புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
7 Posts - 58%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
1 Post - 8%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_lcapஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_voting_barஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2016 4:53 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:54 pm

ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:55 pm

பாலாஜி wrote:
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
நாட்டாம இந்தாங்க சொம்பு புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:09 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அண்ணா சொல்லுற சொம்பு எங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:19 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அதுதானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210530

நான்தான் அப்போவே சொன்னேன், ', முழுசா , எல்லோருமே நல்லவர்கள் இல்லை, எல்லோருமே கெட்டவர்களும் இல்லை' ..நீங்க தான் கேட்கலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 5:26 pm

krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 5:31 pm

சசி wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
மேற்கோள் செய்த பதிவு: 1210455

வாக்கியங்கள் இடம் மாறி இருக்கின்றனவே  ,சசி . சரி செய்துள்ளேன் . இப்போது படித்துப் பாருங்கள் .
................................................................................................................................................................................................
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே..
ரமணியன் ஐயா வருவதற்குள்.. அய்யோ, நான் இல்லை
.......................................................................................................................................................................................
கண்ணாடியை நீரில் கழுவி ,மிருதுவான ,மெல்லியத் துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள் .
கண் கலங்கா ஐயா, கண்ணில் படுவார்  : புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக