புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 2%
Barushree
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jun 11, 2016 7:07 pm

புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை முழுதாக வாசிக்க வைத்துவிட்டால் போதும் ,வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்வார்கள். அடுத்தடுத்த புத்தகங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.

புத்தக வாசிப்பை நாமெல்லோரும் இணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் நாலைந்து பேர் இணைந்து குறு நூலகங்கள் அமைக்கலாம். பரந்து வாசிக்கக்கூடிய சமூகமே சமூக நீதிக்காக சிந்திக்க ஆரம்பிக்கும் ; குரல் கொடுக்கவும் தொடங்கும். சாதி , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு சுயத்தை பற்றிய தேடல் வாசிப்பின் முலமே தொடங்கும்.

பள்ளி , கல்லூரி நூல்களைத் தவிர மற்ற நூல்களை வாசிக்க அனுமதிக்கக்கூடிய சூழல் பெரும்பாலும் நமது வீடுகளில் இல்லை. சுயநலத்தை மட்டுமே மக்களின் மனங்களில் வளர்த்துவிட்டு மக்களைக் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். சமீபத்திய தேர்தலில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலைக்கு காரணம் படித்தவர்களாக இருந்தாலும் கூட மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாதது.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் எந்தக்கட்சியும் காசு கொடுத்து ஓட்டு கேட்டுவிட முடியுமா ? முடியாது. காரணம், கேரள மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். பத்திரிகையாளர் சமஸ் சொன்னது போல கேரள மக்களின் இத்தகைய அரசியல் விழிப்புணர்விற்கு காரணம் அவர்களின் பரந்துபட்ட வாசிப்பு தான்.
படித்தவர்களாக இருந்தாலும் சாதி , மத பேதங்களுக்குள் புதைந்து கிடக்கிறோம். மூடநம்பிக்கைகள் இன்னும் மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் படிப்பறிவு உயர்ந்த விதத்தில் இங்கே சமூக மாற்றம் நிகழவில்லை. காரணம் , அறியாமை . சுயநலத்தைத் தாண்டி எதையும் அறியாமை. உலகுக்கே நீதி சொல்லும் வகையில் பல நீதி நூல்கள் நம்மிடையே இருக்கின்றன. நாம் தான் வாசிப்பதில்லை.

சக மனிதனை மனிதனாக மதித்து நடக்க ஆரம்பித்தாலே போதும் இங்கே சமூக மாற்றம் நிகழ ஆரம்பித்து விடும். அதற்கு புத்தக வாசிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

வாசிப்போம் ! மாற்றமடைவோம் !

ஜெ.செல்வராஜ் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:53 am

நல்ல பகிர்வு !..........மிக்க நன்றி !....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 12, 2016 6:44 am

மக்களை மடையர்களாக்கியது திராவிடக் கட்சிகள்தான் . இந்தியாவிலேயே காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர் . நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகம் செத்துப்போனது . தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடக்கப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்த உடனேயே ஆளுங்கட்சியினர் உஷாராகிவிட்டனர். பணத்தைத் தண்ணீராக செலவுசெய்து , தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிட்டனர்.

சிந்திக்கத் தெரியாத மக்களால் எந்தப் பயனும் இல்லை;  கல்வியின் நோக்கமே சிந்தனையைத் தூண்டுவதுதான் . படிக்காத மக்கள் காசுக்கு விலைபோனால் , அதில் வியப்பு எதுவுமில்லை . ஆனால் படித்தவன்கூட , காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் , அவனை ஆறறிவு படைத்த மனிதன் என்று சொல்லலாமா ? சிந்தியுங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக