புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_m10வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 2:46 pm

வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் L5UGenBKTU2tGx2R1wrJ+E_1465535095
-
ஜூன், 13 ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்

----

மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான்.
பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை
இல்லாமல் இருக்காது.

ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி,
அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள்
என்ற செவி வழி செய்தியுண்டு.

அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும்
சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள்,
ஜெனகை மாரியம்மன்.

ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் பிறந்தவர்,
பரசுராமர். தன் கணவர் செய்யும் பூஜைக்காக, தினமும்
நதிக்கு சென்று, ஆற்று மணலை எடுத்து பானையாக்கி,
அதில் நீர் எடுத்து வருவாள் ரேணுகாதேவி.

கணவருக்கு செய்த சேவை காரணமாக, இந்த வல்லமை
அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

இத்தகைய பதிவிரதையான அவள், ஒருசமயம் ஆற்றில் நீர்
முகர்ந்த போது, வான்வெளியில் சென்ற கந்தர்வன் ஒருவனின்
நிழலை, ஆற்று நீரில் பார்த்து, ‘இப்படிக் கூட ஒரு அழகன்
இருப்பானா…’ என்று, மனதில் நினைத்தாள்.

அந்த நிமிடமே, அவளது பதிவிரதா சக்தி நீங்கி விட்டது.
இதனால், மணலில் குடம் செய்யும் வல்லமையை இழந்தாள்,
ரேணுகாதேவி.

இதையறிந்த முனிவர், பரசுராமனை அழைத்து, தாயின் தலையை
வெட்டச் சொன்னார்; பரசுராமரும் அவ்வாறே செய்தார்.

அன்னையைக் கொன்ற பாவம் தீர, தந்தையிடம், தன் தாயை
உயிர்ப்பித்து தரும்படி வரம் கேட்டார், பரசுராமர்.

முனிவரும், கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்து,
‘இதை உன் தாயின் தலையில் தெளித்தால் தலை தானாக ஒட்டி,
உயிர் வரும்…’ என்றார்.

ஆனால், தாயின் தலை மட்டுமே கிடந்தது; உடலைக் காணவில்லை.
எனவே, வேறொரு பெண்ணின் உடம்போடு அதை ஒட்ட நேர்ந்தது.

உயிர் பெற்று எழுந்த அப்பெண்னை மழை தரும் தெய்வமாக
மாறும்படி, அருள்பாலித்தார், ஜமதக்னி முனிவர்.
அவளும் மாரியாக, உருவெடுத்து, பல இடங்களில் தங்கினாள்.
அவள் தங்கிய இடங்களில், சோழவந்தானும் ஒன்று!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 2:47 pm

இந்த மாரியை, ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு
கூறுகிறது. இதனால், இவள், ‘ஜனகை மாரி’ எனப்பட்டு,
‘ஜெனகை மாரி’ என்ற பெயர் மாற்றம் பெற்றாள்.

அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள்,
ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர்.

அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து,
அம்மனுக்கு அர்ச்சனை செய்து, நோய் நீங்க வேண்டிக்
கொள்கின்றனர். மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தீர்த்தமும்
தரப்படுகிறது.

சோழவந்தானை சுற்றியுள்ள, 48 கிராம மக்களின் இஷ்ட தெய்வம்,
ஜெனகை மாரியம்மன்.

வைகை நதி கரையில் உள்ள சோழவந்தானுக்கு சதுர்வேதிபுரம்,
அனந்த சாகரம் மற்றும் ஜனகையம்பதி போன்ற புராணப் பெயர்களும்
உண்டு.
இக்கோவிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கும்.
மாரியின் மகத்துவமான அருளைப் பெற, சோழவந்தான் சென்று
வரலாம்.

————————————-

தி.செல்லப்பா
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக