புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
91 Posts - 61%
heezulia
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
1 Post - 1%
viyasan
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
19 Posts - 3%
prajai
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_m10உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 7:17 pm

உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி!

உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! V5unXKKYS5OUKfmsn9Ff+201606101450546322_Reminding-the-saint-who-is-truly-poor_SECVPF

பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.

இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.

விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.

கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன்

உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.

துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.

பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான்.

உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''

அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.

இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய்.

நீதான் உண்மையான ஏழை... நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.

மாலைமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 6:01 am

போதுமென்ற மனம் எல்லோருக்கும் வருவதில்லை ; அதுவே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிறது .

" கோவணத் துறவி " என்று கதையில் வருகிறது ; ஆனால் படத்தில் காவி வேட்டியுடன் துறவி இருக்கின்றாரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2016 1:07 pm

உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! 103459460 உண்மையான ஏழை யார் என்பதை உணர்த்திய துறவி! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2016 11:59 pm

M.Jagadeesan wrote:போதுமென்ற மனம் எல்லோருக்கும் வருவதில்லை ; அதுவே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிறது .

" கோவணத் துறவி " என்று கதையில் வருகிறது ; ஆனால் படத்தில் காவி வேட்டியுடன் துறவி இருக்கின்றாரே !
மேற்கோள் செய்த பதிவு: 1210636

ஹா..ஹ..ஹா.... ஆமாம் ஐயா, நானும் பார்த்தேன், ஆனால் செய்தியுடன் இந்தப் படம் தான் போட்டிருந்தார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக