ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

+6
சிவனாசான்
sathyavlr
Dr.S.Soundarapandian
சசி
பாலாஜி
ayyasamy ram
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by ayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by ayyasamy ram Fri Jun 10, 2016 5:53 pm

திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by krishnaamma Fri Jun 10, 2016 6:03 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை

கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by krishnaamma Fri Jun 10, 2016 6:05 pm

ayyasamy ram wrote:திருமணமானவுடன் ஆண் ஐந்து ஆண்டு ஆட்சி புரிகிறான்
-
பின்னர் ஐந்தாண்டு மனைவிக்கும் குடும்பம் நடத்துவதில் சம பங்கு
கொடுக்கிறான்.
-
பின்னர் இருபது ஆண்டுகள்....மதுரை ஆட்சிதான் வீட்டில்
(மனைவி சொல்லே மந்திரம்தான்)
-
பின்னர் மகன் ஆட்சிக்கு கட்டுப்படுகிறான்...
பேரன் பேத்தி என குடும்பம் பெருகியவுடன், அந்த ஆண்
எந்தவித ஆட்சி பலமும் இன்றி, பழநிமலை ஆண்டி போல
ஆகிறான் என ஒரு கவிஞன் சொல்லி இருக்கிறான்...
-
இதுதான் ஆணின் நிலை...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1210545

துல்லியமாய் சொல்லி இருகீங்க அண்ணா புன்னகை ......... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by யினியவன் Fri Jun 10, 2016 6:11 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by krishnaamma Fri Jun 10, 2016 6:32 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

சோகம் என்று சொல்ல முடியாது , நோன்பு திறக்க காத்திருப்பாங்க என்று வேண்டுமானால் சொல்லலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by T.N.Balasubramanian Fri Jun 10, 2016 6:39 pm

இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by ஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210532

ஆண்கள் எல்லொரையும் சுமைதாங்கினு சொல்வது கோவம் வருது மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by ஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பானு, விரதம் இருக்காங்க இனியவன் புன்னகை

மறந்துட்டேம்மா.

அப்ப நோன்பு துறக்க வடை கொண்டுவந்து, அதை உண்ணமுடியாத சுமை/சோகமா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210550

நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by ஜாஹீதாபானு Sat Jun 11, 2016 4:20 pm

T.N.Balasubramanian wrote:இரவு வேளைகளில் உண்ணலாம் என்று நினைக்கிறேன் .சூரிய உதயத்திற்கு பிறகு உண்ணாவிரதம், என்று நினைக்கிறேன் . சரியா பானு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210560

ஆமா ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by யினியவன் Sat Jun 11, 2016 4:26 pm

ஜாஹீதாபானு wrote:நோன்பு திறக்க வீட்டுக்கு போயிடுவேன் அண்ணாபுன்னகை
வீட்டை திறக்க வீட்டுக்கு தான் போகணும்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 4 Empty Re: ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum