Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கௌபீன சாமியார்
Page 1 of 1
கௌபீன சாமியார்
உச்சிவேளை . பகல் பன்னிரண்டு மணி . பூங்குளம் என்ற அந்த கிராமத்தையொட்டி ஒரு ஆறு சென்றுகொண்டு இருந்தது . ஆற்றிலே நீர் சலசலவென்று சென்றுகொண்டு இருந்தது .அந்த ஆற்றிலே ஒரு முனிவர் குளித்துக் கொண்டிருந்தார் . குளித்து முடித்ததும் , நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டார் . நீண்ட தன் தலை முடியை ,ஜடையாகப் பின்னி மகுடமாகத் தரித்துக்கொண்டார் . இடையிலே கௌபீனம் அணிந்துகொண்டார் . கமண்டலத்திலே ஆற்று நீரை எடுத்துக் கொண்டார் . ஒரு கையிலே தண்டத்தை எடுத்துக் கொண்டார் . மெதுவாக கிராமத்தை நோக்கி நடந்தார் .
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
கிராமத்தின் நடுவில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . பசி வயிற்றைக் கிள்ளியது .அப்போது ஒரு பெண்மணி குடத்தோடு சென்று கொண்டிருந்தாள். முனிவர் அவளைப் பார்த்து
" அம்மா நீ எங்கு சென்று கொண்டிருக்கிறாய் ? "
" ஐயா ! ஆற்றிலே நீர் மொண்டுவர சென்று கொண்டிருக்கிறேன் ; தாங்கள் யார் ? உங்களை இதற்குமுன்பு பார்த்ததில்லையே ! ஊருக்குப் புதியவரா ? "
" ஆம் அம்மா ! நான் ஊருக்குப் புதியவன் ! என்னைக் கௌபீன சாமியார் என்று அழைப்பார்கள் . எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ; எனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாயா ? "
" ஐயா ! கோவிலிலே கொடுத்த பொங்கல் பிரசாதம் கொஞ்சம் உள்ளது ; அதை என் குழந்தைக்காக எடுத்துச் செல்கின்றேன் ; அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு என்ன செய்வது ? "
" அம்மா ! சற்று அருகில் வா ! "
அந்தப் பெண்ணும் முனிவருக்கு அருகில் வந்தாள்.
முனிவர் அந்தக் குடத்திலே , தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை ஊற்றினார் .
என்ன அதிசயம் ! அந்தக்குடம் முழுவதும் நீரால் நிரம்பியது .
இதைக்கண்ட அந்தப்பெண் வெலவெலத்துப் போய்விட்டாள் . சாஷ்டாங்கமாக முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள்.
" ஐயா ! தாங்கள் தெய்வத்தின் அருள் பெற்றவர் . என்னை மன்னியுங்கள் . இந்தப் பொங்கல் பிரசாதம் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள் ; வயிறார சாப்பிடுங்கள் " என்று சொன்னாள்..
"அம்மா !அந்தப் பிரசாதத்திலிருந்து ஒரு பருக்கை மட்டும் எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாயாக ! மீதியை உன் குழந்தைக்குக் கொடு " என்று முனிவர் சொன்னார் .
அவ்வாறே ஒரு பருக்கையை எடுத்து சாமியாரின் உள்ளங்கையில் வைத்தாள்.
உடனே அந்த அதிசயம் நிகழ்ந்தது .
தொடரும்.....
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» ஒரு சாமியார் உருவாகிறார்..........
» கனவுச் சாமியார்
» வீட்டுக்குள் ஒரு சாமியார்
» நவீன சாமியார்
» சாமியார் - ஒரு பக்க கதை
» கனவுச் சாமியார்
» வீட்டுக்குள் ஒரு சாமியார்
» நவீன சாமியார்
» சாமியார் - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|