புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
6 Posts - 24%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
5 Posts - 20%
i6appar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 5:53 pm

திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:03 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை

கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:05 pm

ayyasamy ram wrote:திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1210545

துல்லியமாய் சொல்லி இருகீங்க அண்ணா புன்னகை ......... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 6:11 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 6:32 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

சோகம் என்று சொல்ல முடியாது , நோன்பு திறக்க காத்திருப்பாங்க என்று வேண்டுமானால் சொல்லலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 6:39 pm

இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210532

ஆண்கள் எல்லொரையும் சுமைதாங்கினு சொல்வது கோவம் வருது மா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

T.N.Balasubramanian wrote:இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210560

ஆமா ஐயா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 11, 2016 4:26 pm

ஜாஹீதாபானு wrote:நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை
வீட்டை திறக்க வீட்டுக்கு தான் போகணும்ல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக