புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
9 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
1 Post - 4%
mruthun
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 5:53 pm

திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:03 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை

கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:05 pm

ayyasamy ram wrote:திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1210545

துல்லியமாய் சொல்லி இருகீங்க அண்ணா புன்னகை ......... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 6:11 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:32 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

சோகம் என்று சொல்ல முடியாது , நோன்பு திறக்க காத்திருப்பாங்க என்று வேண்டுமானால் சொல்லலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 6:39 pm

இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210532

ஆண்கள் எல்லொரையும் சுமைதாங்கினு சொல்வது கோவம் வருது மா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

T.N.Balasubramanian wrote:இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210560

ஆமா ஐயா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 11, 2016 4:26 pm

ஜாஹீதாபானு wrote:நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை
வீட்டை திறக்க வீட்டுக்கு தான் போகணும்ல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக