்கு இதே போல் திருஷ்டி சுற்றுவார்கள் - உப்பு, மிளகாய் அப்புறம் வேறு எதுவோ - இவற்றை வைத்து நெருப்பிட்டு சுற்றி பின்னர் தெரு வாசலில் போடுவார்கள் - பட படவென நன்றாக பொறியும், பொரிந்தால் நிறைய கண்ணேறு இருப்பதாக சொல்லி, அனைத்தும் கழிந்தது என மகிழ்வார்கள். நமக்கும் ஒரு ஆசுவாசம் பிறக்கும்.

சைகலாஜிகலி நமக்கு வேண்டிய பாசிடிவ் எண்ணங்களை நிச்சயம் அது தந்தது. இதுவே காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1211589

அவ்வாறு திருஷ்டி இருந்தால், நெருப்பில் போட்ட அந்த மிளகாய் கமராது இனியவன்.......அதை கவனித்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன் .....மத்தபடி நம் அம்மா சமைக்கும்போது மிளகாய் வறுத்தாலே நமக்கு கமருமே! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Post by சிவனாசான் Sun Jun 19, 2016 5:10 am

நல்ல மனம். பிறருக்கு உதவம் உள்ளம், அவரவர்கள் விருப்பபடி இறை சிந்தனை இருந்தால் எந்த தீய சக்திகளின் பாதிப்பும் ஏற்படாது. கெட்ட எண்ணம். பொறாமை மனம் , பிறருக்கு உதவா உள்ளம் , பாறர் பொருளுக்கு ஆசை படுதல் போன்றவைகளை அகத்தே கொண்டவர்கள் எந்த பரிகாரம் செய்யினும் அவ்வளவாக பயன்தராதுங்க>>>>>>>>>>>>>>>>>நல்லவன் வாழ்வான்>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Empty Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» குரங்கு உட்கார்நிருக்கும்வரை அதற்கு வாலில்லை என்பது தெரியாது…!!
» இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
» ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum