புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்


கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 5:23 pm

Jagadeesan wrote:இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்த்தால் எந்த இலக்கியத்தையும் ரசிக்கமுடியாது .

அறிவியல் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ; ஆனால் இலக்கியங்கள் நம் மனதைப் பண்படுத்தும் .

மேலும் சிலப்பதிகாரக் கதை நடந்த நிகழ்வா அன்றிப் புனைவா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் அதை மாற்றும் உரிமை நமக்கு இல்லை . மதுரை மக்கள் கோபம்கொண்டு , மதுரையை அழித்திருக்கலாம்
என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து .

murthy wrote:அண்ணா! சிலப்பதிகாரம் மட்டுமல்ல அனைத்து இலக்கியங்களும் ஒரு நிகழ்ந்த கதையை சம்பவத்தை கருவாக வைத்து அழகுபடுத்தி எழுதப்படுபவைதான். கடவுள் என்றும் அவதாரமாக வந்தது கிடையாது. இந்த நிலையில் தீக்கடவுள் வந்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.மக்களை பண்படுத்த வழிகாட்ட இப்படி எல்லாம் எழுதி இருக்கலாம். சிலப்பதிகாரத்திற்கு முந்தைய இயேசுவின் இறுதிக் காலத்தில் மக்களே போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

கூடவே பல நூறு ஆண்டுகளான இலக்கியங்கள் ஒவ்வொரு 400-500 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைச்சுவடிகள் புதுப்பிக்கப்பட்டு எழுதப்படுகிறது.இப்படி எழுதப்படும் போது சில-பல மாற்றங்கள் ,சேர்க்கைகள் ஏற்பட்டிருக்கலாம். வட்டெழுத்து-பிராமி மாற்றத்தினால் மாறிக் கூட இருக்கலாம்.தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை இரண்டுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புடன் ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.சரியாகப் படிக்க முடியவில்லை.

ஏன்,நம்மில் பலர் படிக்கும் கேட்கும் 17 ஆம் நூற்றாண்டு கந்த சஸ்டிக் கவசம் இன்று பிழைகளுடன் தவறாகப் பாடப்படும் போது காப்பியங்கள்,இலக்கியங்கள் மாறுபட நீக்கம் பெற சேர்க்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் உண்டு. வரலாற்றையே மாற்றிவிடும் போது இலக்கியங்கள் எம்மாத்திரம்.
மூர்த்தி

முற்றிலும் உண்மை உறவுகளே
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 12, 2016 6:24 pm

கொலையும் செய்வாள் பத்தினி " என்பதுதான் தலைப்பு. பத்தினி கொலை செய்வாளா என்பதுதான் கேள்வி .

இதற்கு சிலப்பதிகாரத்தில் , கண்ணகி , மதுரையை எரித்த நிகழ்வை சான்றாகக் காட்டினேன் . தீக் கடவுள் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் மூர்த்தி .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .

இந்தக் குறள் பத்தினியின் சக்தியைக் காட்டுவதற்காக எழுதப்பட்ட குறள் . இப்போதுள்ள பத்தினிப் பெண்கள் ஆணையிட்டால் மழை பெய்யுமா என்று கேட்கக்கூடாது .

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

நான் முன்பு கூறியதுபோல இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது . அப்படிப் பார்த்தால் தேவாரம் ,திருவாசகம் , திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே பொய்யென்று ஆகிவிடும் .கம்ப இராமாயணமும் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விடும் .

நாம், நமக்கு கொடுக்கப்பட்ட அப்பத்தை சுவைத்து சாப்பிடவேண்டும் ; அதைவிடுத்து அதிலே எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ண ஆரம்பித்தால் , அப்பத்தின் சுவை நமக்குத் தெரியாமல் போய்விடும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 8:45 pm

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

உயர்வு நவிற்சியை அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது .உண்மை
அதானே ,கவிதைக்கு பொய் அழகு ,என்றும் பாடினார்கள் .
கருத்தை ,இலக்கியத்தை அனுபவித்து ரசிக்கவேண்டுமே அன்றி
அதை சஸ்திர சிகிச்சைக்கு, உட்படுத்தக் கூடாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jun 12, 2016 8:51 pm

அருமை ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 1:59 am

M.Jagadeesan wrote:கொலையும் செய்வாள் பத்தினி " என்பதுதான் தலைப்பு. பத்தினி கொலை செய்வாளா என்பதுதான் கேள்வி .

இதற்கு சிலப்பதிகாரத்தில் , கண்ணகி , மதுரையை எரித்த நிகழ்வை சான்றாகக் காட்டினேன் . தீக் கடவுள் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் மூர்த்தி .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .

இந்தக் குறள் பத்தினியின் சக்தியைக் காட்டுவதற்காக எழுதப்பட்ட குறள் . இப்போதுள்ள பத்தினிப் பெண்கள் ஆணையிட்டால் மழை பெய்யுமா என்று கேட்கக்கூடாது .

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

நான் முன்பு கூறியதுபோல இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது . அப்படிப் பார்த்தால் தேவாரம் ,திருவாசகம் , திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே பொய்யென்று ஆகிவிடும் .கம்ப இராமாயணமும் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விடும் .

நாம், நமக்கு கொடுக்கப்பட்ட அப்பத்தை சுவைத்து சாப்பிடவேண்டும் ; அதைவிடுத்து அதிலே எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ண ஆரம்பித்தால் , அப்பத்தின் சுவை நமக்குத் தெரியாமல் போய்விடும் .

அருமையாக சொல்லி இருக்கீங்க ஐயா புன்னகை.............. கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக