ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

Go down

டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு Empty டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

Post by ayyasamy ram Mon Jun 13, 2016 4:52 am


புதுடெல்லி,

டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரித்து
உள்ளது.

டெல்லி மேல்-சபை தேர்தல்

245 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில்
57 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதை
ஒட்டி, அந்த காலி இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இருந்து 30 பேர்
போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. சார்பில் 4 பேரும்,
தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதம் உள்ள 27 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல்
நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா சார்பில் ராஜஸ்தானில் இருந்து
4 பேர், அரியானா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில்
இருந்து தலா 2 பேர், உத்தரபிரதேசம், கர்நாடகத்தில் இருந்து தலா
ஒருவர் என மொத்தம் 12 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் இருந்து 3 பேர், உத்தரபிரதேசம்,
மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர்
என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதவிர உத்தரபிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி சார்பில்
7 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்
பட்டார்கள்.

பா.ஜனதா பலம் அதிகரிப்பு

மேல்-சபையில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் முக்கிய
மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்து
வருகிறது. இப்போது நடந்த இந்த தேர்தல் மூலம் மேல்-சபையில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 69-ல் இருந்து 74 ஆக
(பா.ஜனதா-55, தெலுங்கு தேசம்-6, சிவசேனா-3, அகாலிதளம்-3,
மக்கள் ஜனநாயக கட்சி-2, பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை-5)
அதிகரித்து உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணியின் பலம் 74-ல் இருந்து 71 ஆக
(காங்கிரஸ்-61, கேரள காங்கிரஸ் (எம்.)-1, முஸ்லிம் லீக்-1, பிற
கட்சிகள்-8) குறைந்து இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் அதிகம் உள்ள போதிலும் போதிய
மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

பிராந்திய கட்சிகள்

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமானால் பிராந்திய
கட்சிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலேயே தேசிய
ஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறது. பிராந்திய கட்சிகளுக்கு
80-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 19 உறுப்பினர்களும்,
அ.தி.மு.க.வுக்கு 13 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு
12 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு
8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதாதளத்துக்கு 7 உறுப்பினர்களும்,
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு
5 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணிக்கு
12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தேசிய
ஜனநாயக கூட்டணி அரசால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற
முடியும்.
-
-------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
» டெல்லி மேல்- சபை தேர்தல்: பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டளிப்பார்களா? ராஜஸ்தான் ஓட்டலில் சிறைவைப்பு
» இங்கிலாந்து மேல் சபையில் இருந்து இந்தியர் இடைநீக்கம்
» மேல்-சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் “சஸ்பெண்டு”
» இணைகிறது மற்றும் ஒரு போர்க் கப்பல்; கடற்படை பலம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum