Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 6:45 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துர்க்கை அம்மன்
Page 1 of 1
துர்க்கை அம்மன்
![துர்க்கை அம்மன் HYJMoXC2SzqqLaUb7067+goddess-duga-devi](https://www.filepicker.io/api/file/hYJMoXC2SzqqLaUb7067+goddess-duga-devi.jpg)
-
துர்க்கை பார்வதி தேவியின் அவதாரம் எனலாம்.
துர்க்கை என்றால் “துன்பத்தை போக்குபவள் ”
–
துன்பத்தை போக்கி இன்பத்தை தருபவள் நம் துர்க்கா .
பத்து கைகளில் ஆயுதம் ஏந்தி ,சிங்கத்தின் மீது சவாரி
செய்யும் காட்சியைப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள்
போதாது.
–
இப்ப துர்க்கை எப்படி அவதாரம் எடுத்தாங்கனு பாப்போமா ?
–
ஒரு சமயம் உலதத்தையே தன் கைக்குள் கொண்டு வர
அசுரபலம் கொண்ட அசுரன் சிவபெருமானை நோக்கி கடும்
தவம் புரிந்தான்.சிவனோ தன்னை வணங்குபவர்கள் யாராக
இருந்தாலும் கொடுக்கும் கருணைக் கடல் ஆயிற்றே !
உடனே அசுரனுக்கு வரத்தை கொடுத்தார்.
–
அசுரன் அவன் வேலையை காட்டி விட்டான்.அது என்ன தெரியுமா?.
நம் கருணா மூர்த்தி சிவனையே கொல்ல முற்பட்டான்.கணவனுக்கு
ஒரு பிரச்சனை என்றால் நம் மானிடப் பிறவி மனைவியர் சும்மா
இருப்பார்களா ?
நம் தாய் பார்வதி தேவியர் உலகத்தையே ஆள்பவர் ஆயிற்றே !
சும்மாவா இருப்பார்?
–
உடனே,துர்கையாக மாறி அவனை அழித்தாள் .
இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டு 10 நாட்கள்
சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
–
கீழே விழும் அசுரனின் தலையை துர்க்கை அம்மன் சிம்மவாகனத்துடன்
தன் கையில் ஏந்துகிறாள்.
–
அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன், இரத்தத்தின் வழியாக மீண்டும்
அசுரனாக உருவெடுக்கக் கூடாது என்று எண்ணிய துர்க்கை ,
சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறிஞ்சி கட்டளையிட்டாள் .
–
Re: துர்க்கை அம்மன்
![துர்க்கை அம்மன் 6UBGZU5nRzCEGdMwf2bi+unnamed](https://www.filepicker.io/api/file/6UBGZU5nRzCEGdMwf2bi+unnamed.jpg)
-
துர்கா பூஜைக்கு எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தபடுகிறது.
–
எலுமிச்சை தீய சக்தியை அண்ட விடாது .கண் திருஷ்டியை போக்கி ,
கெட்ட ஆவிகளை விலக்க செய்யும் .
நம்மிடம் உள்ள கோபம் ,காமம்,பேராசை,மாயை போன்றவற்றை
கடவுளுக்கு முன் எறிய விட வேண்டும் .
–
எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது ஐம் என்ற மந்திரத்தையும்
மூடியை திறக்கும் போது க்ரீம் என்ற மந்திரத்தையும் சொல்லி பஞ்சு திரி
போட வேண்டும் .
–
எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்று சொல்லி ஊற்ற வேண்டும்.
விளக்கை துர்க்கை முன் வைத்து சாமுண்டாய விச்சே என்று சொல்லி
வைக்க வேண்டும்.
–
ஐம் –சரஸ்வதி
க்ரீம் –லக்ஷ்மி
க்லீம் —காளி யை குறிக்கும்.
–
வெள்ளிக் கிழமையை ராகு கால நேரத்தில் 10.30 லிருந்து 12 மணி வரை
விளக்கு ஏற்றினால் நம் பிரச்சனை நீங்கி ,செழிப்போடும் ,சந்தோசமாகவும்
வாழலாம் .
–
கோவிலில் துர்க்கையை பார்த்து தீபம் ஏற்றக்கூடாது .நம்மை பார்த்து
ஏற்ற வேண்டும்.
–
ஞாயிற்று கிழமை ராகு கால வேளை மதியம் 4.30 முதல் 6 மணியாக
இருப்பதால் அந்த நேரத்தில் விளக்கு போட்டால் நோய்கள் குணமாகும் .
இரு விளக்கு போடலாம் .9விளக்குகள் போடலாம் .
–
செவ்வாய் கிழமை விளக்கு ஏற்ற குடும்பம் மற்றும் தனிப்பட்ட
வேண்டுதல்கள் நிறைவேறும்.
–
———————————————————-
–ஈஸ்வரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|