புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_m10இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 2:01 am

இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து! PKF5dr4yS0Cs4BBqeFXd+1458640698-4434

சமீபத்தில் வெளியான ‘இறைவி’ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிட்சா , ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இறைவி’. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.

மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 2:02 am

“என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.

மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்”


உண்மையை சொல்லி இருக்காங்க புன்னகை........ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
.
.
.
அடுத்தவன் பெண்ண்டாட்டிக்கு ஆசைப்படுவது தான் பெண்களுக்கு அவர்(பாபிசிம்ஹா கதாபாத்திரம்) தரும் மரியாதையா?????????புரியலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 7:00 am

வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 7:06 am

திருமணமான மனைவியும், வேறொரு ஆடவன் மீது
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 7:57 am

ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-

பழமொழி , அந்த காலத்திற்கு  ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில்  (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள்  அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை  பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு  ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.

இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram

TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 8:24 am

புராண கதைகளின் படி, நம்மை ஆளும் நவக்கிரகங்கள்
சில வக்கிர குணம் படைத்தவைகளாக இருந்து, பின்னர்
சாப விமோசனம் பெற்றவை...
-
சந்திரன் தான் நடத்திய யாகத்தின் பொழுது குரு பத்தினியை
கெடுத்து அதன் மூலம் பிறந்தவர் தான் புதன்


அதனால் சந்திரன் மீது குருவுக்கு பகை அதிகம்
அதனால் குரு சந்திரன் சேர்க்கை யோகம் தராது என்பதும்
அது ஒரு "அவ யோகம்" என்பதே சோதிட விதி
-
ஆறறிவு படைத்த மனிதன், எப்போதும் ஆறு அறிவுகளோடு
இல்லாமல் போவது....கிரகங்களின் ஆட்சியினால்தான்...!!
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 9:21 am

ayyasamy ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1210440

ம்ம்... சரி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 9:22 am

ayyasamy ram wrote:திருமணமான மனைவியும், வேறொரு ஆடவன் மீது
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை

ஆமாம் இந்த செய்தி பேப்பரில் பார்த்தேன் அண்ணா............... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நிறைய வருகிறது இது போல சோகம்..........தனி மனித ஒழுக்கம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது..............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 9:24 am

T.N.Balasubramanian wrote:
ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-

பழமொழி , அந்த காலத்திற்கு  ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில்  (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள்  அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை  பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு  ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.

இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram

TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210449

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இருப்பது ஒரு வாழ்க்கை அதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ரொம்ப எளிதாக எடுத்துக்கொள்கிறார்களோ? ......சோகம் .அது தான் Take it easy policy யோ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக