புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
3 Posts - 2%
jairam
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
16 Posts - 4%
prajai
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
7 Posts - 2%
jairam
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_m10புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jun 11, 2016 7:07 pm

புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை முழுதாக வாசிக்க வைத்துவிட்டால் போதும் ,வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்வார்கள். அடுத்தடுத்த புத்தகங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.

புத்தக வாசிப்பை நாமெல்லோரும் இணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் நாலைந்து பேர் இணைந்து குறு நூலகங்கள் அமைக்கலாம். பரந்து வாசிக்கக்கூடிய சமூகமே சமூக நீதிக்காக சிந்திக்க ஆரம்பிக்கும் ; குரல் கொடுக்கவும் தொடங்கும். சாதி , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு சுயத்தை பற்றிய தேடல் வாசிப்பின் முலமே தொடங்கும்.

பள்ளி , கல்லூரி நூல்களைத் தவிர மற்ற நூல்களை வாசிக்க அனுமதிக்கக்கூடிய சூழல் பெரும்பாலும் நமது வீடுகளில் இல்லை. சுயநலத்தை மட்டுமே மக்களின் மனங்களில் வளர்த்துவிட்டு மக்களைக் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். சமீபத்திய தேர்தலில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலைக்கு காரணம் படித்தவர்களாக இருந்தாலும் கூட மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாதது.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் எந்தக்கட்சியும் காசு கொடுத்து ஓட்டு கேட்டுவிட முடியுமா ? முடியாது. காரணம், கேரள மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். பத்திரிகையாளர் சமஸ் சொன்னது போல கேரள மக்களின் இத்தகைய அரசியல் விழிப்புணர்விற்கு காரணம் அவர்களின் பரந்துபட்ட வாசிப்பு தான்.
படித்தவர்களாக இருந்தாலும் சாதி , மத பேதங்களுக்குள் புதைந்து கிடக்கிறோம். மூடநம்பிக்கைகள் இன்னும் மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் படிப்பறிவு உயர்ந்த விதத்தில் இங்கே சமூக மாற்றம் நிகழவில்லை. காரணம் , அறியாமை . சுயநலத்தைத் தாண்டி எதையும் அறியாமை. உலகுக்கே நீதி சொல்லும் வகையில் பல நீதி நூல்கள் நம்மிடையே இருக்கின்றன. நாம் தான் வாசிப்பதில்லை.

சக மனிதனை மனிதனாக மதித்து நடக்க ஆரம்பித்தாலே போதும் இங்கே சமூக மாற்றம் நிகழ ஆரம்பித்து விடும். அதற்கு புத்தக வாசிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

வாசிப்போம் ! மாற்றமடைவோம் !

ஜெ.செல்வராஜ் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:53 am

நல்ல பகிர்வு !..........மிக்க நன்றி !....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 12, 2016 6:44 am

மக்களை மடையர்களாக்கியது திராவிடக் கட்சிகள்தான் . இந்தியாவிலேயே காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர் . நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகம் செத்துப்போனது . தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடக்கப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்த உடனேயே ஆளுங்கட்சியினர் உஷாராகிவிட்டனர். பணத்தைத் தண்ணீராக செலவுசெய்து , தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிட்டனர்.

சிந்திக்கத் தெரியாத மக்களால் எந்தப் பயனும் இல்லை;  கல்வியின் நோக்கமே சிந்தனையைத் தூண்டுவதுதான் . படிக்காத மக்கள் காசுக்கு விலைபோனால் , அதில் வியப்பு எதுவுமில்லை . ஆனால் படித்தவன்கூட , காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் , அவனை ஆறறிவு படைத்த மனிதன் என்று சொல்லலாமா ? சிந்தியுங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக