புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமீபத்தில் வெளியான ‘இறைவி’ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிட்சா , ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இறைவி’. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்”
உண்மையை சொல்லி இருக்காங்க ........ :த
.
.
.
அடுத்தவன் பெண்ண்டாட்டிக்கு ஆசைப்படுவது தான் பெண்களுக்கு அவர்(பாபிசிம்ஹா கதாபாத்திரம்) தரும் மரியாதையா?????????புரியலை
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்”
உண்மையை சொல்லி இருக்காங்க ........ :த
.
.
.
அடுத்தவன் பெண்ண்டாட்டிக்கு ஆசைப்படுவது தான் பெண்களுக்கு அவர்(பாபிசிம்ஹா கதாபாத்திரம்) தரும் மரியாதையா?????????புரியலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
பழமொழி , அந்த காலத்திற்கு ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில் (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள் அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.
இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram
TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
புராண கதைகளின் படி, நம்மை ஆளும் நவக்கிரகங்கள்
சில வக்கிர குணம் படைத்தவைகளாக இருந்து, பின்னர்
சாப விமோசனம் பெற்றவை...
-
சந்திரன் தான் நடத்திய யாகத்தின் பொழுது குரு பத்தினியை
கெடுத்து அதன் மூலம் பிறந்தவர் தான் புதன்
அதனால் சந்திரன் மீது குருவுக்கு பகை அதிகம்
அதனால் குரு சந்திரன் சேர்க்கை யோகம் தராது என்பதும்
அது ஒரு "அவ யோகம்" என்பதே சோதிட விதி
-
ஆறறிவு படைத்த மனிதன், எப்போதும் ஆறு அறிவுகளோடு
இல்லாமல் போவது....கிரகங்களின் ஆட்சியினால்தான்...!!
-
சில வக்கிர குணம் படைத்தவைகளாக இருந்து, பின்னர்
சாப விமோசனம் பெற்றவை...
-
சந்திரன் தான் நடத்திய யாகத்தின் பொழுது குரு பத்தினியை
கெடுத்து அதன் மூலம் பிறந்தவர் தான் புதன்
அதனால் சந்திரன் மீது குருவுக்கு பகை அதிகம்
அதனால் குரு சந்திரன் சேர்க்கை யோகம் தராது என்பதும்
அது ஒரு "அவ யோகம்" என்பதே சோதிட விதி
-
ஆறறிவு படைத்த மனிதன், எப்போதும் ஆறு அறிவுகளோடு
இல்லாமல் போவது....கிரகங்களின் ஆட்சியினால்தான்...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210440ayyasamy ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-
ம்ம்... சரி அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:திருமணமான மனைவியும், வேறொரு ஆடவன் மீது
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை
ஆமாம் இந்த செய்தி பேப்பரில் பார்த்தேன் அண்ணா............... நிறைய வருகிறது இது போல ..........தனி மனித ஒழுக்கம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210449T.N.Balasubramanian wrote:ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
பழமொழி , அந்த காலத்திற்கு ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில் (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள் அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.
இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram
TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .
ரமணியன்
இருப்பது ஒரு வாழ்க்கை அதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ரொம்ப எளிதாக எடுத்துக்கொள்கிறார்களோ? ...... .அது தான் Take it easy policy யோ?
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|